Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

திருச்சி பார்சல் அலுவலகத்தில் இருந்த டூவீலர் திருட்டு

திருச்சி காந்தி மார்க்கெட்டில் காரை நிறுத்தி இதில் தகராறு சேதப்படுத்தியவர் கைது . திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மாலை மாரியம்மன் நகரை சேர்ந்தவர் சக்தி வெங்கடேஷ் ( வயது 32) இவர் சம்பவத்தன்று காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள மீன்…
Read More...

திருச்சி காந்தி மார்க்கெட்டில் காரை நிறுத்தி இதில் தகராறு சேதப்படுத்தியவர் கைது .

திருச்சி காந்தி மார்க்கெட்டில் காரை நிறுத்தி இதில் தகராறு சேதப்படுத்தியவர் கைது . திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மாலை மாரியம்மன் நகரை சேர்ந்தவர் சக்தி வெங்கடேஷ் ( வயது 32) இவர் சம்பவத்தன்று காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள மீன்…
Read More...

2008 ல் ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ க்கு 2 ஆண்டு சிறை.

திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், எம்.புதுப்பட்டி, அழகாப்பட்டி கீழப்பள்ளத்தைச் சேர்ந்தவர் பி.ராமசாமி. இவரது மகன் ஆர்.செல்லதுரை ஆவார். செல்லதுரை, அவரது தகப்பனார் மற்றும் பெரியப்பா பெயர்களில் கூட்டாக உள்ள நிலங்கள் பொருத்து…
Read More...

திருச்சி கொட்டப்பட்டு அருகே 4 வருட காதலை மறந்த இளம்பெண். புதிய காதலனுக்கு கத்தி குத்து. முன்னாள்…

திருச்சி கொட்டப்பட்டு அருகே நான்கு வருட காதலை மறந்து புதிய காதல் கே.கே.நகரில் வாலிபருக்கு கத்தி குத்து. முன்னாள் காதலன் கைது. திருச்சி கொட்டப்பட்டு பகுதியை சேர்ந்த 22 வயது இளம்பெண் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை சேர்ந்த மணிகண்டன்…
Read More...

திருச்சி மத்திய சிறையில் ஆசனவாயில் கஞ்சாவை மறைத்து வைத்திருந்தது கைதிகள் மீது வழக்கு பதிவு.

திருச்சி மத்திய சிறையில் அதிரடி சோதனை கைதிகளிடமிருந்து கஞ்சா பறிமுதல். திருச்சி மத்திய சிறையில் இருந்து அடிக்கடி புகார் வந்தால் கைதிகள் அறையில் போலீஸ் அதிரடி சோதனை நடத்துவது வழக்கம். அந்த வகையில் நேற்று முன்தினம் திருச்சி மத்திய…
Read More...

திருச்சியில் கஞ்சா விற்ற 85 வயது மூதாட்டி உள்பட 6 பேர் கைது.

கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல் மூதாட்டி உள்பட 2 பேர் கைது. திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தாலுகா ராம்ஜி நகர் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதிய காட்டூர் தண்ணீர் தொட்டி அருகே…
Read More...

திருச்சியில் போலி ஆவணம் தயாரித்து நில மோசடியில் ஈடுபட்ட 5 பேர் மீது வழக்கு பதிவு

திருச்சி கொட்டப்பட்டு பகுதியில் பசித்து வரும் செல்லக்கண்ணு என்பவரின் மகன் பிரபு தனது தந்தையின் சொத்தை போலியாக ஆவணம் தயாரித்து நில மோசடியில் ஈடுபட்ட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்ய கோரி இருந்தார் .இதன் அடிப்படையில் திருச்சி மாவட்ட…
Read More...

ஸ்ரீரங்கத்தில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 6 பவுன் நகை பறிப்பு

ஸ்ரீரங்கத்தில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு மர்ம ஆசானுக்கு வலைவீச்சு. திருச்சி ஸ்ரீரங்கம் திருவானைக்கோவில் கீழகொண்டயம்பேட்டை பேட்டை பகுதியை சேர்ந்தவர் அம்பிகா (வயது 517 இவர் இன்று காலை வீட்டின் அருகே நடை பயிற்சி…
Read More...

திருச்சியில் குடிபோதைக்கு அடிமையான தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை.

திருச்சியில் குடி போதைக்கு அடிமையான தனியார் நிறுவன ஊழியர் விஷம் குடித்து தற்கொலை. இது குறித்து கோட்டை காவல் நிலையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி ஜான் தோப்பு இபி ரோடை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 50). இவர் பிரபல…
Read More...

திருச்சியில் லாட்டரி விற்ற 2 பேர் உள்ளிட்ட 17 பேர் கைது.

திருச்சியில் லாட்டரி விற்ற 2 பேர் உள்ளிட்ட 17 பேர் கைது. போலீசார் அதிரடி நடவடிக்கை திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், மாவட்டம் முழுவதும் சட்டவிரோதச் செயல்களைத் தடுக்கக் காவல்துறையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு…
Read More...