Browsing Category
கிரைம்
பள்ளி மாணவியுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை காட்டி தொடர் பாலியல் தொல்லை அளித்த உடற்கல்வி ஆசிரியர்
திருவாரூர் அருகே பெரும்புகலூர் கிராமத்தில் வசித்து வருபவர் வாஞ்சிநாதன் (வயது 48). திருவாரூர் அருகே தனியார் பள்ளி ஒன்றில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
கடந்த 15ம் தேதி இரவு 9 மணி அளவில் பணி முடிந்து மத்திய பல்கலைக்கழகம் சாலை…
Read More...
Read More...
திருச்சி காந்தி மார்க்கெட்டில் கடையின் பூட்டை உடைத்து ரூ.60 ஆயிரம் பணம் மற்றும் முந்திரி, பாதம்…
திருச்சி காந்தி மார்க்கெட்டில்
கடையின் பூட்டை உடைத்து ரூ.60 ஆயிரம் பணம் மற்றும் முந்திரி, பாதம் திருட்டு .
மர்ம ஆசாமிகள் கைவரிசை.
திருச்சி,
காந்தி மார்க்கெட், பேகம் பள்ளிவாசல் அருகே நித்யானந்தம்…
Read More...
Read More...
ஸ்ரீரங்கத்தில் மூதாட்டியிடம் பண மோசடி செய்து கொலை மிரட்டல் விடுத்த பத்திர பதிவாளர்
ஸ்ரீரங்கத்தில் மூதாட்டியிடம் ரூ. 85 ஆயிரம் மோசடி செய்து மிரட்டல் விடுத்த பத்திர.எழுத்தர்.
திருச்சி திருவளர்ச்சோலை ராமச்சந்திரன் கிரீன் சிட்டி பகுதியை சேர்ந்தவர் சச்சிதானந்தம் இவரது மனைவி அமிர்தவல்லி (வயது 62) இவர் ஸ்ரீரங்கம் பகுதியை…
Read More...
Read More...
10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை மாற்றி பணியில் சேர்ந்த திருச்சி அரசு பஸ் கண்டக்டர் மீது போலீசில்…
10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை மாற்றி பணியில் சேர்ந்த திருச்சி அரசு பஸ் கண்டக்டர் மீது போலீசில் புகார்.
திருச்சி பெரிய மிளகு பாறை பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து மண்டல அலுவலகத்தில் துணை மேலாளராக பணியாற்றும் சுரேஷ்குமார்…
Read More...
Read More...
திருவெறும்பூர் அருகே சாலை விபத்தில் சப் இன்ஸ்பெக்டர் பரிதாப பலி
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பெல் மத்திய பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவன கே செட்டார் குடியிருப்பை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (வயது 55).
இவர் 1995 ஆம் ஆண்டு காவல்துறையில் சேர்ந்தவர் படிப்படியாக உயர்ந்து தற்பொழுது சப்…
Read More...
Read More...
திருச்சி மது அருத்த பணம் தராத மனைவியை குக்கர் மூடியால் அடித்துக் கொன்ற கணவன்
திருச்சியில் மது அருந்த பணம் தராத மனைவியை குக்கர் மூடியால் அடித்து கொன்ற கணவன் கைது.
திருச்சி மாவட்டம் ஜீயபுரம் அருகே உள்ள அல்லூர் மேலபச்சேரி பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 45) இவர் விவசாயக் கூலி வேலை செய்து வருகிறார். இவருடைய…
Read More...
Read More...
திருவானைக்காவல் புது செக்போஸ்ட் அருகே உள்ள ஸ்கை 11-11 என்ற தனியார் மது பாரை மூடக்கோரி கண்டன…
திருச்சி மாநகராட்சி 5-வது வார்டுக்குட்பட்ட திருவானைக்காவல் புது செக்போஸ்ட் (ஒய் ரோடு) அருகே 'ஸ்கை 11-11' என்ற தனியார் மது பார் செயல்பட்டு வருகிறது. இந்த பாருக்கு திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவிலுக்குச் சொந்தமான இடத்தில் அனுமதி…
Read More...
Read More...
திருச்சியில் பார் ஊழியர் மற்றும் எலக்ட்ரீசியனிடம் கத்தியை காட்டி பணம் பறித்த இருவர் கைது
திருச்சியில் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த 2 பேர் கைது
திருச்சி காஜா பேட்டை மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் இருதயராஜ் (வயது 39) இவர் பொன்மலைப்பட்டி பகுதியில் உள்ள மதுபான கடையில் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இரவு இவர்…
Read More...
Read More...
திருச்சி தென்னூர் பாரில் மது அருந்திய வருமான வரித்துறை கண்காணிப்பாளரிடம் 2 பவுன் நகை திருட்டிய…
திருச்சியில் வருமான வரித்துறை கண்காணிப்பாளரிடம் 2 பவுன் நகை திருட்டிய வாலிபர் கைது. 2 பேருக்கு வலை
திருச்சி தில்லைநகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவபாலன் (வயது 33) இவர் வருமான வரித்துறையில் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.…
Read More...
Read More...
இணையதளக் காதலை கைவிட மறுத்த மகளை அடித்துக் கொன்ற தாய்.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே, இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட காதலைக் கைவிட மறுத்த 19 வயது இளம்பெண் அடித்துக் கொலை செய்யப்பட்ட கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஆணவக் கொலையாகக் கருதப்படும் இச்சம்பவத்தில் பெண்ணின் தாய் மற்றும் அண்ணன்…
Read More...
Read More...