Browsing Category
உலக செய்திகள்
காங்கோ எரிமலை வெடிப்பில் 13 பேர் பலி. 5 லட்சம் பேர் குடிநீர், மின் இணைப்பு இன்றி தவிப்பு.
காங்கோ குடியரசு நாட்டில் நையிராகோங்கோ எரிமலை கடந்த சனிக்கிழமை வெடிப்புக்குள்ளானது.
இதில் இருந்து வெளியேறிய எரிமலை குழம்பு நகர் முழுவதும் பரவியது. இதில் 3 கிராமங்கள் முற்றிலும் அழிந்தன.
எரிமலை குழம்பு விமான நிலையம் ஒன்றிற்கு 300 மீட்டர்… Read More...
ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பெண் எம்எல்ஏ. பாதுகாப்பு வீரர்களே உணவு வழங்கும் நிலை.
மேற்கு வங்காளத்தின் சால்டோரா தொகுதியின் பா.ஜ.க. எம்.எல்.ஏ. சந்தான பவுரி. சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளரை விட 4,145 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
மேற்குவங்காளத்தில் நடைபெறும்… Read More...
இந்தியாவில் கொரோனா தோற்று 11 – 19 சதவீதம் குறைந்து வருகிறது.
நாட்டில் கொரோனா பரிசோதனை செய்து கொள்பவர்களில் தொற்று உறுதி செய்யப்படுவோர் விகிதம் 9.54 சதவீதத்திலிருந்து இன்று 9.42 சதவீதமாகக் குறைந்துள்ளது.
நேற்று சுமார் 40 நாள்களுக்குப் பின் நாட்டில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 2 லட்சத்துக்கும்… Read More...
இந்தியாவில் மாநில அரசுகளுக்கு தடுப்பூசி வினியோகம் : ரஷ்யா பரிசீலனை
ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை இந்தியாவின் மாநில அரசுகளுக்கு வினியோகிப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக ரஷ்ய துணைத் தூதர் ரோமன் பபுஷ்கின் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கான ரஷ்ய துணைத் தூதர் ரோமன் பபுஷ்கின் டெல்லியில் செய்தியாளர்களை… Read More...
இந்தியாவில் கொரோனாவால் 577 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர். அவர்களை கடத்தி விற்கவும் முயற்சி.
இந்தியாவில் கொரோனாவின் 2வது அலை தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
உலக அளவில் கொரோனா பாதிப்புகளுக்கு அமெரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளுக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. இந்த வரிசையில், 3 லட்சம் உயிரிழப்புகளை கடந்து… Read More...
இந்தியாவின் 40 நாட்களுக்கு பின் ஒரு நாளில் 2 லட்சத்திற்கும் குறைவான பேர் கொரோனாவால் பாதிப்பு
இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலையின் தாக்கத்தை சமாளிக்க மத்திய, மாநில அரசுகள் கடுமையாக போராடி வருகின்றன.
நோய்த்தொற்று அதிகம் உள்ள மாநிலங்களில் ஊரடங்கு மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக தினசரி… Read More...
மோப்ப நாய்கள் மூலம் கோரோனோ வைரஸால் பாதிக்கப்பட்ட வரை கண்டுபிடிக்க முடியும்.
இங்கிலாந்தில், எல்.எஸ். எச்.டி.எம்., பல்கலைகழகம் நடத்திய ஆராய்ச்சியில் நன்றாக பயிற்சி தரப்பட்ட நாய்கள் மோப்ப சக்தி மூலம், ஒருவர் கொரோனா நோயாளியா என்பதை, 94 சதவீத துல்லியத்துடன் கண்டுபிடிக்க முடியும் என்பது தெரியவந்துள்ளது.
இது குறித்து,… Read More...
கொரோனா 2வது அலையிலும் 60,000 ஹஜ் பயணிகளை அனுமதிக்க ஹஜ் கமிட்டி அறிவிப்பு
கடந்த 6 மாதங்களில் மருத்துவமனைகளில் எந்த நோய்க்காகவும் அனுமதிக்கப்படாதவர்கள் மட்டுமே ஹஜ் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர் என ஹஜ் கமிட்டி தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் குறிப்பாக இந்தியாவில் கொரோனா 2-ம் அலையின் தீவிரம் கடும்… Read More...
இந்தியாவின் கருப்பு, வெள்ளை பூஞ்சையை தொடர்ந்து கொடிய மஞ்சள் பூஞ்சை . மருத்துவர்கள் அறிவிப்பு
*கருப்பு- வெள்ளைப் பூஞ்சைகளைத் தொடர்ந்து தற்போது கொடிய மஞ்சள் பூஞ்சை தொற்று கண்டறியப்பட்டுள்ளது*
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது குணமடைந்தவர்களிடையே கருப்பு… Read More...
கொரோனாவை ஒரு நிமிடத்தில் கண்டுபிடிக்கும் புதிய கருவி. இந்திய பேராசிரியர் குழு கண்டுபிடிப்பு.
சிங்கப்பூரில் உள்ள புகழ்பெற்ற சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் 3 மாணவர்கள், இந்தியப் பேராசிரியர் அடங்கிய குழு
மூச்சுக் காற்று மூலம் ஒருவருக்கு கொரோனா தொற்று இருக்கிறதா என்பதை கண்டறியும் புதிய கருவியை கண்டறிந்து உள்ளது.
இந்த கருவிக்கு… Read More...