Browsing Category
கிரைம்
காந்தி மார்க்கெட்டி பகுதியில் கள்ளக்காதல் தகராறில் அண்ணன் தம்பிக்கு கத்தி குத்து. 5 பேர் மீது வழக்கு…
காந்தி மார்க்கெட்டி பகுதியில்
கள்ளக்காதல் தகராறில் அண்ணன் தம்பிக்கு கத்தி குத்து.
திருச்சி காந்தி மார்க்கெட் தையல் கார தெரு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 28 ) இவரது மனைவிக்கும் காந்தி மார்க்கெட் கிருஷ்ணன் கோவில் சந்து மன்னார்…
Read More...
Read More...
திருச்சியில் 17 வயது சிறுமிக்கு மது கொடுத்து பாலியல் தொல்லை. கார் டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது.
திருச்சியில் 17 வயது சிறுமிக்கு மது கொடுத்து பாலியல் தொல்லை. கார் டிரைவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது.
பொதுமக்கள் தர்ம அடி கொடுத்ததில் காலில் எலும்பு முறிவு.
திருச்சி காந்தி மார்க்கெட் தாரா நல்லூர் வாழைக்காய் மண்டி பகுதியைச் சேர்ந்த…
Read More...
Read More...
திருச்சியில் இருந்து மலேசியா செல்லும் விமானத்தில் இருந்த பெண் பயணி திடீர் உயிரிழப்ப.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா செல்ல இருந்த பெண் பயணி உயிரிழப்ப.
மலேசியாவை சேர்ந்தவர் எஸ்.ஏ.சாமி. இவரது மனைவி விசாலாட்சி (வயது 62). கடந்த சில வாரத்திற்கு முன்பு தமிழ்நாடு உட்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளை சுற்றி…
Read More...
Read More...
திருச்சியில் சங்கிலியாண்டபுரத்தில் குழந்தையுடன் இளம் பெண் மாயம்.
திருச்சியில் சங்கிலியாண்டபுரத்தில்
குழந்தையுடன் இளம் பெண் மாயம்.
திருச்சி சங்கிலியாண்டபுரம் ராமமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் பிரகதீஸ்வரன் (வயது27) தனியார் நிறுவன ஊழியர். இவர் அதே பகுதியைச் சேர்ந்த செந்தாமரை (வயது 23) என்ற இளம்…
Read More...
Read More...
திருச்சி மேற்கு தொகுதியில் வாக்களித்த வெளிநாட்டு குடியுரிமை வைத்துள்ள திருச்சியை சோந்த 2 பேர் மீது…
சட்டமன்றத் தேர்தலில் திருச்சி மேற்கு தொகுதியில் வாக்களித்த வெளிநாட்டு குடியுரிமை வைத்துள்ள திருச்சியை சோந்த 2 பேர் மீது வழக்குப் பதிவு .
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் நடவடிக்கை
திருச்சி பொன் நகர் புது செல்வா நகரை சேர்ந்தவர்…
Read More...
Read More...
திருச்சி கே,கே.நகரில் பெண் வியாபாரி முகத்தில் முட்டையை வீசி 13 பவுன் நகை பறித்த 3 நபர்கள் எஸ்கேப்
திருச்சி கே.கே. நகரில் பெண் வியாபாரி முகத்தில் முட்டையை வீசி13 பவுன் நகை பறித்த 3 நபர்கள் எஸ்கேப்
இருசக்கர வாகனத்தில் வந்த 3 மர்ம நபர்கள் தப்பி ஓட்டம்
திருச்சியில் கடையில் வியாபாரம் பார்த்துக் கொண்டிருந்த பெண் வியாபாரியிடம் 13 பவுன்…
Read More...
Read More...
முன்னாள் ராணுவ வீரர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய ரயில்வே அதிகாரி பெருமாள் நந்தலால் தலை மறைவு.
முன்னாள் ராணுவ வீரர் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்திய திருச்சி ரயில்வே அதிகாரி
ரங்கசாமியின் மகன் புண்ணியமூர்த்தி என்பவர் முன்னாள் ராணுவ வீரர் ஆவார். இவர் திருச்சி ரயில்வே அதிகாரிகள் குடியிருப்பில் பாதுகாவலராகப் பணியாற்றி வந்தார்.…
Read More...
Read More...
திருச்சி திருவெறும்பூரில் அரசு பள்ளி இடத்தை ஆக்கிரமிக்க இரவோடு இரவாக கல் போட்ட ஆளும்…
திருச்சி திருவெறும்பூரில் அரசு பள்ளி இடத்தை ஆக்கிரமிக்க இரவோடு இரவாக கல் போட்ட ஆளும் கட்சியினர்.கண்டுகொள்ளாத தாசில்தார்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ஒன்றியம் குண்டூர் ஊராட்சிக்குட்டப்பட்ட அய்யம்பட்டியில் பழயைான துவக்கப்பள்ளி உள்ளது.…
Read More...
Read More...
காவல் நிலையத்தில் விஷம் அருந்திய சம்பவம், காவல்துறை உயர் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையால்…
போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் சென்றவர் காவல் நிலையத்தில் விஷம் அருந்திய சம்பவத்தால் இன்ஸ்பெக்டர் உட்பட நான்கு போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்.
திருச்சி மாவட்டம் கல்லக்குடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஆலம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஜான்…
Read More...
Read More...
கொலையாளி தனிப்படை போலீசாருக்கே மீன் வறுவல் போட்டு கொடுத்த சம்பவம்
கடலூர் மாவட்டம் வடலூர் அருகே பெண் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த பெண்ணின் கள்ளக்காதலன் மீன் வியாபாரி, அவரை தேடி வந்த தனிப்படை போலீசாருக்கே மீன் வறுவல் போட்டு கொடுத்த சம்பவம் நடந்துள்ளது.
பின்னர் நடத்தப்பட்ட…
Read More...
Read More...