Browsing Category
கிரைம்
திருச்சி அரியமங்கலத்தில் வாலிபரிடம் செல்போனை பறித்த ரவுடி கைது .
திருச்சி அரியமங்கலத்தில் வாலிபரிடம் செல்போனை பறித்த ரவுடி கைது .
திருச்சி அரியமங்கலம் மேல அம்பிகாபரத்தை சேர்ந்தவர் அருள்பிரவீன் (வயது 19) இவர் நேற்று திடீர் நகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு வந்த மேல… Read More...
அதிமுகவினரிடம் பல கோடி பணம் பெற்றதாக புகார் அளித்து விஜயபாஸ்கருக்கு கட்சி பதவி கிடைக்கவிடாமல்…
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்று 37வது நாளில் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆளும் தவெகவில் இணைந்துள்ள மாஜி அதிமுக அமைச்சராகவும், புதுக்கோட்டை வடக்கு… Read More...
திருச்சி பொன் நகர்,கலெக்டர் ஆபீஸ் ரோடு பகுதிகளில் ஒரே இரவில் பல கடைகளில் தொடர் திருட்டு
திருச்சி செசன்ஸ் கோர்ட் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பொன் நகர் இரண்டாவது மெயின் வீதியில் டீ கடை மற்றும் ஜெராக்ஸ், ஹோட்டல் உள்ளது. இதே போன்று பொன் நகர் நான்காவது வீதியில் உள்ள டிராவல்ஸ் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலக சாலையில் உள்ள… Read More...
நில விவகாரத்தில் திமுக கவுன்சிலர் நீலமேகம் மீது அவதூறு பரப்பிய நாடார் பேரவை சுரேஷ் தான் போலி பட்டா…
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் அகரம் கிராமம் விக்னேஷ் நகர் பகுதியில் நிலம் விவகாரத்தில் திமுக பகுதி செயலாளரும் கவுன்சிலருமான நீலமேகம் மீது பரபரப்பு புகார் கூறியிருந்தார்.
இந்திய நாடார் பேரவை நிறுவனத் தலைவர் ஜே… Read More...
திருச்சி திருவெறும்பூரில் இந்திய நாடார் பேரவை ஜெடிஆர் சுரேஷ் நில விவகாரத்தில் ரூ.5 லட்சம் மாமுல்…
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் அகரம் கிராமம் விக்னேஷ் நகர் பகுதியில் நிலம் விவகாரத்தில் ரூ.5 லட்சம் கேட்ட பரபரப்பு ஏற்படுத்திய திமுக பகுதி செயலாளரும் கவுன்சிலருமான நீலமேகம்.
இந்திய நாடார் பேரவை நிறுவனத் தலைவர்… Read More...
திருச்சி உறையூரில். சாலையில் நடந்து சென்ற தொழிலாளியிடம் செல்போன் பறித்த 2 வாலிபர்கள் கைது.ஒருவர்…
திருச்சி உறையூரில். சாலையில் நடந்து சென்ற தொழிலாளியிடம் செல்போன் பறித்த 2 வாலிபர்கள் கைது. மேலும் ஒருவருக்கு வலை.
கரூர் மாவட்டம் குளித்தலை நச்சலூர் கீழத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன் ( வயது 41 ) இவர் திருச்சி உறையூர் அண்ணாமலை நகர்…
Read More...
Read More...
திருச்சியில் 4 லாட்டரி வியாபாரிகள் கைது. இவர்கள் அனைவரும் 3ம் நம்பர் லாட்டரி நம்பர் எழுதுபவர்கள்…
திருச்சியில் லாட்டரி சீட்டு விற்ற 4 பேர் உள்ளிட்ட 8 பேர் கைது .
ஸ்ரீரங்கம் ராகவேந்திரபுரம் ஆர்ச் பகுதியில் வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக வந்த தகவலை அடுத்து ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார் அதிரடி சோதனை நடத்தினர் அங்கு…
Read More...
Read More...
வண்டல் மண் அள்ளுவதற்கு அனுமதி வழங்க ரூ.4 ஆயிரம் லஞ்சம் கேட்டு சிக்கிய நீர்வளத்துறை ஆய்வாளர்
நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மாங்குளத்தில் வண்டல் மண் அள்ள லஞ்சம் வாங்கிய புதிய கட்டளை வாய்க்கால் பிரிவு-1 பணி ஆய்வாளர் கைது.
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், முடிகண்டத்தை சேர்ந்த செல்லையா மகன் எட்வர்ட் என்பர் முடிகண்டத்தில்…
Read More...
Read More...
திருச்சியில் குடிக்க பணம் கேட்டு கத்தி முனையில் வழிப்பறி செய்த ரவுடி கைது .
திருச்சியில் குடிக்க பணம் கேட்டு கத்தி முனையில் வழிப்பறி செய்த ரவுடி கைது .
தெப்பக்குளம் பாரதியார் தெரு பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 49 ) இவர் காந்தி மார்க்கெட்டில் பழ வியாபாரம் செய்து வருகிறார். இவர் குப்பங்குளம் டாஸ்மாக் அருகே…
Read More...
Read More...
திருச்சி : வாழ பிடிக்கவில்லை என புழம்பியவர்,மது பாட்டிலை மனைவி தூக்கி எறிந்ததால்,கடன் வாங்கி…
திருச்சி : வாழ பிடிக்கவில்லை என சுற்றியவர்,மது பாட்டிலை மனைவி தூக்கி எறிந்ததால்,கடன் வாங்கி குடித்து வந்தவர் என ஒரே நாளில் 3 மது பிரியர்கள் தற்கொலை..
1.
மணப்பாறையில் நர்ஸ் கணவர் தூக்கு போட்டு தற்கொலை வாழ பிடிக்கவில்லை என புலம்பியவர்…
Read More...
Read More...