Browsing Category
கிரைம்
திருச்சி அரியமங்கலத்தில் வாலிபரை தாக்கிய சிறுவன் உள்பட 4 பேர் கைது
திருச்சி அரியமங்கலத்தில் வாலிபரை தாக்கிய சிறுவன் உள்பட 4 பேர் கைது
திருச்சி அரியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ஹரி என்ற ஹரி பிரசாத் (வயது 23) இவர் அரியமங்கலம் காமராஜ் ஜி.டி நாயுடு தெருவில் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவரது இளைய…
Read More...
Read More...
இரண்டரை டன் கடத்தல் ரேஷன் அரசியை மடக்கிப்பிடித்த திருச்சி மண்டல குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்…
திருச்சி மண்டல குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை காவல் கண்காணிப்பாளர் முத்தமிழ் உத்தரவின்படியும், திருச்சி சரக காவல்துறை துணை கண்காணிப்பாளர் வின்சென்ட் மேற்பார்வையில், திருச்சி அலகு காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும்…
Read More...
Read More...
அதிக லஞ்சம் வாங்கி தமிழக வெற்றிக் கழக ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தி வரும் திருச்சி மாநகராட்சி…
திருச்சி மாநகராட்சி பிளானிங் செக்சனில் உதவி செயற்பொறியாளரராக (AEE) பணியாற்றி வருபவர் செந்தில்பாஸ்கர்.சில மாதங்களுக்கு முன் இவருடைய கையெழுத்து அத்தாரிட்டியை நிறுத்து வைத்து இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மேயர் அன்பழகன் மூலமாக கடந்த…
Read More...
Read More...
திருச்சியில் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து வாலிபர் சாவு
திருச்சியில் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து வாலிபர் சாவு
திருச்சி ஜாபர்ஷா தெரு கோரி குளம் பகுதியை சேர்ந்தவர் கோபி இவரது மகன் பாரதி (வயது 32) இவர் திருமணம் ஆகாதவர் . பெரிய கம்மாள தெருவில் உள்ள ஒரு கடையில் ஊழியராக வேலை பார்த்து…
Read More...
Read More...
திருச்சியில் நீதிமன்றத்தில் ஆஜராக வந்த ரவுடிக்கு கஞ்சா கொடுக்க முயன்ற வாலிபருக்கு போலீசார் வலை
திருச்சியில் நீதிமன்றத்தில் ஆஜராக வந்த ரவுடிக்கு கஞ்சா கொடுக்க முயன்ற வாலிபருக்கு போலீசார் வலை
திருச்சி சிந்தாமணி அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் மோகன் இவரது மகன் அபிஷேக் (வயது 23) இவர் பொன்மலை போலீஸ் கழகத்திற்கு உட்பட்ட ஒரு வழக்கு…
Read More...
Read More...
16 வயது சிறுமியை ஆபாச படம் எடுத்து வைத்து மிரட்டி தொடர்ந்து கூட்டுப் பாலியலில் ஈடுபட்ட ரவுடிக்கு…
நெல்லையில் பிளஸ் 2 மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் ரவுடிக்கு தூக்கு தண்டனையும், அவனது கூட்டாளிக்கு 20 ஆண்டு, மாணவியுடன் பழகி அழைத்துச் சென்றவருக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றம்…
Read More...
Read More...
திருச்சி சோமரசம்பேட்டையில் புகையிலைப் பொருட்களை பதுக்கி விற்ற மளிகை கடைகாரர் கைது .
திருச்சி சோமரசம்பேட்டையில் புகையிலைப் பொருட்களை பதுக்கி விற்ற மளிகை கடைகாரர் கைது ..
திருச்சி சோமரசம்பேட்டை காவல் சராகத்திற்கு உட்பட்ட இனம்புலியூர் பகுதியில் புகையிலைப் பொருட்களை பதுக்கி விற்பனை செய்வதாக சோமரசம்பேட்டை காவல் நிலைய…
Read More...
Read More...
வையம்பட்டியில் மகள் திருமணமான பின் தனிமையில் வசித்து வந்த விதவைப் பெண் தற்கொலை
வையம்பட்டியில் மகள் திருமணமான பின் தனிமையில் வசித்து வந்த விதவைப் பெண் தீக்குளித்து தற்கொலை
திருச்சி மாவட்டம் மணப்பாறை ஆர்.எஸ். வையம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வேங்கட சுப்ரமணி. இவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 56). வேங்கட சுப்ரமணி கடந்த 20…
Read More...
Read More...
திருச்சியில் அடையாளம் தெரியாத வாலிபர் மற்றும் ஒருவர் தற்கொலை .
திருச்சியில் வெவ்வேறு சம்பவங்களில் அடையாளம் தெரியாத வாலிபர் மற்றும் ஒருவர் தற்கொலை .
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை சேரப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ராமன்.இவரது மகன் சந்திரபோஸ் (வயது 21) இவர் உப்பிலியபுரம் எரக்குடி பகுதியைச்…
Read More...
Read More...
திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே செல்போன் திருடனை துரத்தி பிடித்த தொழிலாளி.
திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே செல்போன் திருடனை துரத்தி பிடித்த தொழிலாளி..
தஞ்சாவூர் மாவட்டம் மாதா கோட்டை நடராஜன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கோபிநாத் ( வயது 52). இவர் தனது மோட்டார் சைக்கிளில் திண்டுக்கல் சென்று விட்டு தஞ்சாவூர்…
Read More...
Read More...