Browsing Category
கிரைம்
திருச்சி அருகே இன்று ரெயிலில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பரிதாப சாவு.
திருச்சி அருகே இன்று ரெயிலில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பரிதாப சாவு.
திருச்சி ரெயில்வே இருப்பு பாதை போலீசார் விசாரணை
விழுப்புரம் மாவட்டம் கொத்தமங்கலம் கன்னியம்மாள்கோவில் தெருவை சேர்ந்தவர் அரசப்பன் (வயது 34) இவரது மனைவி லாவண்யா…
Read More...
Read More...
மசாஜ் சென்டரில் சிக்கிய அழகிகள், போலீசார் அதிர்ச்சி
கேரள மாநிலத்தில் உள்ள ஒரு மசாஜ் சென்டரில் பணிபுரிந்து வந்த ஐந்து பங்களாதேஷ் பெண்கள், போலி ஆவணங்களுடன் தங்கியிருந்ததாகக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.கண்ணூர் நகர காவல்துறை நடத்திய சோதனையில், செல்லுபடியாகும் கடவுச்சீட்டு, விசா…
Read More...
Read More...
ரயிலில் அடிபட்டு இறந்த அடையாளம் தெரியாத வாலிபர் குறித்து தகவல் தெரிவிக்க திருச்சி இருப்பு பாதை காவல்…
ரயிலில் அடிபட்டு இருந்த அடையாளம் தெரியாத வாலிபர் குறித்து தகவல் தெரிவிக்க திருச்சிராப்பள்ளி இருப்பு பாதை காவல் நிலைய போலீசார் அறிவிப்பு
நேற்று வியாழக்கிழமை ( 17.09.2026) மாலை 7மணிக்கு முன்பாக கரூர் மார்க்கத்தில் மருதூர் ரயில்…
Read More...
Read More...
திருச்சி சோமரசம்பேட்டை காவல் நிலையத்துக்கு உட்பட்ட புங்கனூரில் சந்து கடைகளில் சரக்குகள் தாராளம்…
திருச்சி சோமரசம்பேட்டை காவல் நிலையத்துக்கு உட்பட்ட புங்கனூரில் சந்து கடைகளில் சரக்குகள் தாராளம் கண்டுகொள்ளாத காவல்துறையினர்.
திருச்சி சோமரசம்பேட்டை காவல் சலாகத்திற்குட்பட்ட இடங்களில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அல்லித்துறை…
Read More...
Read More...
அரசியல் ரீதியாக எதிர்க்க துணிவில்லாமல் இது போன்ற சோதனைகளில் ஈடுபடுகிறது தவெக அரசு .சோதனைக்கு…
டார்கெட் நீங்கள் கிடையாது; அவர்தான். அவர் பெயரைச் சொல்லுங்கள்; உங்களை விட்டுவிடுகிறேன்’ என்ற வகையில் விசாரணை நடத்தக் கூடாது- அன்பில் மகேஷ்
‘டார்கெட் நீங்கள் கிடையாது; அவர்தான். அவர் பெயரைச் சொல்லுங்கள்; உங்களை விட்டுவிடுகிறேன்’ என்ற…
Read More...
Read More...
முன்னாள் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி மற்றும் அவரது உறவினர் வாளாடி கார்த்திக் வீட்டிலும் சென்னை மத்திய…
இன்று தமிழக முன்னாள் பள்ளிகளின் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திருச்சி அண்ணா நகர் வீடு,சென்னை வீடு உள்ளிட்ட ஆறு இடங்களில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்
திமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித் துறை…
Read More...
Read More...
திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் இளம்பெண் திடீர் மாயம்
திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் இளம்பெண் திடீர் மாயம்
தந்தை போலீசில் புகார்
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 56) இவரது ( 21 வயது) மகள் கடந்த மூன்று ஆண்டுகளாக திண்டுக்கல் மாவட்டம் வட…
Read More...
Read More...
தில்லை நகரில் பார் சூப்பர்வைசரை தாக்கிய 2 வாலிபர்கள் கைது
திருச்சி தில்லை நகரில் டாஸ்மாக் பார் சூப்பர்வைசரை தாக்கிய 2 வாலிபர்கள் கைது சைடிஷ்க்கு காசு கேட்டதால் ஆத்திரம் ...
திருச்சி புத்தூர் எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி (வயது 43) இவர் தில்லை நகர் சிவப்பிரகாசம் சாலையில் உள்ள…
Read More...
Read More...
சிங்கப்பூரில் சரியான வேலை வாங்கி தராமல் ரூ1.75 லட்சம் ஏமாற்றிய திருச்சி கன்சல்டன்சி உரிமையாளர் மீது…
சிங்கப்பூரில் சரியான வேலை வாங்கி தராமல் ரூ1.75 லட்சம் ஏமாற்றிய திருச்சி கன்சல்டன்சி உரிமையாளர் மீது கண்ட்டோன்மென்ட் போலீசார் வழக்கு .
கண்டோன்மென்ட் பகுதியில் கன்சல்டன்சி நடத்தி வருபவர் மணிவண்ணன். இவர் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக…
Read More...
Read More...
செல்போன் திருடிய யூ டியூபர் மண்ணை சாதிக் பாட்சாவை திருச்சி இருப்புப் பாதை போலிசார் கைது செய்தனர்
செல்போன் திருடிய யூ டியூபர் மண்ணை சாதிக் பாட்சாவை திருச்சி இருப்புப் பாதை போலிசார் கைது செய்தனர்.
ஞாயிற்றுக்கிழமை அன்று (13.9. 2026.) இரவு தாம்பரத்தில் இருந்து சொந்த ஊருக்கு செல்வதற்காக
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த அற்புதராஜ் (வயது…
Read More...
Read More...