Browsing Category
கிரைம்
திருச்சி அருகே இறுதி ஊர்வலத்தில் வைத்த வெடியால் குடிசை வீடு எரிந்து சேதம்.
திருச்சி அருகே இறுதி ஊர்வலத்தில் வைத்த வெடியால் குடிசை வீடு எரிந்து சேதம்.
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள காளிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பழனியாண்டி இவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம்… Read More...
திருச்சியில் தனியார் பேருந்துகளின் போட்டா போட்டி. மதுபோதையில் இருந்தனரா ஓட்டுநர்கள்.உயிர் தப்பிய…
திருச்சியில் தனியார் பேருந்துகளின் போட்டா போட்டி. மதுபோதையில் இருந்தனரா ஓட்டுநர்கள்.நூலிழையில் தப்பிய அரசு பஸ் பயணிகள்.திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பரபரப்பு சம்பவம்.
பொதுமக்கள் ஆவேசம் -கடும் போக்குவரத்து நெரிசல்
திருச்சி–… Read More...
கல்குவாரியில் பணம் கேட்டு மிரட்டி அலுவலகம் புகுந்து பொருட்களை அடித்து உடைத்து சேதப்படுத்திய தவெக…
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே தனியாருக்குச் சொந்தமான கல்குவாரியில் பணம் கேட்டு மிரட்டி, அலுவலகப் பொருட்களை சேதப்படுத்தியதாக தவெக நிர்வாகி பாலமுருகன் மற்றும் அவரது அண்ணன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.ஸ்ரீவைகுண்டம் அருகே…
Read More...
Read More...
திருச்சியில் பணத்துடன் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் பறிமுதல்
திருச்சியில் அரியமங்கலம், காந்தி மார்க்கெட் பகுதியில் கஞ்சா, போதை மாத்திரைகள் விற்ற இரண்டு பேர் கைது.
அரியமங்கலம் உக்கடை பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக அரியமங்கலம் காவல் நிலைய போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பெயரில்… Read More...
கே.கே. நகரில் வீட்டில் விபச்சாரம் 3 பெண்கள் உள்ளிட்ட 5 பேர் அதிரடியாக கைது
திருச்சி கே.கே. நகரில் வீட்டில் விபச்சாரம் 3 பெண்கள் உள்ளிட்ட 5 பேர் அதிரடியாக கைது ; பணம், 6 செல்போன்கள் பறிமுதல்.
திருச்சியில் வீட்டில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
திருச்சி… Read More...
திருச்சி அரசு மருத்துவமனை நிர்வாக அலட்சியத்தால் மூதாட்டியின் கால் விரடுகளை கடித்து குதறிய எலிகள்.…
திருச்சி அரசு மருத்துவமனை அலட்சியம்.சிகிச்சையில் இருந்த 68 வயது மூதாட்டியின் கால் விரல்களை கடித்துக் குதறிய எலிகள் .
திருச்சி பொன்மலைப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினம். இவருடைய மனைவி தமிழ்க்கொடி (வயது 68). இவர் கடந்த சில… Read More...
பழமைவாய்ந்த பெருமாள் கோயிலில் 8 பவுன் நகை திருடி விற்று திருச்சி விராலிமலையில் மது மற்றும்…
பழமைவாய்ந்த பெருமாள் கோயிலில் 8 பவுன் நகை திருடி விற்று ஜாலியாக இருந்த சென்னை அர்ச்சகரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தெய்யார் கிராமத்தில் அலமேலு மங்கை சமேத சீனிவாச பெருமாள் கோயில் உள்ளது. பழமை… Read More...
திருச்சி பஞ்சபூர். பேருந்து நிலையத்தில் இருசக்கர வாகனத்தை திருடிய சிறுவன் கைது.
திருச்சி பஞ்சபூர். பேருந்து நிலையத்தில் இருசக்கர வாகனத்தை திருடிய சிறுவன் கைது.
புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் காளியப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பிரபு (வயது 38) இவர் திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் தனது இருசக்கர… Read More...
திருச்சி பொன்மலையில் தொழிலாளிடம் கத்தியை கட்டி பணத்தை பறித்த ரவுடி கைது
திருச்சி தொழிலாளிடம் கத்தியை கட்டி பணத்தை பறித்த ரவுடி கைது
திருச்சி பொன்மலை முன்னாள் ராணுவ வீரர்கள் காலனி பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 46) இவர் தச்சு தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் இவர் கடந்த வெள்ளிக்கிழமை… Read More...
தவெக வில் இடியாக முழங்கும் கருப்பசாமியாக பொது செயலாளர் ஆனந்தை மாற்றி பிளக்ஸ் வைத்த பார் உரிமையாளர்…
தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான என்.ஆனந்தின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரை த.வெ.க-வின் காவல் தெய்வமான 'கருப்பசாமி' போல சித்தரித்து திருச்சியில் வைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட வாழ்த்துப் பதாகை… Read More...