Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை பணியாளர்கள் கருப்பு சட்டை அணிந்து பணி

திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை பணியாளர்கள் கருப்பு சட்டை அணிந்து பணி வீடு தேடி ரேசன் பொருள் வழங்கும் திட்டத்தில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி இன்று முதல் வருகிற 10 ந்தேதி வரை ரேசன் கடை ஊழியர்கள்…
Read More...

திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான காதல் மனைவி இருக்க 2வது திருமணம் செய்த கணவன் உள்ளிட்ட 7 பேர் மீது…

திருச்சியில் காதல் மனைவியை ஏமாற்றி 2-வது திருமணம் செய்த கணவர் உள்பட  7 பேர் மீது வழக்கு கோவை சரவணம்பட்டி வடக்கு விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா.இவர் திருச்சி செம்பட்டு பகுதியைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் ஒருவரை காதலித்தார்.  இவர்…
Read More...

திருச்சியில் மோட்டார் சைக்கிளில் 14 கிலோ குட்கா கடத்திய முதியவர் உள்பட 2 பேர் கைது

திருச்சியில் மோட்டார் சைக்கிளில் 14 கிலோ குட்கா கடத்திய முதியவர் உள்பட 2 பேர் கைது திருச்சி உறையூர் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ஐயப்பன் மற்றும் போலீசார் திருச்சி புத்தூர் தெற்கு திரௌபதி அம்மன் கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.…
Read More...

திருச்சியில் தேவாலயத்துக்குச் சென்ற இளம் பெண் மாயம்,மற்றொரு 19 வயது பெண் மாயம்

திருச்சியில் தேவாலயத்துக்குச் சென்ற இளம் பெண் மாயம் திருச்சி பாலக்கரை கெம்ஸ் டவுன் பகுதியைச் சேர்ந்தவர் ஆரோக்கிய சந்தியாகு. இவரது 25 வயது மகள் அங்குள்ள தேவாலயத்துக்கு செல்வதாக கூறி புறப்பட்டுச் சென்று உள்ளார் பின்னர் அவர் வீடு…
Read More...

திருச்சி வந்த ரயிலில் 21 கிலோ குட்கா மற்றும் கஞ்சா பறிமுதல் திருச்சி இரும்பு பாதை ரயில்வே போலீசார்

ஆதர்ஷ் பச்சேரா காவல் கண்காணிப்பாளர், இருப்புப் பாதை, திருச்சி காவல் மாவட்டம். அவர்கள் உத்தரவின் பேரில் இன்று வியாழக்கிழமை (03/09/26ம் தேதி ) சிறப்பு ரோந்து அலுவலாக சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் , காவலர்கள் கண்ணதாசன், ரெங்கபாஷ்யம்,…
Read More...

திருச்சி சமயபுரம் அருகே புனித மரியன்னை அரசு உதவி பெறும் பள்ளியில் 8ம் வகுப்பு மாணவிக்கு பாலியல்…

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள பள்ளிவிடை பகுதியில் 'புனித மரியன்னை அரசு உதவி பெறும் பள்ளி' இயங்கி வருகிறது.ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை செயல்பட்டு வரும் இந்த உயர் நிலைப் பள்ளியில் பள்ளிவிடை, மாடகுடி, சாத்தம்பாடி, மற்றும்…
Read More...

தாலி கட்டும் நேரத்தில் செல்போனுக்கு வந்த அந்தரங்க படங்கள்,திருமணத்தன்று தற்கொலை செய்து கொண்ட…

ராமநாதபுரம் மாவட்டம் மூப்பன்வலசை கிராமத்தைச் சேர்ந்தவர் சரிதா (வயது 22). இவருக்கும், லோகேஷ் என்பவரும் கடந்த சில ஆண்டுகளாகக்காதலித்து வந்துள்ளனர் .. இந்நிலையில், லோகேஷின் குணம் மற்றும் செயல்பாடுகள் பிடிக்காமல்போகவே, சரிதா…
Read More...

திருச்சி கலெக்டர் அலுவலகம் வளாகம் அருகே அடையாளம் தெரியாத முதியவர் பிணம்…

திருச்சி கலெக்டர் அலுவலகம் வளாகம் அருகே அடையாளம் தெரியாத முதியவர் பிணம்... யார் அவர்? போலீசார் விசாரனை திருச்சி பழைய கலெக்டர் அலுவலகம் சாலையில் டான்சி அலுவலக கேட் அருகில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்த நிலையில்…
Read More...

அமைச்சர் ரமேஷின் ஸ்ரீரங்கம் தொகுதியில் அரசு புறம்போக்கு இடத்தை ஆக்கிரமிப்பு செய்யும் தவெகவினர்

திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட சோமரசம்பேட்டை வாசன் சிட்டியில் அமைந்துள்ள காவல் நிலையம் அருகில் வாசன் சிட்டி மூன்றாவது கிராஸில் அரசு புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு செய்ய முயற்சி... திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி சட்டமன்ற…
Read More...

திருச்சி விமான நிலையத்தில் உள்ளாடைக்குள் வைத்து ரூ.54 லட்சம் மதிப்புள்ள நகையை கடத்தி வந்த நபர்…

சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையம் வழியாக தங்கம் கடத்தி வந்ததாக, திருச்சியைச் சேர்ந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.53.72 லட்சம் மதிப்பிலான 43 பவுன் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.…
Read More...