Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

திருச்சி மத்திய சிறையில் ஆசனவாயில் கஞ்சாவை மறைத்து வைத்திருந்தது கைதிகள் மீது வழக்கு பதிவு.

திருச்சி மத்திய சிறையில் அதிரடி சோதனை கைதிகளிடமிருந்து கஞ்சா பறிமுதல். திருச்சி மத்திய சிறையில் இருந்து அடிக்கடி புகார் வந்தால் கைதிகள் அறையில் போலீஸ் அதிரடி சோதனை நடத்துவது வழக்கம். அந்த வகையில் நேற்று முன்தினம் திருச்சி மத்திய…
Read More...

திருச்சியில் கஞ்சா விற்ற 85 வயது மூதாட்டி உள்பட 6 பேர் கைது.

கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல் மூதாட்டி உள்பட 2 பேர் கைது. திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தாலுகா ராம்ஜி நகர் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதிய காட்டூர் தண்ணீர் தொட்டி அருகே…
Read More...

திருச்சியில் போலி ஆவணம் தயாரித்து நில மோசடியில் ஈடுபட்ட 5 பேர் மீது வழக்கு பதிவு

திருச்சி கொட்டப்பட்டு பகுதியில் பசித்து வரும் செல்லக்கண்ணு என்பவரின் மகன் பிரபு தனது தந்தையின் சொத்தை போலியாக ஆவணம் தயாரித்து நில மோசடியில் ஈடுபட்ட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்ய கோரி இருந்தார் .இதன் அடிப்படையில் திருச்சி மாவட்ட…
Read More...

ஸ்ரீரங்கத்தில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 6 பவுன் நகை பறிப்பு

ஸ்ரீரங்கத்தில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு மர்ம ஆசானுக்கு வலைவீச்சு. திருச்சி ஸ்ரீரங்கம் திருவானைக்கோவில் கீழகொண்டயம்பேட்டை பேட்டை பகுதியை சேர்ந்தவர் அம்பிகா (வயது 517 இவர் இன்று காலை வீட்டின் அருகே நடை பயிற்சி…
Read More...

திருச்சியில் குடிபோதைக்கு அடிமையான தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை.

திருச்சியில் குடி போதைக்கு அடிமையான தனியார் நிறுவன ஊழியர் விஷம் குடித்து தற்கொலை. இது குறித்து கோட்டை காவல் நிலையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி ஜான் தோப்பு இபி ரோடை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 50). இவர் பிரபல…
Read More...

திருச்சியில் லாட்டரி விற்ற 2 பேர் உள்ளிட்ட 17 பேர் கைது.

திருச்சியில் லாட்டரி விற்ற 2 பேர் உள்ளிட்ட 17 பேர் கைது. போலீசார் அதிரடி நடவடிக்கை திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், மாவட்டம் முழுவதும் சட்டவிரோதச் செயல்களைத் தடுக்கக் காவல்துறையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு…
Read More...

ஓரின சேர்க்கை ஈடுபட்ட மாற்றுத்திறனாளி கொலை. 2 சிறுவன் உள்பட 5 பேர் கைது. சிறுவன் தலைமறைவு

திருவானைக்காவல் ஓரின சேர்க்கை ஈடுபட்ட மாற்றுத்திறனாளி கொலை. 2 சிறுவன் உள்பட 5 பேர் கைது. சிறுவன் தலைமறைவு. திருவானைக்காவல் தாகூர் தெருவில் வசிப்பவர் வேம்படியான் இவரது மகன் வினோத்குமார் (வயது 35) இவர் மாற்றுத்திறனாளி திருவானைக்கா கோயிலில்…
Read More...

சொத்தைக் கேட்டு பெற்ற தாயை தாக்கிய மகனை, ஓட ஓட விரட்டி இரும்புக் குழாயால் அடித்துக் கொன்ற தந்தை

திருச்சி மாவட்டம் சமயபுரம் காவல் எல்லைக்குட்பட்ட புறத்தாக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன் (வயது 52). இவர் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் மலைக்கோட்டை பணிமனையில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார். நடராஜன் உடல்நலக் குறைவால் விருப்ப ஓய்வு…
Read More...

லால்குடி அருகே சிறுவன் ஓட்டிய மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி.தந்தை மீது வழக்கு பதிவு

லால்குடி அருகே சிறுவன் ஓட்டிய மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி லால்குடி அன்பில் ஜங்கம்மராஜபுரம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 64 ) இவர் அன்பில் அண்ணா நகர் பஸ் நிறுத்தம் பகுதியில் நடந்து சென்று உள்ளார். பின்னர்…
Read More...

நகைகளை கொடுக்காமல் திருச்சி வியாபாரியிடம் மோசடியில் ஈடுபட்ட 4 பேருக்கு வலைவீச்சு .

மலேசியாவில் இருந்து அனுப்பிய நகைகளை கொடுக்காமல் திருச்சி வியாபாரியிடம் மோசடியில் ஈடுபட்ட 4 பேருக்கு வலைவீச்சு . திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முதர் மைதீன் ( வயது 63). இவர் என்எஸ்பி ரோட்டில் ஜவுளி விற்பனை செய்து…
Read More...