Browsing Category
கிரைம்
வரும் 2ம் தேதி திருச்சி உறையூர் பார் மற்றும் லிங்க நகர் மனமகிழ் மூட கோரி உண்ணாவிரதம் இருக்க…
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர், டிடிவி தினகரன் அவர்களின் ஆனைகினங்க,
கழக தலைமை நிலைய செயலாளர் தொட்டியம் ராஜசேகரனின் வழிகாட்டுதல்படி,
பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு இடையூறாய் இருக்கும் உறையூர் பகுதி, சீனிவாச நகரில்… Read More...
திருச்சி மத்திய சிறையில் ஹோமோ செக்ஸ்க்கு அழைத்த காம வெறி பிடித்த கைதி தற்கொலை முயற்சி.
திருச்சி மத்திய சிறையில்
ஹோமோ செக்ஸ்க்கு அழைத்த காம வெறி பிடித்த கைதி தற்கொலை முயற்சி.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை
அருகே உள்ள அதிராம்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் முகமது உசேன் (வயது 31) இவர் தஞ்சையில் கொலை வழக்கு தொடர்பாக… Read More...
ஒரே இரவில் ரூ.64 ஆயிரத்துக்கு சரக்கு அடித்து விட்டு பில்லை தம்பிகள் தலையில் கட்டிய சீமான்
நாம் தமிழர் கட்சியிலிருந்து நிர்வாகிகள் தொடர்ந்து விலகி வருகிறார்கள். பல்வேறு மாவட்ட செயலாளர்கள் கூட கட்சியிலிருந்து விலகும் நிலையில் அவர்கள் சீமான் மீது அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை முன்வைக்கின்றனர்.
இந்நிலையில் திமுக… Read More...
வழக்கறிஞர் பாதுகாப்பு சட்ட மசோதாவை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி திருச்சி…
திருச்சி நீதிமன்றம் முன் குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - திடீர் சாலை மறியலால்
பரபரப்பு.
திருச்சி குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஓசூர் வக்கீல் கண்ணன் மீதான தாக்குதல் மற்றும் தமிழக… Read More...
ரூ.5 கோடி ரூபாயை ஆட்டைய போட்ட பாஜக நிர்வாகி கோவிந்தன் .
திருச்சி:நாமக்கல்லைச் சேர்ந்தவர் தேவராஜன், 50. இவர் கடந்த சில ஆண்டுகளாக ஸ்ரீரங்கம், சுப்பிரமணியபுரம் பகுதியில் குடியிருக்கிறார்.
இதே பகுதியைச் சேர்ந்த ஸ்ரீரங்கம் கோவிலில் பணியாற்றுபவரும், பா .ஜ., மாநில விவசாய அணி… Read More...
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது முதியவருக்கு 10 ஆண்டு சிறை. பெரம்பலூர் மகளிர்…
பெரம்பலூா் அருகே சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 1 லட்சம் அபராதமும் விதித்து, மாவட்ட மகளிா் நீதிமன்றம் உத்தரவிட்டது.
பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், எலந்தங்குழி சீராநத்தம் கிராமம்… Read More...
கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு வந்த விவசாயியை கண்டு நோயாளிகள் அதிர்ச்சி.
கடித்த பாம்பை அடித்துக் கொன்று எடுத்துக்கொண்டு விவசாயி மருத்துவமனைக்கு வந்து சிகிச்சைக்கு சேர்ந்தார்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 50). இவர் விவசாயம் மற்றும் பூ வியாபாரம்… Read More...
குடிபோதையில் தகராறு செய்த கணவனுக்கு காலி சிரஞ்சியை செலுத்தி கொலை செய்த மனைவி, தாய் உள்ளிட்ட 5 பேர்…
திருச்சி சஞ்சீவி நகர் வடமல்லி தெருவை சேர்ந்தவர் காமாட்சி (வயது 52). இவரது மகன் குணசேகரன்(34). மருமகள் சுலோசனா(30).
இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.குணசேகரனுக்கு கஞ்சா மற்றும் குடிப்பழக்கம் இருந்தது. இவர் தினமும் மது… Read More...
மணப்பாறை காவல் நிலையம் முன் தற்கொலைக்கு முயன்ற வாலிபரால் பரபரப்பு
மணப்பாறை காவல்நிலையம் முன் தற்கொலைக்கு முயன்ற இளைஞரை போலீஸாா் மீட்டு விசாரிக்கின்றனா்.
மணப்பாறையை அடுத்த கண்ணுடையான்பட்டி ஊராட்சி கீழபூசாரிப்பட்டியைச் சோ்ந்தவா் பழனியப்பன் மகன் சரவணன் (வயது 22). இவா் காய்கறிச் சந்தையில்… Read More...
கள்ளக்காதல் விவகாரம்: ஓசூரில் வழக்கறிஞரை வெட்டிய குமாஸ்தா மனைவியுடன் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா ஆபிஸ் சாலையில் நீதிமன்ற வளாகம், காவல் நிலையம், தாலுகா அலுவலகம், எம்.எல்.ஏ அலுவலகம் உள்ளது.
ஓசூரில் மிக முக்கியமான சாலையான இப்பகுதியில் நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த வக்கீல் ஒருவரை அந்த… Read More...