Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

சட்ட ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதா? டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் இல்லை .சமயபுரம் மதுக்கடையில்…

மதுக்கடைகளில் தொடரும் கொலைகள் சமயபுரத்தில் இளைஞர் கழுத்தறுத்துக் கொலை . தமிழக அரசின் அலட்சியத்திற்கு பொதுமக்கள் கண்டனம் சமயபுரம் அருகே அரசு மதுபானக் கடையில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் தகராறில், இளைஞர் ஒருவர் பட்டப்பகலில்…
Read More...

திருச்சியில் ஓடும் பஸ்சில் முதியவரின் டவுசர் பாக்கெட்டில் இருந்த ரூபாய் 50 ஆயிரம் அபேஸ்

திருச்சியில்  ஓடும் பஸ்சில் முதியவரின் டவுசர் பாக்கெட்டில் இருந்த ரூபாய் 50 ஆயிரம் அபேஸ் மர்ம ஆசாமிக்கு வலை ... புதுக்கோட்டை கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் சங்கிலி (வயது 57) இவர் தனது மகளின் திருமணத்திற்காக பொருட்கள் வாங்க ரூ.50…
Read More...

திருச்சியில் சூதாட்டம் ஆடிய 12 பேர் கைது. சீட்டு கட்டுகள் பணம் பறிமுதல் ..

திருச்சியில் சூதாட்டம் ஆடிய 12 பேர் கைது. சீட்டு கட்டுகள் பணம் பறிமுதல் .. திருச்சி பாலக்கரை பகுதியில் பாலக்கரை காவல் நிலைய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சங்கிலியாண்டபுரம் பகுதியில் பணம் வைத்து சூதாட்டம்…
Read More...

திருச்சி வந்த ரயிலில் கேட்பாராற்று கிடந்த 37 கிலோ புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த இருப்புப்…

திருச்சி வந்த ரயிலில் கேட்பாராற்று கிடந்த 37 கிலோ குட்கா புகையிலை, ஹான்ஸ், பாக்கு பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த திருச்சி இருப்புப் பாதை காவல் நிலைய போலீசார் . நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 14/09/26ம் தேதி திருச்சி இருப்புப் பாதை காவல்…
Read More...

ஆபாச வீடியோ வெளியிட்டதாக திருச்சி சாதனாவின் யூடியூப் சேனல் முடக்கம். முன்ஜாமீன் மனுவும் தள்ளுபடி

திருச்சி சாதனாவின் யூடியூப் சேனல் முடக்கப்பட்டுள்ளது.. சோஷியல் மீடியாவில் ஆபாசமான மற்றும் பாலியல் உணர்வுகளை தூண்டும் வகையில் வீடியோக்கள் வெளியிடப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, திருச்சி சாதனா உள்ளிட்ட 12 பெண்கள் மீது சேலம் சைபர் கிரைம்…
Read More...

திருச்சி இனாம்குளத்தூர் அருகே தனியார் பேருந்தை சிறைபிடித்த கிராம மக்கள்.

திருச்சி இனாம்குளத்தூர் அருகே தனியார் பேருந்தை சிறைபிடித்த கிராம மக்கள். திருச்சியிலிருந்து இனாம் குளத்தூர் வழியாக தனியார் பேருந்து ஒன்று மணப்பாறைக்கு சென்று வருகிறது .. இந்நிலையில் கடந்த சில தினங்களாக இந்த தனியார் பேருந்து திருச்சி-…
Read More...

ரயிலில் பெண்ணிடம் செல்போன் திருடிய பீகார் மாநில வாலிபரை கைது செய்து திருச்சி இரும்பு பாதை போலீசார்…

ரயிலில் பெண்ணிடம் செல்போன் திருடிய பீகார் மாநில வாலிபரை கைது செய்து திருச்சி இரும்பு பாதை போலீசார் .. திருவண்ணாமலை, வெள்ளேரி பகுதியை சேர்ந்தவர் ரவி இரவது மனைவி அமுல் (வயது 49) இவர் நேற்று முன்தினம் (10 ம் தேதி) ராமேஸ்வரத்தில் இருந்து…
Read More...

ஸ்ரீரங்கத்தில் போதை மாத்திரைகள் விற்ற பிரபல ரவுடி கைது… 100 போதை மாத்திரைகள், சலைன் வாட்டர்…

திருச்சி ஸ்ரீரங்கத்தில்  போதை மாத்திரைகள் விற்பனை செய்த ரவுடி கைது திருச்சி ஸ்ரீரங்கம் அம்பேத்கர் நகர் மயானம் அருகே மர்ம நபர் ஒருவர் போதை மாத்திரைகள் விற்பனை செய்வதாக ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே…
Read More...

திருச்சி காந்தி மார்க்கெட் அருகே ட்ராவல்ஸ் அதிகாரியிடம் இருந்து ரூ 20 லட்சம் நகைகளை பறிக்க முயன்ற…

திருச்சி காந்தி மார்க்கெட் அருகே ட்ராவல்ஸ் அதிகாரியிடம் இருந்து ரூ 20 லட்சம் நகைகள் பறிக்க முயன்ற ஜெய்லர் மகன் உள்பட 4 பேர் சொகுசு காருடன் கைது ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி முதுகுளத்தூர் கருங்குளம் காரைக்குடி பகுதியைச் சேர்ந்தவர்…
Read More...

திருச்சி அரியமங்கலத்தில் வாலிபரை தாக்கிய சிறுவன் உள்பட 4 பேர் கைது

திருச்சி அரியமங்கலத்தில் வாலிபரை தாக்கிய சிறுவன் உள்பட 4 பேர் கைது திருச்சி அரியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ஹரி என்ற ஹரி பிரசாத் (வயது 23) இவர் அரியமங்கலம் காமராஜ் ஜி.டி நாயுடு தெருவில் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவரது இளைய…
Read More...