Browsing Category
உலக செய்திகள்
பிரதமர் மோடியுடன் மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரே சந்தித்ததின் பின்னணி
மராத்தா சமுதாயத்தினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை கடந்த பா.ஜனதா அரசு நிறைவேற்றியது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு மராத்தா சமுதாயத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை… Read More...
தனியார் ஆலை தீ விபத்தில் சிக்கி 15 பெண்கள் உட்பட 18 பேர் பலி.
புனே அருகில் உள்ள பிரன்கட் பகுதியில் எஸ்.வி.எஸ். அக்வா டெக்னாலஜிஸ் என்ற கெமிக்கல் கம்பெனி செயல்பட்டு வருகிறது. இக்கம்பெனியில் குளோரின் டை ஆக்சைடு தயாரிக்கப்படுகிறது. இது தண்ணீரை சுத்தப்படுத்த பயன்படுகிறது. இக்கம்பெனியில் அதிக அளவில்… Read More...
திருமணத்தகவல் இணையதளத்தை பயன்படுத்தி 12 பெண்களுடன் உல்லாசம். இன்ஜினியர் கைது.
மராட்டிய மாநிலம் மும்பை மலாட் பகுதியை சேர்ந்தவர் கரண் குப்தா ( வயது 32) மெக்கானிக்கல் என்ஜினியர். இவர் திருமண தகவல் இணையதளங்களில் பலவேறு பெயர்கள் மற்றும் முகவரிகளில் பதிவு செய்து பெரிய நிறுவனத்தில் பணியாற்றி வருவதாக கூறி பெண்களிடம்… Read More...
தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூன் 6. மத்திய அரசு அறிவிப்பு
இந்தியாவில் ஆசிரியர் பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் செப்டம்பர் 5 ஆம் தேதி ஆசிரியர்களுக்கான தேசிய விருது வழங்கப்படுகிறது.
இவ்விருதினை பெறும் ஆசிரியர்களுக்கு ரூபாய் ஐம்பதாயிரம் தொகை காசோலை, வெள்ளிப்பதக்கம் மற்றும்… Read More...
தீபாவளி வரை ரேஷன் கடைகளில் இலவசமாக தானியங்கள் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு.
அனைத்து மாநிலங்களுக்கும் இலவசமாக ஜூன் 21 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி விநியோகம் செய்யப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை பாதிப்பு குறைந்து வரும் நிலையில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி இன்று… Read More...
அதிபரின் பதிவை நீக்கியதால் நைஜீரியாவில் ட்விட்டருக்கு தடை.
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் உள்நாட்டு சண்டையில் பல லட்சம் பேர் கொல்லப்பட்டனர்.
அந்த நாட்டில் தற்போதும் கூட பல்வேறு ஆயுதக்குழுக்கள் அரசுக்கு எதிராக சண்டையிட்டு வருகின்றன.
இந்த நிலையில் நைஜீரிய அதிபர் முகமது புகாரி கடந்த சில… Read More...
பாஜக மாநில தலைவர் மீது நிவாரண பொருட்களை திருடியதாக வழக்கு பதியப்பட்டதால் பரபரப்பு.
மேற்கு வங்க பாஜக தலைவரும் அம்மாநில சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான சுவேந்து அதிகாரி மீது நிவாரண பொருட்களை திருடியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டதால் பரபரப்பு.
கொல்கத்தாவில் இருந்து 150 கி.மீட்டர் தொலைவில் உள்ள மெதினிபூர் மாவட்டத்தின்… Read More...
திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய காதலன் வீட்டு முன்பு பேன்ட் குழுவுடன் சென்று காதலி தர்ணா
மத்திய பிரதேசத்தில் உள்ள கொரக்பூரைச் சேர்ந்த, சந்தீப் மவுர்யா என்பவர் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார்.
2 ஆண்டுகளுக்கு முன்பு இவரது அத்தைப் பெண், ஊருக்கு வந்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. பின்னர் திருமணம் செய்துகொள்வதாக… Read More...
ஆணுக்காக திருமணம் செய்ய வேண்டியதில்லை. மலாலா கருத்துக்கு பாகிஸ்தானில் கடும் எதிர்ப்பு.
அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரும் கல்வி உரிமை ஆர்வலருமான மலாலா யூசுப்சாய் .
பயங்கரவாதிகளின் மனித உரிமை மீறலுக்கு எதிராகவும் பெண் கல்விக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்து வந்த மலாலா யூசுப்சாய் மீது கடந்த 2012-ம் ஆண்டு தலீபான் பயங்கரவாதிகள்… Read More...
டிரம்பின் பேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டது. பேஸ்புக் நிறுவனம் அறிவிப்பு.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் தோல்வியை தழுவினார். இதனையடுத்து ஜோ பைடன் வெற்றிபெற்றதை அங்கீகரிப்பதற்கான நடைமுறைகள் அமெரிக்கா பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்றது.
ஆனால் டிரம்ப் அவரது தோல்வியை ஒப்புக் கொள்ளவில்லை. தேர்தலில்… Read More...