Browsing Category
கிரைம்
தினமும் ஒரு லட்சம் இல்லாமல் வீடு திரும்பாத திருச்சி மாநகராட்சி AEE செந்தில் பாஸ்கர் மீது பாலியல்…
திருச்சி மாநகராட்சி பிளானிங் செக்சனில் உதவி செயற்பொறியாளரராக (AEE) இருப்பவர் செந்தில்பாஸ்கர்.சில மாதங்களுக்கு முன் இவருடைய கையெழுத்து அத்தாரிட்டியை நிப்பாட்டி வைத்திருந்தார்கள். இந்த நிலையில் மேயர் அன்பழகன் மூலமாக கடந்த சில நாட்களுக்கு…
Read More...
Read More...
திருச்சி மாநகராட்சி அதிகாரிகளுக்கு தெரிந்து அத்துமீரும் ஒப்பந்ததாரர் . தில்லை நகர் வசந்த விகார்…
திருச்சி தில்லை நகர், தேவர்காலனி, முதல்தெருவில் தெருவில் உள்ள வசந்தவிஹார் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வடிகால் வாரி கட்ட ஒப்பந்தம் ஏற்பட்டு, மேற்படி பணியும் முடிவுபெற்று விட்டது.
இதில் எங்கள் அடுக்குமாடி வாசலில் இருந்து சுமார் 15…
Read More...
Read More...
திருச்சியில் பிஓஎஸ் இயந்திரத்தை ஒப்படைக்க முயன்ற ரேஷன் கடை ஊழியர்களால் பரபரப்பு ..
ரேசன் கடையில் கை ரேகை பதிவு செய்வதில் சர்வர் பிரச்சினை
திருச்சியில் பிஓஎஸ் இயந்திரத்தை ஒப்படைக்க முயன்ற ரேஷன் கடை ஊழியர்களால் பரபரப்பு ..
ரேசன் கடைகளில் ரேசன் பொருட்களை பொதுமக்கள் வாங்குவதற்கு பயன்படுத்தப்படும் பிஒஎஸ் இயந்திரத்தில்…
Read More...
Read More...
காவல்துறையினர் லஞ்சம் கேட்டா தொடர்பு கொள்ள வேண்டிய அனைத்து மாவட்ட வாட்ஸ்அப் எண் விபரம் …
தமிழகக் காவல் துறையில் ஊழலற்ற மற்றும் நேர்மையான நிர்வாகத்தை உறுதிப்படுத்தும் நோக்கில், அனைத்து மாநகரங்கள் மற்றும் மாவட்டங்களிலும் 'இன்டர்னல் விஜிலென்ஸ் செல்' எனப்படும் உள்சார் கண்காணிப்புப் பிரிவு புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளது.காவல் துறை…
Read More...
Read More...
கிரானைட் குவாரி அதிபரிடம் அரசு அதிகாரி போல் நடித்து ரூபாய் 2 லட்சம் மோசடி ..
கிரானைட் குவாரி அதிபரிடம் அரசு அதிகாரி போல் நடித்து ரூபாய் 2 லட்சம் ஆன்லைன் மோசடி ..
போலீசார் விசாரணை
திருச்சி தென்னூர் அண்ணா நகர் உக்கிர காளியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் தனபால் (வயது 72) இவர் கரூர் பகுதியில் ஒரு கிரானைட்…
Read More...
Read More...
திருச்சி கருமண்டபம் பகுதியில் தொடர் திருட்டை தடுக்க கோரி 56வது வார்டு கவுன்சிலர் மஞ்சுளா தேவி…
திருச்சி கருமண்டபம் பகுதியில் தொடர் திருட்டை தடுக்க கோரி 56வது வார்டு கவுன்சிலர் மஞ்சுளா தேவி புகார் பொதுமக்கள் பீதி ; காவல் நிலையத்தில் கவுன்சிலர் தலைமையில் புகார்..
திருச்சி மாநகராட்சி 56 -வது வார்டு கவுன்சிலர் மஞ்சுளா தேவி…
Read More...
Read More...
திருச்சி கே.கே. நகரில் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ.8 லட்சம் மோசடி செய்தவர் மீது வழக்கு
திருச்சி கே.கே. நகரில் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ.8 லட்சம் மோசடி செய்தவர் மீது வழக்கு
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் புதூர் வடக்கு முத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் என். ரெங்கராஜ் (வயது 36). இவர் வெளிநாடுகளில் வேலைக்கு…
Read More...
Read More...
திருவானைக்காவல் வெங்கடேஸ்வரா தியேட்டர் ஊழியரை கல்லால் தாக்கிய 2 பேர் கைது . பங்களாதேஷ் வாலிபர் உட்பட…
திருவானைக்காவல் வெங்கடேஸ்வரா தியேட்டர் ஊழியரை கல்லால் தாக்கிய 2 பேர் கைது . பங்களாதேஷ் வாலிபர் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு..
திருச்சி திருவானைக்கோவில் நடு கொண்டையம்பேட்டை கரிகாலன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் இளையராஜா இவரது மகன் பவித்ரன்…
Read More...
Read More...
ரூ .1 லட்சம் லஞ்சம் பெற்று சிக்கிய வனச்சரக அலுவலர்
தென்காசி மாவட்டம், புளியங்குடி சின்னமலை மற்றும் சிவகிரி வனப்பகுதிகளை ஒட்டிய பகுதிகளில் யானைகள் ஊருக்குள் புகுவதைத் தடுக்கும் வகையில் அமைக்கப்பட்டு வரும் யானை தடுப்பு அகழி பணியில், ஒப்பந்ததாரரிடம் பில் தொகையில் 20 சதவிகித கமிஷன் கேட்டதாகக்…
Read More...
Read More...
திருச்சியில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்த போலீசார் தேடிய சரித்திர பதிவேடு ரவுடி
திருச்சி எடமலைப்பட்டிபுதூர் அரசு காலனியைச் சேர்ந்தவர் பிரபு (வயது 30). கோழி கறிக் கடை வைத்துள்ளார்.இதே பகுதியை சேர்ந்த அப்புஜி (எ) ரி.அபுதாகீர் (வயது 38). எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய சரித்திர பதிவேடு ரவுடி பட்டியலில் இருந்தவர்.
இவர்,…
Read More...
Read More...