Browsing Category
கிரைம்
திருச்சி : அதிக லாபம் கிடைக்கும் என ரூ.16.5லட்சம் முதலீடு செய்து ஏமாந்த வழக்கறிஞர்
பழ வியாபாரத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறி ஏமாற்றி திருச்சி வழக்கறிஞரிடம் ரூபாய் 16.5 லட்சம் பணம் மோசடி.
வாலிபர் கைது
திருச்சி தஞ்சை ரோடு பழைய பால்பண்ணை பகுதியை சேர்ந்தவர் சுபாஷ் சந்திரபோஸ் வழக்கறிஞரானஇவரிடம்… Read More...
திருச்சி வாசன் சிட்டியில் மனைவி உடனே புது ஆட்டோ வாங்கி தராததால் கணவர் தற்கொலை
திருச்சி வாசன் சிட்டியில் புது ஆட்டோ அடுத்த மாதம் வாங்கலாம் என மனைவி கூறியதால் கணவர் தற்கொலை .
திருச்சி சோமரசம்பேட்டை அருகே உள்ள வாசன் சிட்டி 18 ஆவது குறுக்கு தெருவை சேர்ந்தவர் செந்தில் குமார் ( வயது 42 )இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து… Read More...
திருச்சி அருகே காதல் மனைவி பிரிந்து சென்றதால் திருமணமான 8 மாதத்தில் வாலிபர் தற்கொலை
திருச்சி அருகே திருமணமான 8 மாதத்தில் காதல் மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தற்கொலை .
திருச்சி பெட்டவாய்த்தலை ஜே ஜே நகர் பகுதியை சேர்ந்தவர் அசோக் (வயது 21 ) இவர் கஸ்தூரி ( 19) என்பவரை கடந்த 8 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம்…
Read More...
Read More...
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் பயணிகளின் உடைமைகளை கண்டறியும் புதிய கருவி
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் பயணிகளின் உடைமைகளை கண்டறியும் புதிய கருவி ரயில்வே கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பச்சேரா திறந்து வைத்தார்.
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் உள்ள இரண்டாவது நுழைவாயிலில் நேற்று பயணிகளின் உடைமைகளை கண்டறியும்… Read More...
திருச்சி பொன்மலை அருகே போலீஸ் அதிகாரி போல நடித்து அரிவாள் வெட்டு விழுந்த வாலிபரிடம் உளவு பார்த்த…
திருச்சி பொன்மலை அருகே போலீஸ் அதிகாரி போல நடித்து அரிவாள் வெட்டு விழுந்த வாலிபரிடம் உளவு பார்த்த வாலிபர் பிடிபட்டார்.
திருச்சி கொட்டப்பட்டு மாரியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் ( வயது 33 )இவரை கடந்த சில தினங்களுக்கு… Read More...
நாகர்கோயில் சிறை கைதி மர்ம சாவு.திருச்சி மத்திய சிறையிலும் இதே போன்று ஓசி டீம் என வைத்து கைதிகளை…
குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி. வி.வெங்கட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நாகர்கோயில் சிறை கைதி மாற்றுத்திறனாளி சபரிவர்மன் மரணம் இயற்கையான மரணம் அல்ல, உடலில் காயங்கள் இருப்பதால் இது கொலையாக இருக்கலாம் என்ற… Read More...
மோசடி செய்து கோடிக்கணக்கில் சம்பாதித்த செயல் அலுவலர் சுதாகரை பணி நீக்கம் செய்த பின் மீண்டும் இந்து…
பணிநீக்கம் செய்யப்பட்டவர் மீண்டும் பணியமர்த்தப்பட்ட மர்மம்: நாகை பிரம்மபுரீஸ்வரர் கோயில் செயல் அலுவலர் மீது அடுக்கடுக்கான ஊழல் புகார்கள்.
கோவை, திருப்பூர், நாமக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பல முக்கியக் கோயில்களில்… Read More...
திருச்சி மலைக்கோட்டை கோயிலுக்கு விரைவில் மின் தூக்கி அமைத்து தர முன்னாள் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி…
திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுக்களை வழங்கினார்.
அதில், திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோவிலில் முதியோர்… Read More...
திருச்சியில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 2 பேர் கைது செய்து விடுதலை.
திருச்சியில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 2 பேர் கைது விடுதலை.
திருச்சி மணிகண்டம் விஜிபி காலனி பகுதியை சேர்ந்தவர் விஜயராமன் (வயது 30) இவர் திருச்சி ஹீப ரோடு பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை… Read More...
திருச்சியில் டூவீலரில் இருந்து தவறி விழுந்து நபர் பரிதாப பலி .
திருச்சியில் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து ஒருவர் சாவு
போக்குவரத்து போலீசார் விசாரணை .
கரூர் மாவட்டம் குளித்தலை திம்மாச்சிபுரத்தை சேர்ந்தவர் மலர்வேல் (வயது 58) இவர் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை 10 ந் தேதி தனது இரு… Read More...