Browsing Category
கிரைம்
திருச்சி வந்த ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் 25 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்.ரயில்வே போலீசார் அதிரடி
திருச்சி வந்த ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடத்தி வந்த 25 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல். மர்ம ஆசாமியை பிடித்து போலீசார் விசாரணை.
மேற்கு வங்காள மாநிலம் ஹவுராவில் இருந்து கன்னியாகுமரிக்கு ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்றது. இந்த…
Read More...
Read More...
திருச்சி : சார்ஜர் செய்தபோது, திடீரென வெடித்து எரிந்த பேட்டரி வாகனத்திற்கு ரூ.1,84 லட்சம் அபராதமாக…
குளித்தலை அருகே மின்னூட்டம் (சாா்ஜ்) செய்தபோது வெடித்து எரிந்த மின்சார ஸ்கூட்டரை மாற்றித் தராத தனியாா் நிறுவனத்தினா் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமென திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரூா் மாவட்டம், குளித்தலை…
Read More...
Read More...
மணப்பாறையில் சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்த டிராக்டர் .உடல் நசுங்கி வாலிபர் பரிதாப பலி
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள ஒரு கிராமத்தில், விவசாயப் பணிக்காகச் சென்ற டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் டிராக்டரை ஓட்டிச் சென்ற 32 வயது இளைஞர் வாகனத்தின் அடியில் சிக்கி…
Read More...
Read More...
சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை விரைவாக நடைபெற வேண்டுமா? திருச்சி அரசு மருத்துவமனையில் ஏழைகளிடம்…
திருச்சி அண்ணல் மகாத்மா காந்தி அரசு பொது மருத்துவமனை. திருச்சி மாநகர மையத்தில் இயங்கி வரும் இந்த மருத்துவமனையில் தினமும் திருச்சி சுற்றுவட்டார பகுதியில் இருந்து பல்லாயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை மேற்கொண்டு பயன்பெற்று வருகிறார்கள்.…
Read More...
Read More...
சுப்பிரமணியபுரம் அருகே சைக்கிளில் சாலையை கடக்கும் போது பஸ் மோதி ஒருவர் பலி.
திருச்சியில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு சைக்கிளில் சாலையைக் கடக்க முயன்றவர் மீது அரசுப் பேருந்து மோதியதில் உயிரிழப்பு
திருச்சி பாலக்கரை முதலியாா் சத்திரத்தைச் சோ்ந்தவர் க.முருகேசன் (வயது 59). இவர் நேற்று முன்தினம்…
Read More...
Read More...
திருச்சி ரயிலில் அடிபட்டு இஸ்லாமிய முதியவர் பலி.அடையாளம் தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்…
திருச்சி : நேற்று திங்கள்கிழமை (27.04.2026) மாலை 3 மணிக்கு முன்பாக திருச்சி டவுன் ரயில் நிலையம் அருகே சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் சென்னை நோக்கி செல்லும் குருவாயூர் ரயில் வண்டியில் அடிபட்டு சம்பவ இடத்திலே இறந்துள்ளார்.
இறந்த நபர்…
Read More...
Read More...
சிறுவனை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருச்சி மகளிர்…
திருச்சியில் சிறுவனை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் நேற்று தீா்ப்பளித்தது.
திருச்சி புத்தூர் களத்துமேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் மு.வெங்கடேஷ் (வயது 24). இவா், கடந்த 2023…
Read More...
Read More...
திருச்சி :வாட்ஸ் அப் குருப்பில் ஆபாச வீடியோ வெளியிட்ட எஸ்எஸ்ஐ அதிரடி சஸ்பெண்ட்
திருச்சியில் வாட்ஸ்அப் குரூப்பில் ஆபாச வீடியோ பதிவிட்ட போலீஸ் எஸ்எஸ்ஐ சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்.
திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் எஸ்எஸ்ஐயாக பணியாற்றி வருபவர் தஞ்சாவூரை சேர்ந்த செந்தாமரை கண்ணன் (வயது 56).
சட்டமன்ற…
Read More...
Read More...
காட்டுப்புத்தூர் அருகே திருட்டு மணல் கடத்திய லாரி பறிமுதல் டிரைவர் தப்பியோட்டம்.
திருச்சி காட்டுப்புத்தூர் அருகே திருட்டு மணல் கடத்திய லாரி பறிமுதல் டிரைவர் தப்பியோட்டம்.
திருச்சி மாவட்டம் முசிறி அருகே காட்டுப்புத்தூர் பகுதியில் அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் கடத்தப்படுவதாக வருவாய்த்துறையினருக்கு தகவல்…
Read More...
Read More...
திருச்சி வையம்பட்டியில் பணம் வைத்து சூதாடிய 4 பேர் 6 இருசக்கர வாகனங்களுடன் கைது.
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே பணம் வைத்து சூதாட்டம்: 4 பேர் கைது - 6 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் .
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல்…
Read More...
Read More...