Browsing Category
உலக செய்திகள்
இறந்த மூதாட்டி உயிரோடு வந்ததால் உறவினர்கள் அதிர்ச்சி.
ஆந்திராவில் அடக்கம் செய்யப்பட்டதாக கருதப்பட்ட மூதாட்டி மீண்டும் வீட்டுக்கு வந்ததால் உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி கிரிஜம்மா கொரோனாவால் பாதிக்கப்பட்டு விஜயவாடா அரசு… Read More...
பிரபல நடிகைக்கு ஐகோர்ட் ரூபாய் 20 லட்சம் அபராதம் விதிப்பு .
உலகம் முழுவதும் அடுத்த சில வருடங்களில் தொலைத்தொடர்பு சேவைக்கான 5ஜி தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவுள்ளது.
ஆனால், 5ஜி தொழில்நுட்பத்தால் உருவாகும் கதிர்வீச்சு பூமியில் அத்தனை உயிர்களையும் பாதிக்கும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சிலர்… Read More...
தெரு நாய்களை கொன்ற பெண் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க மேனகா காந்தி உத்தரவு
ஒடிசா மாநிலம் புர்லாவில் மகாநதி நிலக்கரி நிறுவன வளாகம் அமைந்திருக்கிறது. இங்கு பணிபுரியும் ஒரு இளம் பெண் அதிகாரி, தனது இருசக்கர வாகனத்தை தெரு நாய்கள் மோசமாக சேதப்படுத்திவிட்டதாக நிறுவன பாதுகாவலர்களிடம் சில நாட்களுக்கு முன்பு புகார்… Read More...
3 குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என சீனா அறிவிப்பு. மக்கள் மகிழ்ச்சி.
சீனாவில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் குறைந்து வருவதாக அண்மையில் ஆய்வு முடிவு வெளியானது.
அதன் படி 2000 முதல் 2010ஆம் ஆண்டு வரை சீனாவின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 0.57 சதவீதமாக இருந்தது. இந்த அளவு 2010 முதல் 2020 வரையிலான 10 ஆண்டுகளில்… Read More...
கொரோனாவை பரப்புவதாக சீனா புறாக்களை கொன்று குவிக்க வடகொரியா அதிபர் உத்தரவு.
வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன் புறாக்களுக்கு எதிராக ஒரு போரை அறிவித்துள்ளார். புறாக்கள் அண்டை நாடான சீனாவிலிருந்து கொரோனாவை பறப்புவதாக அவர் நம்புகிறார்.
இதை தொடர்ந்து சீனா எல்லையில் வசிக்கும் எல்லை நகரவாசிகள் துப்பாக்கிக்கியால் புறக்களை… Read More...
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜுன் 30ம் தேதி வரை தடை. மத்திய அரசு அறிவிப்பு
கொரோனா 2 வது அலையில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை தற்போது 23,43,152 ஆக உள்ளது.
கடந்த மே 10-ஆம் தேதி முதல் நோய்த்தொற்று கணிசமாகக் குறைந்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையில் 76,755… Read More...
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ௹.5லட்சம்,மாதல் ரூ.2000 முழு கல்வி உதவித்தொகை.பிரணாய்…
கேரளாவில் இன்று 24 ஆயிரத்து 166 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 லட்சத்து 41 ஆயிரத்து 966 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 30 ஆயிரத்து 539 பேர்… Read More...
அவங்க அப்பனால் கூட என்னை கைது செய்யமுடியாது. பாபா ராம்தேவ் சர்ச்சை பேச்சு.
யோகா குரு பாபா ராம்தேவ் சமீபத்தில் ஆங்கில மருத்துவமான அலோபதி மருத்துவத்துக்கு எதிராக சில சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து இருந்தார். மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன் அறிவுறுத்தலின் பேரில் அவர் தனது கருத்துகளை வாபஸ்… Read More...
இரட்டைத்தலையுடன் கூடிய அரிய வகை நீர் பாம்பு கண்டுபிடிப்பு. வீடியோ
ஈராக் நாட்டின் சுலைமானி மாகாணத்தில் குர்திஸ்தான் பகுதியில் கத்ரி என்ற கிராமத்தில் வசித்து வருபவர் முகமது மக்மூத்.
இவர் கூறும்பொழுது, கடந்த 30 ஆண்டுகளாக இந்த கிராமத்தில் எங்களுடைய நிலத்தில் நான் பண்ணை விவசாயம் செய்து வருகிறேன்.
அதில்… Read More...
