Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

உலக செய்திகள்

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறும், சபாநாயகர் நம்பிக்கை

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வழக்கமாக ஜூலை மாதத்தில் நடைபெறும்.  கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மழைக்கால கூட்டத்தொடர் வழக்கம் போல நடைபெறுமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.   இந்த நிலையில், மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறும் என்று மக்களவை…
Read More...

கொரோனா 3வது அலை. குழந்தைகளை அதிகம் பாதிக்குமா ?

இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை தணிந்து வரும் நிலையில், 3-வது அலை விரைவில் தாக்கும் என மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். இந்த அலை குழந்தைகளை அதிகம் பாதிக்கும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் எயம்ஸ் இயக்குனர்…
Read More...

விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் (3வது அலை)மிக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும். மருத்துவர்கள்…

டெல்லியில் கொரோனாவின் 2-வது அலை தாக்கம் குறைந்துள்ளது. இதனால் மாநில அரசு தளர்வுகளை அறிவித்து வருகிறது. சந்தைகள், ஓட்டல்கள் உள்ளிட்ட பொது இடங்களில் மக்கள் நெருக்கமாக கூடி வரத்தொடங்கி உள்ளனர். ஆனால், மக்கள் கொரோனா கால வழிகாட்டும் விதிமுறைகளை…
Read More...

சிவசங்கர் பாபாவை கைது செய்ய சிபிசிஐடி தனிப்படை உத்ரகாண்ட் விரைந்தது.

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவ சங்கர் பாபா மீது அப்பள்ளியின் முன்னாள் மாணவிகள் சமூக வலைதளத்தில் பாலியல் புகார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம்…
Read More...

180 அடி ஆழ ஆள்துளை கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் 8 மணி நேரத்திற்கு பின். உயிருடன் மீட்பு.

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவின் புறநகரான பதேகாபாத்தில் நேற்று காலை 180 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் சிவா என்ற 4 வயது சிறுவன் தவறி விழுந்தான். அந்த கிணறு, அவனுடைய தந்தையால் வெட்டப்பட்டது ஆகும். ஆழ்துளை கிணற்றில் 4 வயது சிறுவன் விழந்த…
Read More...

இந்தியாவில் கொரோனா தொடர்பான தடுப்பூசிகக்கான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டது.

உள்நாட்டில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசிகளுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்படுகிறது. கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருந்துகள், ஆக்சிஜன் செறிவூட்டிகள் ஆகியவற்றுக்கு 12 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்படுகிறது. இதுபோன்ற…
Read More...

நீண்ட கண் இமைகளை வளர்த்து கின்னஸ் சாதனை புரிந்த பெண்ணின் வைரல் வீடியோ.

மிக நீண்ட கண் இமைகளை வளர்த்து சீனாவை சேர்ந்த யூ ஜியாங்சியா என்ற பெண் கின்னஸ் சாதனை படைத்து உள்ளார். அவரது இமைகளின் மொத்த நீளம் 8 அங்குலம் ஆகும். கடந்த 2016ம் ஆண்டில் ஏற்படுத்திய சொந்த சாதனையை அவர் முறியடித்து உள்ளார். இதற்காக தொடர்ந்து…
Read More...

மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் பட்டப்பகலில் வங்கியில் புகுந்து கோடிக்கணக்கில் பணம் கொள்ளை.

பீகார் மாநிலம் ஹாஜிபுரில் சதார் பகுதியில் மக்கள் நடமாட்டம் மிக்க பகுதியில் தனியார் வங்கியின் ஜதுஹா கிளை உள்ளது. மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராயின் வீடும் அருகில்தான் உள்ளது. நேற்று காலை பட்டப்பகலில் ஆயுதங்களுடன் மோட்டார்…
Read More...

மும்பையில் கனமழை. கட்டிடம் இடிந்து விழுந்ததில் 11 பேர் பலி.

மராட்டிய மாநிலத்தில் நேற்று முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முதல் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இந்நிலையில், கனமழை காரணமாக மும்பையின் மாலட் மேற்கு பகுதியில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து…
Read More...

முன்னாள் சுகாதார துறை அமைச்சர் காலமானார். முதல்வர் இரங்கல் .

அரியானாவில் பா.ஜ.க.வை சேர்ந்த மூத்த பெண் தலைவர் கமலா வர்மா. இவர் அரியானா அரசில் 3 முறை மந்திரியாக பதவி வகித்த அனுபவமுள்ளவர். அவர், தனது பதவி காலத்தில் சுகாதாரம், விளையாட்டு, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு மற்றும் பிற முக்கிய…
Read More...