Browsing Category
கிரைம்
அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.4 லட்சம் மோசடி செய்த திருச்சி திமுக பெண் நிர்வாகி கைது.
அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி
திருச்சி பெண்ணிடம் ரூ.4 லட்சம் மோசடி செய்த திமுக பெண் நிர்வாகி கைது.
திருச்சி பாலக்கரை இருதயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சித்ரா (வயது 56) இவர் பாலக்கரை தர்மநாதபுரம் பகுதியைச் சேர்ந்த திமுக… Read More...
ஆப்ரேஷன் அகழி நடவடிக்கையில் வணிக சங்க பேரவையின் மாநில பொது செயலாளர் கோவிந்தராஜு மீது திருச்சி எஸ்…
திருச்சி என்.எஸ்.பி ரோடு உள்ளிட்ட கடைவீதிகளில் செயல்படும் தரைக்கடைகளால் பெரிய வணிக நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்பதாகவும் இதற்கு தீர்வு காணாவிட்டால் கடை அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகியான…
Read More...
Read More...
தொடர்ந்து மக்கள் பணியில் திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர். ஆக்கிரமிப்பை தடுத்து…
உய்யகொண்டான் ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்திய அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்.
திருச்சி மாவட்டம், மேற்கு வட்டத்திலுள்ள வண்ணாரப்பேட்டை மாநகராட்சி பூங்கா அருகில், உய்யகொண்டான் வாய்க்காலின் இடது கரையில் ஒரு பகுதியை, சட்டத்திற்கு புறம்பாக…
Read More...
Read More...
இனிமே பேக்கரியில வாங்கி சாப்பிடுவீங்க…. அழுகிய முட்டையில் கேக் பிரட் தயாரிப்பு . திருச்சியில்…
திருச்சி தென்னூரில் உள்ள பேக்கரிகளில் 8,000 அழுகிய முட்டைகளை பறிமுதல் செய்த உணவுப் பாதுகாப்புத்துறையினா், இரு பேக்கரிகளுக்கு சீல் வைத்தனா்.
திருச்சி மாவட்ட நியமன அலுவலா் ஆா். ரமேஷ்பாபு தலைமையிலான உணவுப் பாதுகாப்புத்… Read More...
அதிமுக முன்னாள் அரசு தலைமை கொறடா மனோகரன் மீது வழக்கு பதிவு.
திருச்சி மாவட்டம்,திருவெறும்பூர் அருகே கூத்தைப்பாரில், மூன்று நாட்களுக்கு முன், அ.தி.மு.க., செயல் வீரர்கள் கூட்டத்தில் கட்சி அமைப்பு செயலரும், முன்னாள் கொறடாவுமான மனோகரன் பங்கேற்றார்.
அவரை வரவேற்க, வாழவந்தான் கோட்டையைச்… Read More...
திருச்சி எம் ஏ எம் கல்லூரியில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் மாணவரின் சாவின் மர்மம் உள்ளது என…
திருச்சியில் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் கல்லூரி மாணவா் சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அவரது உடலை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை சோ்ந்தவா் விஜயகுமாா் மகன் அழகு… Read More...
4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்ரீரங்கம் வாலிபருக்கு 30…
பெரம்பலூா் அருகே 4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து மாவட்ட மகளிா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
திருச்சி, ஸ்ரீரங்கம், கீழவாசல் கன்னியப்பன் தெருவைச் சோ்ந்தவா் வாவாசி மகன்… Read More...
திருச்சி 17 வயது காதலன் வீட்டில் குடும்பம் நடத்தி வந்த 17 வயது காதலி மர்மமான முறையில் உயிரிழப்பு.
மண்ணச்சநல்லூர் அருகே காதலன் வீட்டில் சிறுமி மர்மமான முறையில் உயிரிழப்பு. மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தாய் அளித்த புகாரின் பேரில் மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர்… Read More...
திருச்சி மாநகராட்சி அக்கவுண்ட்ஸ் செக்சன் அலுவலர்கள் அட்டகாசம். ஓய்வு பெற்ற துப்புரவு பணியாளர்கள்…
திருச்சி மாநகராட்சியில் பொதுமக்கள் மற்றும் அரசியல்வாதிகள் நலனுக்ககளுக்காக தினம் தினம் எந்த ஒரு பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் தங்கள் உடல் நலம் பாதித்தாலும் மற்றவர்கள் நோய் நொடியின்றி நலமுடன் வாழ உழைத்த திருச்சி மாநகராட்சி… Read More...
திருச்சியில் மனைவி குடும்பம் நடத்த வராததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை.
திருச்சியில் மனைவி குடும்பம் நடத்த வராததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை.
திருச்சி உறையூர் பிள்ளையார் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ரவி ( வயது 38) இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். கணவன் மனைவிக்கு இடையே… Read More...