Browsing Category
கிரைம்
சிறுமியை கர்ப்பம் ஆக்கிய திருமணமான தவெக நிர்வாகி போக்ஸோ வழக்கில் கைது
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலத்தில் மலைக்கிராமம் ஒன்று உள்ளது. இந்த கிராமத்தில் வசித்து வந்த 17 வயது கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கியதாக 2 பேர் மீது சில மாதங்களுக்கு முன்பு புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில் சுந்தரம் என்பவர் போக்ஸோ… Read More...
முதலமைச்சர் பயண வழித்தடத்தில் சந்தேகத்திற்கு இடமாக நின்ற லாரி போலீசார் பாதுகாப்பு வளையம் அமைத்து…
திருச்சி ஓடத்துறை பகுதியில் முதலமைச்சர் பயண வழித்தடத்தில் சந்தேகத்திற்கு இடமாக நின்ற லாரி போலீசார் பாதுகாப்பு வளையம் அமைத்து விசாரணை.
திருச்சி காவிரி ஆற்றின் ஓடத்துறை பகுதியில் முதலமைச்சரின் பயணத்தடத்தில் சந்தேகத்திற்கு இடமான… Read More...
திருச்சியில் புகையிலை பெற்ற 3 பேர் கைது செய்து விடுதலை
திருச்சியில் புகையிலை விற்ற 3 பேர் கைது செய்து ஜாமீனில் விடுதலை .
திருச்சி எடமலைப்பட்டி புதூரில் பகுதியில் புகையிலை விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் நேற்று வியாழக்கிழமை (ஜூலை 9ம் தேதி) போலீசார் சோதனை… Read More...
திருச்சியில் முதியவரின் பையில் வைத்திருந்த 4 பவுன் நகை ஓடும் பேருந்தில் அபேஸ்.
திருச்சியில் முதியவரின் பையில் வைத்திருந்த 4 பவுன் நகை ஓடும் பேருந்தில் அபேஸ்.
பெரம்பலூர் மாவட்டம் அறிஞர் அண்ணா நகரை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 65.) சம்பவத்தன்று இவர் ஸ்ரீனிவாசா நகர் 7 வது கிராசில் இருந்து சத்திரம் பஸ் நிலையம்… Read More...
திருச்சி ; பாதிரியார் பயிற்சி பெற்ற வாலிபருக்கே மன உளைச்சலா?
திருச்சியில் பாதிரியார் பயிற்சி பெற்ற வாலிபருக்கே மன உளைச்சலா?
உடலை கைப்பற்றி கே.கே. நகர் காவல் நிலைய போலீசார் விசாரணை.
திருச்சியில் பாதிரியாராக பணியாற்ற பயிற்சி பெற்று வந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார்…
Read More...
Read More...
திருச்சியில் சாப்பிட்ட ஐஸ்கிரீம்க்கு பணம் கேட்ட மாணவனை கத்தியால் குத்திய வாலிபர் கைது
திருச்சியில் சாப்பிட்ட ஐஸ்கிரீம்க்கு பணம் கேட்ட மாணவனை கத்தியால் குத்திய வாலிபர் கைது.
தில்லைநகர் காவல் நிலைய போலீசார் விசாரணை.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் மேலமாத்தூர் மேலத்தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 20 ). இவர் தனியார்… Read More...
ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் தவெக அமைச்சர் ரமேஷ் வீடியோ எடுத்து ரீல்ஸ் வெளியிட்டதை தொடர்ந்து…
திருச்சி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் தமிழக வெற்றி கழக அமைச்சர் ரமேஷ் வீடியோ எடுத்து ரிலீஸ் வெளியிட்டதை தொடர்ந்து நோயாளி ஒருவரும் வீடியோ எடுத்து மருத்துவ அலுவலர்களை மிரட்டல்.
ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரணை.…
Read More...
Read More...
திருச்சி பாலக்கரையில் பயங்கர ஆயுதங்களை காட்டி வாலிபரை மிரட்டிய சரித்திர பதிவேடு ரவுடிகள் உள்ளிட்ட 6…
திருச்சி பாலக்கரையில் பயங்கர ஆயுதங்களை காட்டி வாலிபரை மிரட்டிய 6 பேர் கொண்ட கும்பல் கைது ;அரிவாள் பறிமுதல்
திருச்சியில் வாலிபரை பயங்கர ஆயுதங்கள் கொண்டு மிரட்டிய ஆறு பேர் கொண்ட கும்பலை பாலக்கரை காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.…
Read More...
Read More...
போலி ஆவணம் மூலம் பள்ளி அங்கீகாரம் பெற்ற தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் மாநில…
அன்னை கே ஆர் சி கல்வி மற்றும் அறக்கட்டளை நிர்வகித்து வரும், பம்மல் ஏகாம்பரம் தெருவில் உள்ள ஶ்ரீ சங்கரா பப்ளிக் ஸ்கூல் மற்றும் ஶ்ரீ சங்கரா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியின் தலைவர் நந்தகுமார் மீது சுரேஷ்பாபு என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளர்.…
Read More...
Read More...
திருச்சி கமிஷனரிடம் திமுகவினர் சமூக வலைதளத்தில் ஆபாச பதிவு என சில நாட்கள் முன் திமுகவில் இருந்து…
திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரிடம் திமுகவினர் சமூக வலைதளத்தில் ஆபாச பதிவு எள சில நாட்கள் முன் திமுகவில் இருந்து த.வெ.க வில் இணைந்த மதனா புகார்.
திருச்சி ஸ்ரீரங்கம் மங்கம்மா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆசிரியை ரெ. மதனா. திமுக மகளிர் தொண்டர்…
Read More...
Read More...