Browsing Category
உலக செய்திகள்
இந்தியாவில் தொற்று பாதிப்பு 13% குறைவு. உலக சுகாதார அமைப்பு
இந்தியாவில் கடந்த ஒரு வாரத்தில் புதிதாக தொற்று பாதிப்பு எண்ணிக்கை 13 சதவீதம் குறைவு - உலக சுகாதார அமைப்பு
உலக அளவில் கடந்த ஒரு வாரத்துக்கான கொரோனா வைரஸ் தொற்று புள்ளிவிவரங்கள் குறித்த அறிக்கையை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது.
இது… Read More...
புதியதாக கருப்பு பூஞ்சை வைரஸ். 115 பேர் பாதிப்பு. சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்
அரியானாவில் 115 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கிறது என்று மாநில சுகாதார மந்திரி தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக பேசிய அரியானா மாநில சுகாதாரத்துறை மந்திரி அனில் விஜ், 'மாநிலத்தில் இதுவரை மொத்தம் 115 பேருக்கு… Read More...
கொரோனாவால் உயிர் இழந்த குடும்பத்தினருக்கு ரூ.50, 000 நிவாரணம் அறிவிப்பு.
*டெல்லியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 50 ஆயிரம் நிவாரணம் - அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு*
டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு குறையத்தொடங்கியுள்ளது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில்… Read More...
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உடன் பிரதமர் மோடி காணொளி மூலம் ஆலோசனை
தமிழ்நாடு உள்பட 9 மாநிலங்களில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
காணொலி வாயிலாக நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்-அமைச்சர் ஸ்டாலினுடன், தமிழக தலைமைச் செயலாளர்… Read More...
இந்தியாவில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களின் எண்ணிக்கை
கொரோனா 2-வது அலையில் உயிரிழந்த மருத்துவர்களின் எண்ணிக்கை எவ்வளவு?- அதிர்ச்சி தகவல்
கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை இந்தியாவில் சூறாவளியாக அடித்துக் கொண்டிருக்கிறது. சற்று அஜாக்கிரதையாக இருக்கும் பொதுமக்களை வாரி சுரிட்டி எமனிடம் கொண்டு… Read More...
உலகில் எந்த நாட்டிலும் இல்லாத அளவுவில் இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை
இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாவது அலை, உலகின் பிற எந்த நாட்டிலும் ஏற்பட்டிராத வகையில் சுனாமி அலைகள் போல தாக்கி வருகிறது. இந்தியாவில் 4 லட்சத்துக்கும் அதிகமானோரை இந்த கொடிய தொற்று தாக்கி வந்தது இந்த சூழலில் நேற்றைய கொரோனா… Read More...
சிறிய பாக்கெட்களில் விற்பனைக்கு வரும் கெரோனா தடுப்பு மருந்து
டி-டியோக்ஸி டி-குளுகோஸ் (2-டிஜி) கொரோனா தடுப்பு மருந்து டிஆர்டிஓ-அமைப்பின் ஆய்வகமான இன்ஸ்ட்டியூட் ஆஃப் நியூக்ளியர் மெடிசன் அண்ட் அலைட் சயின்ஸ் (ஐஎன்எம்ஏஎஸ்), டாக்டர் ரெட்டிஸ் மருந்து நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது.
சென்டர் ஃபார்… Read More...
இஸ்ரேலில் உயிரிழந்த கேரள நர்ஸின் உடல் இந்தியா கொண்டுவரப்பட்டது.
கேரளாவின் இடுக்கி மாவட்டம், கீரித்தோடு காஞ்சிரம் தானம் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் என்பவருடைய மனைவி சவுமியா(வயது 32). செவிலியரான இவர் இஸ்ரேல் நாட்டில் உள்ள காசாநகர் அருகே ஒரு வீட்டில் தங்கி இருந்து கவனிப்பாளராக பணியாற்றி வந்தார்.… Read More...
ஆம்புலன்சுக்கு தடை. கொரோனா நோயாளிகள் புலம்பல்.
ஆந்திர பிரதேசத்தில் இருந்து கொரோனா நோயாளிகளை சுமந்து கொண்டு செல்லும் ஆம்புலன்சுகள் மற்றும் வாகனங்கள் அனைத்தும் தெலுங்கானாவுக்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.
இதுபற்றி சூர்யபேட்டை காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் வெளியிட்டு… Read More...
ரஷியாவின் கொரோனா தடுப்பு ஊசி ஸ்புட்னிக் – வி இந்தியாவில் ரூ.995.
ரஷ்யா தயாரித்த ஸ்புட்னிக் வி தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. ஸ்புட்னிக் வி தடுப்பூசி கொரோனாவுக்கு எதிராக 91.6 சதவீதம் செயல்திறன் கொண்டு செயல்படுகிறது
மத்திய அரசு அனுமதியைத் தொடர்ந்து கடந்த 1-ம் தேதி… Read More...