Browsing Category
கிரைம்
போதை வஸ்துகளை உபயோகப்படுத்தி கொண்டு பூஜை செய்யக்கூட கோயிலுக்கு வராத திருச்சியில் உள்ள பிரபல கோயில்…
திருச்சி மாநகரம் ஹீபர் ரோட்டில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சர்வ சித்தி செல்வ விநாயகர் திருக்கோவில் அர்ச்சகர் S.D. பெரியண்ணன் என்பவர் உள்ளார்.
அவரின் மேல் அப்பகுதி தெருவாசிகள் மற்றும் பக்தர்கள் இந்து சமய அறநிலைய அதிகாரிகளிடம் பல்வேறு… Read More...
சைபர் கிரைம் குற்றவாளிகளுக்கு வங்கி கணக்குகளை கமிஷன் அடிப்படையில் வாடகைக்கு விட்டதாக கல்லூரி…
மாநிலம் முழுவதும் 9,804 பேரிடம் மோசடி செய்த ரூ.545 கோடி பணத்தை வெளிநாடுகளுக்கு கொண்டு செல்ல, சைபர் குற்றவாளிகளுக்கு வங்கி கணக்குகளை கமிஷன் அடிப்படையில் வாடகைக்கு விட்டதாக தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் உள்பட 837 பேரை சைபர்… Read More...
திருச்சியில் பெற்ற தாயை. டம்பல்ஸால் அடித்தே கொன்ற மகன்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள கல்லாத்துப்பட்டியைச் சேர்ந்த செல்வி (வயது 50) என்பவரது இரண்டாவது மகன் வெங்கடேசன்.
மதுப் பழக்கத்திற்கு அடிமையானதால் மனைவி மற்றும் குழந்தையைப் பிரிந்து தாய் செல்வியுடன் வாழ்ந்து வந்துள்ளார்.… Read More...
உழைக்காமல் பணம் சம்பாதிக்கலாம் என் நம்பி ஆன்லைனில் பல லட்சம் ஏமாந்த 3 பேர் திருச்சி சைபர் கிரைம்…
திருச்சியில் 3 பேரிடம் ஆன் லைனில் ரூ பல லட்சம் பணம் மோசடி. சைபர் கிரைம் போலீசார் விசாரனை
திருச்சி குழுமணி மெயின் ரோடு சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்தவர் முகமது ரபீக் (வயது 50) இவருடைய செல்போனுக்கு கடந்த ஜூலை 25 ந் தேதி மர்ம ஆசாமி… Read More...
அதிமுக எம்எல்ஏ லீமா ரோஸின் கணவர் லாட்டரி மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
லால்குடி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் லீமாரோஸின் கணவர் லாட்டரி மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை .
கோவை உள்ளிட்ட பகுதிகளில் அதிகாரிகள் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில், லாட்டரி தொழிலதிபர் சாண்டியாகோ… Read More...
திருச்சி ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தை இடித்தது ஏன் ?கையூட்டு வாங்கினார்களா…
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் பிரதான நுழைவு வாயில் எதிரில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மாநகராட்சி சார்பில் பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது. திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சத்திரம் பேருந்து நிலையம்,… Read More...
ஓடும் பஸ்ஸில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த காவலர் கைது.
பொள்ளாச்சியில் இருந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோவைக்கு பஸ் ஒன்று சென்றது. அப்போது, அந்த பஸ்சில் கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி பயணம் செய்தார்.கூட்டம் அதிகமாக இருந்ததால், அந்த மாணவி பஸ் படியில் நின்றபடி பயணித்து உள்ளார்.… Read More...
5 கிலோ குட்காவை பறிமுதல் செய்த திருச்சி இருப்பு பாதை காவல் நிலைய போலீசார்
திருச்சிராப்பள்ளி இருப்பு பாதை காவல் நிலையம்
நேற்று புதன்கிழமை 05.08.2026 ஆம் தேதி இரவு 9 .30 மணிக்கு ஹஜ்ரத் நிஜாமுதீன் ரயில் வண்டியில் (எண் 12652) மதுரை செல்லும் வண்டி நடைமேடை எண் 4 ல் வந்து நின்றபோது திருச்சி வட்ட காவல்… Read More...
துறையூர் அருகே மனைவி இறந்த துக்கம் தாங்காமல் முதியவர் தற்கொலை.
துறையூர் அருகே மனைவி இறந்த துக்கம் தாங்காமல் முதியவர் விஷம் குடித்து தற்கொலை..
திருச்சி துறையூர் சிக்கம் பிள்ளையார் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பாபுராஜ் (வயது 71). இவரது மனைவி கண்ணம்மாள்.
இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு… Read More...
பிரபல தொழிலதிபர் மற்றும் அவரது மனைவி மீது பெண் செய்தி வாசிப்பாளர் பாலியல் புகார் (பணம் பெறும்…
பெண் செய்தி வாசிப்பாளருக்கு வேலை தருவதாக கூறி 3 மணி நேரம் அறையில் அடைத்து பாலியல் தொந்தரவு அளித்ததாக பிரபல தொழிலதிபர் பி.ஆர்.சுந்தர் மீது போலீசார் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.… Read More...