Browsing Category
கிரைம்
நீதிமன்ற வளாகம் அருகே வழக்கறிஞரை வெட்டிய பதப்பதைக்கும் வீடியோ உள்ளடக்கியது .2 நாட்கள் தமிழகம்,…
இன்றைய தினம் ஓசூர் நீதிமன்ற வளாகத்தின் அருகில், வழக்கறிஞர் கண்ணன் அவர்கள் வழக்கறிஞர் சீருடையில் இருக்கும் பொழுதே ஒரு சமூக விரோதியால் வெட்ட படுவதை ஊடகங்களில் பார்க்கும் பொழுது பார்க்கும் அனைவரது மனமும் பதைபதைக்கிறது. இந்தக்… Read More...
திருச்சி விமான நிலையம் அருகே எக்ஸ்போர்ட் கம்பெனி இரும்பு கேட்டையே ஆட்டைய போட்ட 3 பேர் கைது .
திருச்சியில்
தனியார் கம்பெனியின் இரும்பு கேட்டை திருடிய 3 பேர் கைது.
திருச்சி கொட்டப்பட்ட இந்திரா நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 35) இவர் ஏர்போர்ட் காவேரி நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கம்பெனி வைத்துள்ளார். அதில்… Read More...
திருச்சியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 65 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் .
திருச்சியில்
65 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்
உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை.
திருச்சி மாநகரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக மாநகராட்சி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு நேற்று தகவல்… Read More...
விடுதியில் தங்கி படித்த 17 வயது மாணவியை தனியாக வீடு எடுத்து 2 மாதம் கர்ப்பம் ஆக்கிய 3 பேருக்கு வலை .
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சோ்ந்த17 வயது மாணவி, திருச்சியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
அங்குள்ள பெண்கள் விடுதியில் தங்கி தினமும் கல்லூரிக்கு சென்று… Read More...
திருச்சி விமான நிலையத்தில் கடத்திவரப்பட்ட ரூ.3.46 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகள்…
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ. 3.46 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட்டுகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
மலேசிய தலைநகா் கோலாலம்பூரிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு கடந்த இரண்டு… Read More...
திருச்சியில் DTDC கூரியர் மூலம் போதை பொருட்கள் பெற்று விற்ற 8 பேர் கைது
திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக போதை மருந்துகள் கூரியர் மூலம் பெறப்பட்டு பயன்பாட்டில் இருப்பதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 9487464651 என்ற உதவி எண்ணிற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த… Read More...
அரசு பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியர் உள்பட 3 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் திருச்சி…
தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகேயுள்ள பாப்பாநாடு அரசு மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வந்தவா் பி. முத்துக்குமரன் (37). இவா் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாக சைல்டு லைன் அமைப்புக்கு புகாா் வந்தது.… Read More...
விசிக தலைவர் திருமா குறித்து ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையில் இழிவாகவும் பேசிய திருச்சி சூர்யா…

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் குறித்து, திருச்சி சூர்யா சிவா அவதூறாக பேசியதாக அக்கட்சியினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இது குறித்து, திருச்சி வி.சி.க மேற்கு மாநகர மாவட்ட செயலாளர்… Read More...
சாமானிய மக்கள் அச்சம். திருச்சி மாநகர காவல் துறையில் வாக்கி டாக்கி பற்றாக்குறை. மநீம வழக்கறிஞர்…
திருச்சி தெற்கு மாவட்ட மக்கள் நீதி மய்ய செயலாளரும் வழக்கறிஞருமான கிஷோர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
வாக்கி டாக்கி பற்றாகுறையால் இருளில் மூழ்கும் திருச்சி மாநகர காவல்துறை.
என்ன தான் தொழில்… Read More...
திருச்சியில் மாமியாரை கத்தியால் உடல் முழுவதும் குத்தி கொன்ற மருமகள் கைது .
திருச்சி அரியமங்கலத்தில் மாமியாரை கத்தியால் குத்தி கொன்ற மருமகள் கைது.
திருச்சி அரியமங்கலம் காமராஜர் நகரில் மனநலம் பாதித்த மருமகள் மாமியாரை குத்திக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இந்த… Read More...