Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

இளம் பெண் கொலை .கொலையாளிகளை விரைந்து கைது செய்யக் கோரி, திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில்…

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள சிறுகளப்பூர் கிராமத்தில்,10 நாட்களுக்கு முன் காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த இளம் பெண், ஏரியின் நடுவே உள்ள மணல் திட்டில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில்…
Read More...

திருச்சியில் அரசு பேருந்து டிரைவரை தாக்கிய தனியார் பஸ் டிரைவர், மகனுடன் கைது.

திருச்சியில் அரசு பேருந்து டிரைவரை தாக்கிய தனியார் பஸ் டிரைவர், மகனுடன் கைது. திருச்சி மாவட்டம் துறையூர் ரெட்டிபட்டி குறும்பர் தெருவை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 41 )அரசு பேருந்து டிரைவர் கடந்த பத்தாம் தேதி இவர் ஓலையூர் பகுதியில்…
Read More...

திருச்சி உள்ளிட்ட அனைத்து அரசு மருத்துவமனைகள் குறித்து முதல்வருக்கு பறந்த 304 புகார்

தமிழக அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவ நிறுவனங்களில் சுகாதாரம், அடிப்படை வசதிகள், மருத்துவ சேவைகள் தொடர்பாக முதலமைச்சர் அலுவலகத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில், அவற்றை உடனடியாக சரிசெய்ய ஒருங்கிணைந்த…
Read More...

10 ஆண்டுகளாக வேறு பெண்ணுடன் வாழும் கணவனுக்காக அரசு வேலை.கரூரில் கதறி அழுத மகனை இழந்த தாய்

கரூரில் நடைபெற்ற கூட்ட நெரிசல் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி நியமன ஆணைகளை தமிழக முதலமைச்சர் விஜய் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கினார். ஆனால், அந்த நிகழ்ச்சியில் உயிரிழந்த சிறுவனின்…
Read More...

சிறுமியை கர்ப்பம் ஆக்கிய திருமணமான தவெக நிர்வாகி போக்ஸோ வழக்கில் கைது

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலத்தில் மலைக்கிராமம் ஒன்று உள்ளது. இந்த கிராமத்தில் வசித்து வந்த 17 வயது கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கியதாக 2 பேர் மீது சில மாதங்களுக்கு முன்பு புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில் சுந்தரம் என்பவர் போக்ஸோ…
Read More...

முதலமைச்சர் பயண வழித்தடத்தில் சந்தேகத்திற்கு இடமாக நின்ற லாரி போலீசார் பாதுகாப்பு வளையம் அமைத்து…

திருச்சி ஓடத்துறை பகுதியில் முதலமைச்சர்  பயண வழித்தடத்தில் சந்தேகத்திற்கு இடமாக நின்ற லாரி போலீசார் பாதுகாப்பு வளையம் அமைத்து விசாரணை. திருச்சி காவிரி ஆற்றின் ஓடத்துறை பகுதியில் முதலமைச்சரின் பயணத்தடத்தில் சந்தேகத்திற்கு இடமான…
Read More...

திருச்சியில் புகையிலை பெற்ற 3 பேர் கைது செய்து விடுதலை

திருச்சியில் புகையிலை விற்ற 3 பேர் கைது செய்து ஜாமீனில் விடுதலை . திருச்சி எடமலைப்பட்டி புதூரில் பகுதியில் புகையிலை விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் நேற்று வியாழக்கிழமை (ஜூலை 9ம் தேதி) போலீசார் சோதனை…
Read More...

திருச்சியில் முதியவரின் பையில் வைத்திருந்த 4 பவுன் நகை ஓடும் பேருந்தில் அபேஸ்.

திருச்சியில் முதியவரின் பையில் வைத்திருந்த 4 பவுன் நகை ஓடும் பேருந்தில் அபேஸ். பெரம்பலூர் மாவட்டம் அறிஞர் அண்ணா நகரை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 65.) சம்பவத்தன்று இவர் ஸ்ரீனிவாசா நகர் 7 வது கிராசில் இருந்து சத்திரம் பஸ் நிலையம்…
Read More...

திருச்சி ; பாதிரியார் பயிற்சி பெற்ற வாலிபருக்கே மன உளைச்சலா?

திருச்சியில் பாதிரியார் பயிற்சி பெற்ற வாலிபருக்கே மன உளைச்சலா? உடலை கைப்பற்றி கே.கே. நகர் காவல் நிலைய போலீசார் விசாரணை. திருச்சியில் பாதிரியாராக பணியாற்ற பயிற்சி பெற்று வந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார்…
Read More...

திருச்சியில் சாப்பிட்ட ஐஸ்கிரீம்க்கு பணம் கேட்ட மாணவனை கத்தியால் குத்திய வாலிபர் கைது

திருச்சியில் சாப்பிட்ட ஐஸ்கிரீம்க்கு பணம் கேட்ட மாணவனை கத்தியால் குத்திய வாலிபர் கைது. தில்லைநகர் காவல் நிலைய போலீசார் விசாரணை. பெரம்பலூர் மாவட்டம் குன்னம் மேலமாத்தூர் மேலத்தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 20 ). இவர் தனியார்…
Read More...