Browsing Category
கிரைம்
திருச்சியில் சிகரெட் பற்ற வைத்த போது ஏற்பட்ட தீயில் பெயிண்டர் கருகி சாவு.
திருச்சியில் சிகரெட் பற்ற வைத்த போது ஏற்பட்ட தீயில் பெயிண்டர் கருகி சாவு.
திருச்சி எடமலைப்பட்டி புதூர் கேணித் தெருவை சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 36) பெயிண்டரான இவர் வழக்கம் போல் தனது வேலையை முடித்து விட்டு வீட்டுக்கு சென்றார். மதுபோதையில…
Read More...
Read More...
திருச்சி : அவசரத்துக்கு உதவாத அவசர போலீஸ் உதவி எண் 100 .ஆடியோ இணைப்பு
தமிழக காவல்துறைக்கு குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர்
பி.விவெங்கட் அவர்களின் வேண்டுகோள்.
அவசரத்துக்கு உதவாத அவசர போலீஸ் உதவி எண் 100
நேற்று 27 /6/ 2026 இரவு 10 மணி அளவில் பீமநகர் அருகில் திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தை…
Read More...
Read More...
திருச்சி : ரயில்வே டிராக்கில் அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க பெண்.தெரிந்தவர்கள் தொடர்பு…
இன்று (28.06.2026) ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு முன்பாக தஞ்சாவூர் மார்க்கத்தில் சோழகம்பட்டி ரயில் நிலையத்திற்கும் திருவரும்பூர் ரயில் நிலையத்திற்கும் இடையே திரு நெடுங்குளம் அருகே உள்ள ரயில்வே டிராக்கில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க பெண்…
Read More...
Read More...
திருச்சி அருகே மனவளர்ச்சி குன்றிய பெண்ணுக்கு பாலியல் தொல்லை .புகார் அளிக்க மகளிர் காவல்…
திருச்சி அருகே மனவளர்ச்சி குன்றிய பெண்ணுக்கு பாலியல் தொல்லை!
மகளிர் காவல் நிலையத்தில் 8 மணி நேரம் காத்திருக்க வைத்த அவலம்: மாற்றுத்திறனாளிகள் சங்கம் கண்டனம்
திருச்சி மாவட்டம் லால்குடி ஒன்றியம், கொன்னைக்குடி ஊராட்சியைச்…
Read More...
Read More...
திருச்சி சஞ்சீவி நகரில் இன்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் . தீர்வு எப்போது ?அதிமுக…
பல உயிர்களை காவு வாங்க துடிக்கும் பனையக்குறிச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை.... சஞ்சீவி நகரில் திருவெறும்பூர் வடக்கு பகுதி மக்கள் மற்றும் தஞ்சை மாவட்டம் செல்லும் மக்கள் பயன்படுத்தி வரும் சாலையை அடைத்து பொது மக்களுக்கு வழியும் இல்லை!!...…
Read More...
Read More...
திருச்சி கலெக்டர் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் .
திருச்சி கலெக்டர் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் .
அங்குலம் அங்குலமாக போலீசார் சோதனை.
திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது, தகவல் அறிந்து போலீசார் அங்கு சென்று…
Read More...
Read More...
படுத்தால் தான் சொத்தில் பங்கு.அண்ணன் இறந்த அடுத்த நாள் அண்ணியை படுக்கைக்கு கூப்பிட்ட…
என்னுடன் படுத்தால் மட்டுமே வீட்டில் தங்கலாம்; கணவரின் தம்பி மீது பெண் பகீர் புகார் - திருவெறும்பூரில் பரபரப்பு சுவர் புகார்
திருவெறும்பூர் அருகே கணவரை இழந்த பெண் ஒருவரிடம், அவரது கணவரின் தம்பியே பாலியல் ரீதியாக அத்துமீற முயன்ற சம்பவம்…
Read More...
Read More...
இ பாஸ் மாற்றத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி ரயில்வே கோட்ட…
திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் முன்பு
டி.ஆர்.இ.யு. தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்றது.
தென்னக ரயில்வேயில் நடைபெற்ற அங்கீகார சங்க தேர்தலில் வெற்றி பெற்ற டி.ஆர்.இ.யு.…
Read More...
Read More...
ஓயாம்மாரி நவீன எரிவாயு தகன சுடுகாடு.தனியாருக்கு ஒப்படைப்பு. ஈஷாவுக்கு ரூ.2400 திருச்சி…
ஓயம்மாரி நவீன எரிவாயு தகன சுடுகாட்டை தனியாருக்கு தாரை வார்த்ததை உடனடியாக கைவிட்டு மாநகராட்சியே ஏற்று நடத்த வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்.
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட ஓயம்மாரி நவீன எரிவாயு தகன சுடுகாட்டின் தகனம்…
Read More...
Read More...
திருச்சி ரயில் நிலைய நடைமேடையில் காணாமல் போன சிறுவர்கள் மீட்ட ரயில்வே போலீசார்
திருச்சி ரயில் நிலைய நடைமேடையில் காணாமல் போன சிறுவர்கள் மீட்ட ரயில்வே போலீசார்
இன்று புதன்கிழமை (24.06.2026) அதிகாலை 5.50 மணிக்கு திருச்சி எம்ஜிஆர் நகர், கொட்டப்பட்டு, பாவை பவுண்டேஷன் , காப்பகத்தில், இருந்து காணாமல் போன சிறுவர்கள் கணேஷ்…
Read More...
Read More...