Browsing Category
கிரைம்
ஸ்ரீரங்கத்தில் திருமணமான மூன்றாவது ஆண்டில் வாலிபர் தற்கொலை
ஸ்ரீரங்கத்தில் திருமணமான மூன்றாவது ஆண்டில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை
ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார் விசாரணை .
திருச்சி திருவானைக்காவல் கீழே உள் வீதி பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 22) இவர் தில்லைநகரில் உள்ள ஒரு வணிக…
Read More...
Read More...
திருச்சியில் ரெயில்வே பாதுகாப்பு படை ஓய்வு பெற்ற உதவி கமிஷனர் திடீர் சாவு .
திருச்சியில் ரெயில்வே பாதுகாப்பு படை ஓய்வு பெற்ற உதவி கமிஷனர் திடீர் சாவு .
திருச்சி முத்தரசநல்லூர் ஆதிநகர் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 70 ) இவர் ரயில்வே பாதுகாப்பு படை உதவி போலீஸ் கமிஷனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் .. கடந்த…
Read More...
Read More...
திருச்சி உறையூரில் வாலிபரை காதலித்து திருமணம் செய்து கர்ப்பமாகிய 17 வயது சிறுமி . வாலிபருக்கு…
திருச்சி உறையூரில் வாலிபரை காதலித்து திருமணம் செய்து கர்ப்பமாகிய 17 வயது சிறுமி .. வாலிபருக்கு போக்சோ ..
திருச்சி உறையூர் பாண்டமங்கலம் காவல்கார தெரு பகுதியைச் சேர்ந்தவர் மைதீன் (வயது 22) .
இவர் உறையூர் பகுதியைச் சேர்ந்த ஒரு 17 வயது…
Read More...
Read More...
திருச்சியில் பள்ளி மாணவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் வைத்து அத்துமீறும்…
திருச்சியில் அரசு பள்ளி மாணவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் பள்ளியையொட்டி பேனர் வைத்து தவெசவினர், அத்துமீறல் என அப்பகுதி பொதுமக்கள் குற்றச்சாட்டு...
திருச்சி கருமண்டபம் திருச்சி மாநகரின் முக்கிய பகுதிகளில் பொதுமக்களுக்கும்…
Read More...
Read More...
திருச்சி கிராப்பட்டியில் இன்று டிப்பர் லாரி முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட வாலிபர் யார் ?
திருச்சி கிராப்பட்டி யில் இன்று டிப்பர் லாரி முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட வாலிபர் யார் ?
உடலை கைப்பற்றி எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய போலீசார் விசாரணை
திருச்சி கிராப்பட்டியில் மெயின் ரோட்டில் ஒரு ஸ்வீட் கடை அருகில் நடந்து…
Read More...
Read More...
ஒரே வீட்டில் கணவன், கள்ளக்காதலன் ஆகியோருடன் தான் வாழ்வேன் என அடம்பிடித்த 2 குழந்தைகளின் தாய்
உத்திரபிரதேசம் மாநிலம் மஹ்மூதாபாத் கொத்வாலி பகுதிக்குட்பட்டது புல்வாரியூர் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் சுபம் வர்மா.இவரது மனைவி பெயர் அஞ்சு.. இவர்களுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்..எனினும் பக்கத்து கிராமத்தை சேர்ந்த நித்தின்…
Read More...
Read More...
திருச்சி மேலப்பஞ்சபூர் கிராமத்தில் சர்வே அளவீடு செய்து ஊரை சுற்றி சுற்றுச் சுவர் அமைக்க கூடாது…
திருச்சி மேலப்பஞ்சபூர் கிராமத்தில் சர்வே அளவீடு செய்து ஊரை சுற்றி சுற்றுச் சுவர் அமைக்க கூடாது திருச்சி கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு ..
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்…
Read More...
Read More...
விராலிமலை : அரசு அலுவலர்களின் அலட்சியத்தால் பறிபோன சிறுவனின் உயிர்
குளம் போல் தேங்கி நின்ற குடிநீர் குழாய் நீர்.. குளிக்க இறங்கிய மாணவன் நீரில் மூழ்கி பரிதாப பலி
விராலிமலை அடுத்துள்ள மேப்பூதகுடி சாலை வழியாக செல்லும் காவிரி கூட்டு குடிநீர் குழாயில் கசிவு ஏற்பட்டு அருகே குளம் போல் குடி தண்ணீர் தேங்கி…
Read More...
Read More...
சிறையில் இருந்த ரவுடியிடம் வாட்ஸ் அப் காலில் ஆபாசமாக பேசி ஆடையை கழட்டி காட்டும் பெண் இன்ஸ்பெக்டர்
பெங்களூருவில் நடந்த சம்பவம் ஒன்று, கடந்த 2 நாட்களாகவே சோஷியல் மீடியாவில் பரவி, கர்நாடக சிறைத்துறை மற்றும் காவல்துறை வட்டாரத்தையே உலுக்கி எடுத்து கொண்டிருக்கிறது..இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட அந்த பெண் அதிகாரி, பெங்களூரு கப்பார்க்…
Read More...
Read More...
திருச்சி பஞ்சப்பூர் புதிய மார்க்கெட் கட்டுமான பொருட்களை திருடிய வாலிபர் கைது ; ஒருவருக்கு வலை
திருச்சி பஞ்சப்பூர் புதிய மார்க்கெட் கட்டுமான பொருட்களை திருடிய வாலிபர் கைது ; ஒருவருக்கு வலை
திருச்சி பஞ்சப்பூரில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் புதிய மார்க்கெட் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன இதில் திட்ட மேலாளராக புதுக்கோட்டை…
Read More...
Read More...