Browsing Category
கிரைம்
திருச்சி எடமலைப்பட்டி புதூரில் காதல் திருமணம் செய்து கொண்ட இளம்பெண் தற்கொலை.
திருச்சி எடமலைப்பட்டி புதூரில் காதல் திருமணம் செய்து கொண்ட பெண் தற்கொலை செய்து கொண்ட பரிதாப சம்பவம்.
எடமலைப்பட்டி புது காவல் நிலையம் போலீசார் விசாரணை
திருச்சி எடமலைப்பட்டி புதூர் வடக்கு மேட்டு தெருவை சேர்ந்தவர் தமிழரசன் இவரது மனைவி…
Read More...
Read More...
திருச்சி பெட்டவாய்த்தலை ரயில் நிலையம் அருகே ரயில் மோதி அடையாளம் தெரியாத மூதாட்டி பரிதாப…
நேற்று வெள்ளிக்கிழமை (29.5.2026) மாலை 6 மணிக்கு முன்பாக திருச்சி பெட்டவாய்த்தலை ரயில் நிலையம் அருகே சுமார் 60 வயது மதிக்கத்தக்க பெண் நபர் அவ்வழியே சென்ற ஏதோ ஒரு ரயில் வண்டியில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துள்ளார்.
இறந்தவரின்…
Read More...
Read More...
திருச்சியில் 80 வயது தாத்தாவிடம் நூதன முறையில் 3 பவுன் நகை பறித்த மர்ம ஆசாமி
திருச்சியில் 80 வயது தாத்தாவிடம் நூதன முறையில் 3 பவுன் நகை பறித்த மர்ம ஆசாமி
திருச்சி வி என் நகர் மூன்றாவது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் துரை மாணிக்கம் (வயது 80) இவர் நேற்று தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு வந்த…
Read More...
Read More...
திருச்சியில் இன்றைய க்ரைம் செய்திகள் :மது, கஞ்சா, போதை மாத்திரைகள் விற்றவர்கள் கைது.
திருச்சியில் இன்றைய க்ரைம் செய்திகள் : மது,கஞ்சா, போதை மாத்திரைகள் விற்றவர்கள் கைது.
1.
திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியில் பதுக்கி வைத்து மது பாட்டில்கள் விற்கப்படுவதாக எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல்…
Read More...
Read More...
உழைக்காமல் பணக்காரனாக ஆசைப்பட்டு ரூ.7.45 லட்சம் ஏமாந்த திருச்சி தனியார் நிறுவன ஊழியர்.
பங்குச் சந்தையில் அதிக லாபம் ஈட்டி தருவதாக கூறி
திருச்சி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.7.45 லட்சம் ஆன்லைன் மோசடி
திருச்சி வரகனேரி பகுதியைச் சேர்ந்தவர் வினோத் (வயது 40) இவர் துவாக்குடியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக…
Read More...
Read More...
திருச்சி விமான நிலையம் அருகில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற பெண் கைது
திருச்சி விமான நிலையம் அருகில் தனியார் சுய சேவை பிரிவு வணிக வளாகம் இயங்கி வருகிறது இதில்
விழுப்புரம் செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சாதிக் அலி என்பவரது மனைவி சபுரா பேகம் (வயது 40) என்பவர் தனக்கு தேவையான பொருட்களை பெற்றுக் கொண்டு பணம்…
Read More...
Read More...
துறையூர் : 3 குழந்தைகளின் தாயை தீ வைத்து எரிக்க முயன்ற ரவுடி கணவன் கைது
துறையூர் அருகே இஸ்திரி பெட்டியால் மனைவியை சூடு வைத்து சித்தரவதை செய்த ரவுடி கைது .
திருச்சி துறையூர் மருக்களாம் பட்டி கட்டணாமப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் விநாயகமூர்த்தி (வயது 46). இவர் தனது மூத்த சகோதரியின் மகளான லாவண்யா (வயது 29…
Read More...
Read More...
காவல் ஆணையத்தில் பணிபுரிந்து வரும் நல்லமணி (எ) சதீஸ் குடும்பத்தினரால் போலி பட்டாவை பயன்படுத்தி…
மதுரை வண்டியூர் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த பரசுராமன் என்பவரது மகன் P.வசந்தகுமார் (எ) கருப்புசாமி என்பவர் இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து உள்ளார் அந்த மனுவில்…
Read More...
Read More...
திருச்சி செவிலியர் கல்லூரி மாணவியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு. செவிலியர்கள் போராட்டம் முடிவு.
திருச்சி செவிலியர் கல்லூரி மாணவியின் உடல் உறவினரிடம் ஒப்படைப்பு.செவிலியர் போராட்டம் முடிவு.
உயர்மட்ட குழு விசாரணையை தொடங்கியது.
புதுக்கோட்டையைச் சேர்ந்த மூன்றாம் ஆண்டு படிக்கும் செவிலியர் மாணவி சீதாலட்சுமி (வயது 19) என்பவர் மூக்கில்…
Read More...
Read More...
திருச்சி :ஹான்ஸ் விற்ற 2 பேர் கைது.10 பாக்கெட்டுகள் பறிமுதல்.
திருச்சியில் புகையிலை விற்ற 2 பேர் கைது .
திருச்சி மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் விற்கப்படுகிறதா என போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டனர். அதில் ஒரு பகுதியாக ஜியாபுரம்…
Read More...
Read More...