Browsing Category
கிரைம்
திருச்சியில் மருத்துவ உபகரணங்கள் கடையில் திருட்டு .
திருச்சியில் மருத்துவ உபகரணங்கள் கடையில் திருட்டு .
திருச்சி ராஜா காலனி, லாசன்ஸ் ரோட்டில் மருத்துவ உபகரணக் கடை வைத்து இருப்பவர் அருண் (வயது 43) சம்பவத்தன்று இவர் இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.
இந்நிலையில்…
Read More...
இந்நிலையில்… Read More...
திருச்சி :குடியால் கடன். கூலி தொழிலாளி தற்கொலை .
திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள தாத்தையங்கார்பேட்டையில் தொழிலாளி கடன் தொல்லையால் தற்கொலை .
திருச்சி மாட்டோம் தாத்தையங்கார் பேட்டை வடக்கு ஹரிஜன தெரு பகுதியைச் சேர்ந்தவர் பசுபதி (வயது 53 ) கூலித் தொழிலாளி. மதுவுக்கு அடிமையான இவர்…
Read More...
Read More...
டிஎஸ்பி-க்கு போன் போடு.. 100-க்கு அடி. காவல் ஆய்வாளர் முன்பே மிரட்டிய தவெகவை சேர்ந்த பெண் அலப்பறை..…
டிஎஸ்பி-க்கு போன் போடு.. 100-க்கு அடி. காவல் ஆய்வாளர் முன்பே மிரட்டிய தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த பெண் அலப்பறை.. திருச்சி உறையூரில் பரபரப்பு ..
திருச்சி உறையூர் தெலுங்கு செட்டித் தெருவைச் சேர்ந்தவர் உமாமகேஸ்வரி. இவர் தனது… Read More...
திருச்சி மாநகராட்சி EE கலைவாணி AEE செந்தில் பாஸ்கர் ஆகியோர் மீது பரபரப்பு லஞ்ச…
திருச்சி மாநகராட்சியில் செயற்பொறியாளர் கலைவாணி AEE செந்தில் பாஸ்கர் ஆகியோர் மீது பரபரப்பு லஞ்ச புகார்...நடவடிக்கை எடுக்குமா லஞ்ச ஒழிப்புத்துறை ?
திருச்சி மாநகராட்சியில் பணியாற்றி வரும் செயற்பொறியாளர் (EE) கலைவாணி மீது பல்வேறு லஞ்ச… Read More...
பழநி நிலப்பதிவிற்காக மட்டுமே பொறுப்பு அதிகாரியாக ஜஸ்டின் மணிகண்டனை நியமித்த மாவட்ட பதிவாளர் மற்றும்…
பழநி நிலமோசடி வழக்கில் ரகசிய தெரிந்த முக்கிய நபர் சிறையில் மர்ம மரணமடைந்து உள்ளார். பத்திரப்பதிவு செய்த சார்பதிவாளர் ஐசியூவில் உள்ளார்.இந்த வழக்கில் மர்ம நீடிக்கிறது. சிபிசிஐடி விசாரணையில் திருப்தி இல்லை என்று சிபிசிஐடிக்கு மாற்றக்கோரிய… Read More...
ஸ்ரீரங்கத்தில் வங்கி மேலாளரிடம் ரூ 2.55 லட்சம் நூதன மோசடி..
நண்பர் போன்று பேசி ஸ்ரீரங்கத்தில் வங்கி மேலாளர் யிடம் ரூ 2.55 லட்சம் நூதன மோசடி..
சைபர் கிரைம் போலீசார் விசாரனை.
திருச்சி ஸ்ரீரங்கம் தோப்பு பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 65) இவர் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் மூத்த… Read More...
திருச்சியில் பூசாரியின் மனைவியை தாக்கிய ரவுடி கைது
திருச்சி முன் விரோதம் காரணமாக பூசாரியின் மனைவியை தாக்கிய ரவுடி கைது
திருச்சி உறையூர் கல் நாயக்கன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் மணிமாறன் இவர் அதே பகுதியில் உள்ள மகா சக்தி மாரியம்மன் கோவிலில் பூசாரியாக உள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு… Read More...
எடமலைப்பட்டி புதூரில் மகமாயி மாரியம்மன் கோவில் கேட்டை உடைத்து உண்டியல் பணம் திருட்டு .
திருச்சி எடமலைப்பட்டி புதூரில் மகமாயி மாரியம்மன் கோவில் கேட்டை உடைத்து உண்டியல் பணம் திருட்டு .
திருச்சி எடமலைப்பட்டி புதூர் சின்கோ காலனி பகுதியில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் பூசாரியாக திருச்சி கிராப்பட்டி… Read More...
திருச்சியில் இன்று பரபரப்பு சம்பவம்: சாக்கடைக்குள் பெண் சிசுவை வீசி சென்றது யார் ?
திருச்சியில் இன்று பரபரப்பு சம்பவம்: சாக்கடைக்குள் பிணமாக கிடந்த பெண் சிசுவை வீசி சென்றது யார் ? கோட்டை காவல் நிலையம் போலீசார் விசாரணை .
திருச்சி பெரிய கடைவீதி பகுதி திப்புரான் தொட்டி தெரு பகுதியில் இன்று காலை 8.45 மணிக்கு துப்புரவு… Read More...
திருச்சியில் மாயமான 3 சிறுமிகளை 6 மணி நேரத்தில் மீட்ட ஸ்காட்லாந்து போலீசுக்கு நிகரான திருச்சி…
திருச்சி ஆசிரமத்தில் இருந்து மாயமான 3 சிறுமிகளை 6 மணி நேரத்தில் மீட்ட ஸ்காட்லாந்து போலீசுக்கு நிகரான திருச்சி போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு..
திருச்சி விமான நிலையம் எதிரில் உள்ள வயர்லெஸ் ரோடு பகுதியில் இயங்கி வரும் குழந்தைகள்… Read More...