Browsing Category
கிரைம்
உறையூரில் 5 ஆண்டுகளாக மனைவியிடம் பேசாமல் வாழ்ந்த நபர் வீட்டில் பிணமாக கிடந்த சம்பவம்..
திருச்சி உறையூரில் 5 ஆண்டுகளாக மனைவியிடம் பேசாமல் வாழ்ந்த நபர் வீட்டில் பிணமாக கிடந்த சம்பவம்..
உறையூர் காவல் நிலைய போலீசார் விசாரணை
திருச்சி உறையூர் ராமலிங்கம் நகர் 1 வது மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் அசோக் குமார் (வயது 52)… Read More...
திருச்சி சுப்ரமணியபுரத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரை கடுமையாக தாக்கிய பிரபல ரவுடி .
திருச்சி சுப்ரமணியபுரத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரை கடுமையாக தாக்கிய பிரபல ரவுடி .
திருச்சி சுப்பிரமணியபுரம் புலவர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் வசந்த் (வயது 36). இவர் திருச்சி இபி ரோடு பகுதியில் உள்ள ஒரு பிரபல வர்த்தக நிறுவன… Read More...
திருச்சி சோமரசம்பேட்டை அருகே இன்று மெத்தம்பேட்டமைன் உயர் ரக போதை பொருள் பறிமுதல், 2 பேர் கைது
திருச்சி சோமரசம்பேட்டை அருகே மெத்தம்பேட்டமைன் உயர் ரக போதை பொருள் பறிமுதல், 2 பேர் கைது
சோமரசம்பேட்டை காவல் சரக்கத்திற்குட்பட்ட இரட்டை வாய்க்கால் பகுதியில் சோமரசம்பேட்டை காவல் நிலைய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டு… Read More...
திருச்சியில் அரசு உதவி பெறும் பள்ளி விடுதியில் குழந்தை பெற்ற பத்தாம் வகுப்பு மாணவி.
திருச்சியில் அரசு உதவி பெறும் பள்ளி விடுதியில் குழந்தை பெற்ற பத்தாம் வகுப்பு மாணவி. காதலன் மீது போலீசார் வழக்கு
பொன்மலை மகளிர் போலீசார் நடவடிக்கை.
திருச்சி பொன்மலைபட்டியில் செயல்பட்டு வரும் அரசு உதவிபெறும் பள்ளியில் பத்தாம்… Read More...
டியூசன் எடுப்பதாக கூறி 10ம் வகுப்பு பள்ளி மாணவியை கர்ப்பம் ஆக்கிய 3 பெண் குழந்தைகளின் தந்தையான…
புதுச்சேரியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு பள்ளி மாணவி ஒருவர், தனது சமூக அறிவியல் ஆசிரியரான ஜார்ஜ் என்பவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார் ..
படிப்பில் சுமாராக இருக்கும் மாணவிகளுக்கு இலவசமாக டியூஷன் எடுப்பதாகக் கூறி தனியிடம் ஒன்றை… Read More...
ரயிலில் கடத்தி வரப்பட்ட 8.700 கிலோ குட்காவை பறிமுதல் செய்த திருச்சி இருப்புப் பாதை காவல் நிலைய…
இன்று ரயிலில் கடத்தி வரப்பட்ட 8.700 கிலோ குட்காவை பறிமுதல் செய்த திருச்சி இருப்புப் பாதை காவல் நிலைய போலீசார் .
இன்று செவ்வாய்க்கிழமை ( 01/09/26 தேதி ) சிறப்பு ரோந்து அலுவலாக சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் , போலீசார் கண்ணதாசன்,… Read More...
திருச்சி அரியமங்கலத்தில் கள்ள சந்தையில் ரேஷன் அரிசி வாங்குவதில் தகராறு .. வியாபாரி மற்றும் தாய்க்கு…
திருச்சி அரியமங்கலத்தில் ரேஷன் அரிசி வியாபாரி மற்றும் தாய்க்கு அரிவாள் வெட்டு
ஒருவர் கைது மேலும் ரவுடி உள்பட 3 பேருக்கு வலை ....
திருச்சி அரியமங்கலம் கணபதி நகரை சேர்ந்தவர் சஞ்சய் (வயது 26) இவர் ரேசன் அரிசிகளை வாங்கி வெளியில் கள்ள…
Read More...
Read More...
இன்று லால்குடி அருகே கத்தியால் குத்தி விவசாயி படுகொலை தடுத்த மகனுக்கும் கத்திக்குத்து ..
லால்குடி அருகே கத்தியால் குத்தி விவசாயி படுகொலை தடுத்த மகனுக்கும் கத்திக்குத்து ..
லால்குடி அருகே விவசாயி கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். தடுத்த அவரது மகனுக்கும் கத்திக்குத்து விழுந்தது.
திருச்சி மாவட்டம், லால்குடியை அடுத்த…
Read More...
Read More...
ஸ்ரீரங்கத்தில் வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்து 14 வயது சிறுவன் சாவு
ஸ்ரீரங்கத்தில் வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்து 14 வயது சிறுவன் சாவு
மற்றொருவர் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை .
திருச்சி திருவானைக்காவல் கீழே கொண்டையம்பேட்டை குமரன் நகர சேர்ந்தவர் கிரிதரன் (வயது 40) இவர் சவுண்டு சர்வீஸ்…
Read More...
Read More...
7 கிலோ குட்காவை பறிமுதல் செய்த திருச்சி ரயில்வே போலீசார்
மும்பையில் இருந்து நாகர்கோயில் செல்லும் திருச்சி ரெயிலில் போதை பொருட்கள் கடத்தல் ரெயில்வே போலீசார் மடக்கி பிடித்தனர் ..
மும்பையில் இருந்து நாகர்கோவில் வரை செல்லும் ரெயிலில் விழுப்புரத்தில் இருந்து திருச்சி வரை சோதனை செய்தனர். அப்பொழுது…
Read More...
Read More...