Browsing Category
கிரைம்
சொத்தைக் கேட்டு பெற்ற தாயை தாக்கிய மகனை, ஓட ஓட விரட்டி இரும்புக் குழாயால் அடித்துக் கொன்ற தந்தை
திருச்சி மாவட்டம் சமயபுரம் காவல் எல்லைக்குட்பட்ட புறத்தாக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன் (வயது 52). இவர் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் மலைக்கோட்டை பணிமனையில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார். நடராஜன் உடல்நலக் குறைவால் விருப்ப ஓய்வு…
Read More...
Read More...
லால்குடி அருகே சிறுவன் ஓட்டிய மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி.தந்தை மீது வழக்கு பதிவு
லால்குடி அருகே
சிறுவன் ஓட்டிய மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி
லால்குடி அன்பில் ஜங்கம்மராஜபுரம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 64 ) இவர் அன்பில் அண்ணா நகர் பஸ் நிறுத்தம் பகுதியில் நடந்து சென்று உள்ளார். பின்னர்…
Read More...
Read More...
நகைகளை கொடுக்காமல் திருச்சி வியாபாரியிடம் மோசடியில் ஈடுபட்ட 4 பேருக்கு வலைவீச்சு .
மலேசியாவில் இருந்து அனுப்பிய நகைகளை கொடுக்காமல் திருச்சி வியாபாரியிடம் மோசடியில் ஈடுபட்ட 4 பேருக்கு வலைவீச்சு .
திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முதர் மைதீன் ( வயது 63). இவர் என்எஸ்பி ரோட்டில் ஜவுளி விற்பனை செய்து…
Read More...
Read More...
திருச்சியில் பெண்ணுக்கு சமூக வலைதளத்தில் ஆபாச பதிவு அனுப்பிய கறிக்கடை ஊழியருக்கு அடி உதை.4 பேர்…
திருச்சியில் பெண்ணுக்கு சமூக வலைதளத்தில் ஆபாச பதிவு அனுப்பிய கறிக்கடை ஊழியருக்கு அடி உதை.4 பேர் கைது
திருச்சி காந்தி மார்க்கெட் பூக்கொல்லை தெருவை சேர்ந்தவர் இப்ராஹிம் ஷா (வயது 29). இவர் தஞ்சாவூர் சாலையில் உள்ள இறைச்சி கடையில் வேலை…
Read More...
Read More...
திருச்சி : எரிந்த நிலையில் ஆண் சடலம் கண்டெடுப்பு. அடையாளம் தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ளவும்…
திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் வளநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கள்ளாமேடு அருகில் உள்ள பத்து கண் தரை பாலத்தின் அடியில் கடந்த வியாழக்கிழமை 07.05.2026 ம் தேதி சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம்…
Read More...
Read More...
திருச்சி போலீஸாரின் அதிரடி நடவடிக்கையில் லாட்டரி விற்ற முதியவர் உட்பட 6 பேர் கைது.
திருச்சி மாவட்டத்தில் போலீஸ் அதிரடி நடவடிக்கையில்கஞ்சா மற்றும் புகையிலை விற்ற 6 பேர் சிக்கினர். லாட்டரி விற்ற முதியவரும் கைது.
திருச்சி துறையூர் காவல் ஆய்வாளர் ஓம்பிரகாஷ் தலைமையிலான போலீசார் கீரம்பூர் சமுதாயக் கூடம் அருகே அதிரடி சோதனை…
Read More...
Read More...
திருவெறும்பூரில் 50 பவுன் நகை, பணம் கேட்டு மனைவியை அடித்து,உதைத்து துன்புறுத்திய கணவன் உள்ளிட்ட 6…
திருச்சி வரதட்சணை கேட்டு புதுப்பெண்ணுக்கு தொல்லை .
கணவர் குடும்பத்தினர் மீது வழக்கு .
திருச்சி அருகே உள்ள பி.ஹெச்.இ.எல் டவுன்ஷிப் பகுதியைச் சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது 37). இவருக்கும் வையம்பட்டியைச் சேர்ந்த நிவேதா (வயது 32)…
Read More...
Read More...
துறையூர் பஸ் நிலையம் அருகே அரசு பஸ் மோதி மூதாட்டி பலி
துறையூர் பஸ் நிலையம் அருகே அரசு பஸ் மோதி மூதாட்டி பலியான பரிதாப சம்பவம் .
திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா எரகுடி வடக்கபட்டி பகுதியைச் சேர்ந்தவர் தவமணி (வயது 75). இவர் நேற்று முன்தினம் காலை துறையூர் பேருந்து நிலைய நுழைவு…
Read More...
Read More...
திருச்சி:15 நாள் குடும்பம் நடத்திய பின் கழட்டிவிட்ட கல்லூரி மாணவி. கொலை மிரட்டல் விடுத்த காதலன்…
திருச்சி:15 நாள் குடும்பம் நடத்திய பின் கழட்டிவிட்ட கல்லூரி மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்த காதலன் கைது .
திருச்சி திருவெறும்பூர் அடுத்த துவாக்குடி வாழவந்தான் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் 19 வயது கல்லூரி மாணவி. இவர் திருச்சியில் உள்ள…
Read More...
Read More...
திருச்சி மணப்பாறையில்மன உளைச்சலில் மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை
திருச்சி மணப்பாறையில்மன உளைச்சலில் மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த இனாம் ரெட்டியப்பட்டி புதூரைச் சேர்ந்தவர் தும்மாயி அம்மாள் (வயது 75). இவரது கணவர் ரங்கசாமி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார்.…
Read More...
Read More...