Browsing Category
கிரைம்
திருச்சியில் டூவீலரில் இருந்து தவறி விழுந்து நபர் பரிதாப பலி .
திருச்சியில் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து ஒருவர் சாவு
போக்குவரத்து போலீசார் விசாரணை .
கரூர் மாவட்டம் குளித்தலை திம்மாச்சிபுரத்தை சேர்ந்தவர் மலர்வேல் (வயது 58) இவர் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை 10 ந் தேதி தனது இரு… Read More...
திருச்சியில் கஞ்சா விற்ற பாட்டி உட்பட இரண்டு பேர் கைது
திருச்சியில் கஞ்சா விற்ற மூதாட்டி உள்பட இரண்டு பேர் கைது.
திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையம் எதிரில் உள்ள தனியார் என்ஜினியரிங் கல்லூரி அருகில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய… Read More...
தனது சுனாமி தொழில் சிறப்பாக நடைபெற தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த திருச்சி அதிமுக பிரமுகர்
சுனாமி பிசினஸ் என்றால் என்ன?
வெளிநாடுகளில் இருந்து கூலிப்படையினர் (குருவிகள்) மூலமாக தங்கம் கடத்தி வரப்படும். அந்தத் தங்கத்தை இடைத்தரகர்கள் அல்லது கடத்தல்காரர்கள் தங்கள் கைகளுக்கு மாற்றும்போது, திட்டமிட்டு அதனை மற்றொரு கும்பல்…
Read More...
Read More...
திருச்சி : தொழிலில் நஷ்டம். தம்பதி தற்கொலை முயற்சியில் மனைவி சாவு.
திருச்சியில் பரிதாபம் . தொழிலில் நஷ்டம் தம்பதி தற்கொலை முயற்சியில் மனைவி சாவு.
திருச்சி கன்டோன்மென்ட் வில்லியம்ஸ் சாலை பகுதியை சேர்ந்தவர் ஏசுதாஸ் (வயது 83 ) இவரது இரண்டாவது மகள் ஜனத் கிறிஸ்டி (வயது 41) இவர் பாலமுருகன் என்பவரை… Read More...
இளம் பெண் கொலை .கொலையாளிகளை விரைந்து கைது செய்யக் கோரி, திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில்…
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள சிறுகளப்பூர் கிராமத்தில்,10 நாட்களுக்கு முன் காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த இளம் பெண், ஏரியின் நடுவே உள்ள மணல் திட்டில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில்… Read More...
திருச்சியில் அரசு பேருந்து டிரைவரை தாக்கிய தனியார் பஸ் டிரைவர், மகனுடன் கைது.
திருச்சியில் அரசு பேருந்து டிரைவரை தாக்கிய தனியார் பஸ் டிரைவர், மகனுடன் கைது.
திருச்சி மாவட்டம் துறையூர் ரெட்டிபட்டி குறும்பர் தெருவை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 41 )அரசு பேருந்து டிரைவர் கடந்த பத்தாம் தேதி இவர் ஓலையூர் பகுதியில்… Read More...
திருச்சி உள்ளிட்ட அனைத்து அரசு மருத்துவமனைகள் குறித்து முதல்வருக்கு பறந்த 304 புகார்
தமிழக அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவ நிறுவனங்களில் சுகாதாரம், அடிப்படை வசதிகள், மருத்துவ சேவைகள் தொடர்பாக முதலமைச்சர் அலுவலகத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில், அவற்றை உடனடியாக சரிசெய்ய ஒருங்கிணைந்த… Read More...
10 ஆண்டுகளாக வேறு பெண்ணுடன் வாழும் கணவனுக்காக அரசு வேலை.கரூரில் கதறி அழுத மகனை இழந்த தாய்
கரூரில் நடைபெற்ற கூட்ட நெரிசல் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி நியமன ஆணைகளை தமிழக முதலமைச்சர் விஜய் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கினார்.
ஆனால், அந்த நிகழ்ச்சியில் உயிரிழந்த சிறுவனின்… Read More...
சிறுமியை கர்ப்பம் ஆக்கிய திருமணமான தவெக நிர்வாகி போக்ஸோ வழக்கில் கைது
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலத்தில் மலைக்கிராமம் ஒன்று உள்ளது. இந்த கிராமத்தில் வசித்து வந்த 17 வயது கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கியதாக 2 பேர் மீது சில மாதங்களுக்கு முன்பு புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில் சுந்தரம் என்பவர் போக்ஸோ… Read More...
முதலமைச்சர் பயண வழித்தடத்தில் சந்தேகத்திற்கு இடமாக நின்ற லாரி போலீசார் பாதுகாப்பு வளையம் அமைத்து…
திருச்சி ஓடத்துறை பகுதியில் முதலமைச்சர் பயண வழித்தடத்தில் சந்தேகத்திற்கு இடமாக நின்ற லாரி போலீசார் பாதுகாப்பு வளையம் அமைத்து விசாரணை.
திருச்சி காவிரி ஆற்றின் ஓடத்துறை பகுதியில் முதலமைச்சரின் பயணத்தடத்தில் சந்தேகத்திற்கு இடமான… Read More...