Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

திருச்சியில் வெவ்வேறு இடங்களில் கஞ்சா விற்ற 2 ரவுடிகள் உள்பட 4 பேர் கைது.ஒரு பெண் எஸ்கேப்.

திருச்சியில்  வெவ்வேறு இடங்களில் கஞ்சா விற்ற 2 ரவுடிகள் உள்பட 4 பேர் கைது. பெண்ணுக்கு வலை வீச்சு. திருச்சி எடமலைப்பட்டி புதூர் ரெட்டைமலை கோவில் செல்லும் ரெயில்வே பாலம் அருகில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக எடமலைப்பட்டி புதூர்…
Read More...

திருச்சி சுப்பிரமணியபுரத்தில் ரூ.14 லட்சம் பணம், 52 ஆண்ட்ராய்டு செல்போன்கள், 153 ஏடிஎம் கார்டுகளுடன்…

திருச்சி சுப்பிரமணியபுரத்தில் ரூ.14 லட்சம் பணம், 153 ஏடிஎம் கார்டுகளுடன் சிக்கிய 6 பேர் அதிரடியாக கைது . பங்கு வர்த்தக மோசடி கும்பலா? போலீசார் விசாரணை. திருச்சி கேகே நகர் காவல் உதவி ஆணையர் கென்னடி தலைமையில், கே.கே.நகர் காவல் நிலைய…
Read More...

லால்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் டில்லி பாபுவை அதிரடியாக சஸ்பெண்ட் செய்த திருச்சி சரக டி ஐ ஜி .

லால்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் டில்லி பாபுவை அதிரடியாக சஸ்பெண்ட் செய்த திருச்சி சரக டி ஐ ஜி . திருச்சி மாவட்டம் லால்குடி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் டில்லி பாபு. இவர் மீது லஞ்ச புகார் எழுந்தது. அதைத் தொடர்ந்து…
Read More...

திருச்சியில் ஒரே நாளில் மாநகரில் கஞ்சா,போதை மாத்திரை, மது விற்ற 4 பெண்கள் உட்பட 18 பேர் கைது

திருச்சி மாநகரில் கஞ்சா ,புகையிலை, போதை மாத்திரை, மது விற்ற நான்கு பெண்கள் உள்பட 18 பேர் கைது; பணம் பறிமுதல். போலீசார் அதிரடி நடவடிக்கை. திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே போதை பொருட்கள்…
Read More...

திருச்சி : அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டு ரூ .1 கோடியை இழந்த ஓய்வு பெற்ற மத்திய அரசு அதிகாரி.

திருச்சி : பங்கு வர்த்தகத்தில் அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டு ரூ .1 கோடியை இழந்த ஓய்வு பெற்ற மத்திய அரசு அதிகாரி. திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசார் விசாரணை . திருச்சி பாலக்கரை மல்லிகைபுரம் மரியம் நகர் நான்காவது தெரு பகுதியை…
Read More...

திருச்சியில் இன்று விடியற்காலை டூவீலரில் இருந்து இருந்து தவறி விழுந்து 9ம் வகுப்பு மாணவன் சாவு .…

திருச்சியில் இன்று விடியற்காலை டூவீலரில் இருந்து இருந்து தவறி விழுந்து 9ம் வகுப்பு மாணவன் சாவு . பெற்றோருக்கு ரூ.25000 அபராதம்,3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படுமா? கட்டுப்பாட்டை இழந்து நடைமேடையில் மோதி விபத்து . திருச்சி…
Read More...

திருச்சி குரு ஹோட்டலில் ஊழியரை அடித்து கொலை? உரிய நடவடிக்கை எடுக்க கோரி சகோதரி காவல் நிலையத்தில்…

குரு ஹோட்டல் ஊழியர் மர்ம மரணம்: மேலாளர் மற்றும் ஊழியர்களை கைது செய்யக் கோரி உறவினர்கள் புகார் . திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் குரு ஹோட்டலில் துப்புரவுப் பணியாளராக வேலை செய்து வந்த நாகராஜ் (வயது 43)…
Read More...

தந்தை மகனை அரிவாளால் வெட்டிய குற்றவாளிகளை கைது செய்யக்கோரி மனைவி திருச்சி எஸ் பி யிடம் கண்ணீர்…

தந்தை மகனை அரிவாளால் வெட்டிய குற்றவாளிகளை பதிவு செய்யக்கோரி மனைவி திருச்சி எஸ் பி யிடம் கண்ணீர் புகார். புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா கைனாங்கரை பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன் இவரது மனைவி மாரி கண்ணு (வயது 43) இவர்…
Read More...

திருச்சியில் இன்று ரூ.5000 லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர் கைது .

திருச்சியில் இன்று  ரூ.5000 லஞ்சம் வாங்கிய  பில் கலெக்டர் கைது . லஞ்ச ஒழிப்புத் தறையினர் அதிரடி நடவடிக்கை திருச்சி மாநகராட்சி பொன்மலை கோட்ட அலுவலகத்தில் பில் கலெக்டராக பணியாற்றி வருபவர் ராமமூர்த்தி (வயது 42) இவரிடம் திருச்சி பொன்மலை…
Read More...

திருச்சியில் கஞ்சா பயன்படுத்தியவர்களை தட்டிக்கேட்ட நபருக்கு அரிவாள் வெட்டு.

திருச்சி கஞ்சா பயன்படுத்தியவர்களை தட்டிக்கேட்ட டிரைவருக்கு அரிவாள் வெட்டு. திருச்சி, பாலக்கரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கல்லுக்கார தெருவில் நேற்று (ஜூன் 30) இரவு சில இளைஞர்கள் கஞ்சா பயன்படுத்தி கொண்டு பகுதி பொதுமக்களை…
Read More...