Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

வண்டல் மண் அள்ளுவதற்கு அனுமதி வழங்க ரூ.4 ஆயிரம் லஞ்சம் கேட்டு சிக்கிய நீர்வளத்துறை ஆய்வாளர்

நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மாங்குளத்தில் வண்டல் மண் அள்ள லஞ்சம் வாங்கிய புதிய கட்டளை வாய்க்கால் பிரிவு-1 பணி ஆய்வாளர் கைது. திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், முடிகண்டத்தை சேர்ந்த செல்லையா மகன் எட்வர்ட் என்பர் முடிகண்டத்தில்…
Read More...

திருச்சியில் குடிக்க பணம் கேட்டு கத்தி முனையில் வழிப்பறி செய்த ரவுடி கைது .

திருச்சியில் குடிக்க பணம் கேட்டு கத்தி முனையில் வழிப்பறி செய்த ரவுடி கைது . தெப்பக்குளம் பாரதியார் தெரு பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 49 ) இவர் காந்தி மார்க்கெட்டில் பழ வியாபாரம் செய்து வருகிறார். இவர் குப்பங்குளம் டாஸ்மாக் அருகே…
Read More...

திருச்சி : வாழ பிடிக்கவில்லை என புழம்பியவர்,மது பாட்டிலை மனைவி தூக்கி எறிந்ததால்,கடன் வாங்கி…

திருச்சி : வாழ பிடிக்கவில்லை என சுற்றியவர்,மது பாட்டிலை மனைவி தூக்கி எறிந்ததால்,கடன் வாங்கி குடித்து வந்தவர் என ஒரே நாளில் 3 மது பிரியர்கள் தற்கொலை.. 1. மணப்பாறையில்  நர்ஸ் கணவர் தூக்கு போட்டு தற்கொலை  வாழ பிடிக்கவில்லை என புலம்பியவர்…
Read More...

சக மாணவிகளிடம் பேசினாலே போக்சோ சட்டத்தில் கைது செய்யப்படுவீர் என பேசிய சிங்கப்படை பெண் இன்ஸ்பெக்டர்…

அரியலூரில் பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் போது, "சக மாணவிகளிடம் பேசினாலே போக்சோ சட்டத்தில் சிறைக்குச் செல்ல நேரிடும்" என தவறாகப் பேசிய பெண் உதவி ஆய்வாளர் சுமதி 'சிங்கப்பெண்' திட்டப் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.…
Read More...

சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இன்ஸ்பெக்டர் கைது

சென்னை வேளச்சேரியல் கணவருடன் நடந்து சென்ற இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு செய்த இன்ஸ்பெக்டரை போலீசார் கைது செய்து உள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் குடிபோதையில் இருந்தாலே பெண்களிடம் இதுபோன்ற சேட்டைகளில் வழக்கமாக அவர் ஈடுபட்டு வந்தது…
Read More...

திருச்சி அரியமங்கலத்தில் பிரபல லாட்டரி வியாபாரியிடம் வின்னிங் பணம் பெரும் லாட்டரி வியாபாரி கைது;…

திருச்சி அரியமங்கலத்தில் பிரபல லாட்டரி வியாபாரியிடம் வின்னிங் பணம் பணம் பெரும் லாட்டரி வியாபாரி கைது; ஒருவர் தப்பி ஓட்டம். திருச்சி அரியமங்கலம் போலீஸ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஜான் துரைராஜ் மற்றும் போலீசார் அரியமங்கலம் பகுதியில் ரோந்து…
Read More...

என் தொகுதியில் காலை வைத்தால் கொன்று புதைத்து விடுவேன்.சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி பேசும் ஆடியோ…

தனது சட்டமன்றத் தொகுதிக்குள் மற்ற தொகுதி நபரை வர விட மாட்டேன் எனவும் தன்னை மீறி செய்பவர்களை கொன்று புதைத்து விடுவேன் எனவும் சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி பேசுவது போல் ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், திமுக ஐடி விங்…
Read More...

திருச்சி அருகே இறுதி ஊர்வலத்தில் வைத்த வெடியால் குடிசை வீடு எரிந்து சேதம்.

திருச்சி அருகே இறுதி ஊர்வலத்தில் வைத்த வெடியால் குடிசை வீடு எரிந்து சேதம். திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள காளிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பழனியாண்டி இவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம்…
Read More...

திருச்சியில் தனியார் பேருந்துகளின் போட்டா போட்டி. மதுபோதையில் இருந்தனரா ஓட்டுநர்கள்.உயிர் தப்பிய…

திருச்சியில் தனியார் பேருந்துகளின் போட்டா போட்டி. மதுபோதையில் இருந்தனரா ஓட்டுநர்கள்.நூலிழையில் தப்பிய அரசு பஸ் பயணிகள்.திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பரபரப்பு சம்பவம். பொதுமக்கள் ஆவேசம் -கடும் போக்குவரத்து நெரிசல் திருச்சி–…
Read More...

கல்குவாரியில் பணம் கேட்டு மிரட்டி அலுவலகம் புகுந்து பொருட்களை அடித்து உடைத்து சேதப்படுத்திய தவெக…

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே தனியாருக்குச் சொந்தமான கல்குவாரியில் பணம் கேட்டு மிரட்டி, அலுவலகப் பொருட்களை சேதப்படுத்தியதாக தவெக நிர்வாகி பாலமுருகன் மற்றும் அவரது அண்ணன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.ஸ்ரீவைகுண்டம் அருகே…
Read More...