Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

உலக செய்திகள்

ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் குறைந்த வயதில் சதம் அடித்த பெண் வீராங்கனை.

ஜிம்பாப்வேக்கும் அயர்லாந்துக்கும் இடையே மகளிர் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் முதலில் அயர்லாந்து அணி பேட்டிங் விளையாடியது. போட்டியின் போது அயர்லாந்தின் ஆமி ஹண்டர் தனது பிறந்தநாளில் சதமடித்து அசத்தினார். அவர் ஆட்டமிழக்காமல்…
Read More...

3வது டோஸ் பூஸ்டர் தடுப்பூசிக்கு அனுமதி.

கொரோனா வைரசை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஜெர்மனி, கிரீஸ் உள்பட 27 நாடுகளை கொண்ட கூட்டமைப்பாக ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களும் செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.…
Read More...

டோக்கியோ ஒலிம்பிக் திருவிழா. பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஓராண்டு தள்ளிவைக்கப்பட்ட 32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகிற 23-ந் தேதி தொடங்குகிறது. இந்தநிலையில் கொரோனா பரவல் எதிரொலியாக போட்டியை ரசிக்க வெளிநாட்டு ரசிகர்களுக்கு அந்நாடு தடை…
Read More...

இமாச்சல் முன்னாள் முதல்வர் வீர்பத்ர சிங் உடல்நலக் குறைவால் காலமானார்.

இமாசல பிரதேச முன்னாள் முதல் மந்திரி வீர்பத்ர சிங் (வயது 87). காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராகவும் இருந்து வந்த அவர் நீண்டகாலம் நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், சிம்லா நகரில் உள்ள இந்திரா காந்தி மருத்துவ கல்லூரி…
Read More...

கிணற்றுக்குள் விழுந்த சிறுத்தை புலியின் வைரலாகும் கண்கள் படம்.

அசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தியின் புறநகர் பகுதியில் உலா வந்த சிறுத்தைப் புலி ஒன்று அங்குள்ள 20 அடி கிணற்றில் விழுந்துவிட்டது. அதனை வனத்துறை அதிகாரிகள் பத்திரமாக மீட்டனர். கிணற்றுக்குள் விழுந்த சிறுத்தைப் புலியின் ஒரு புகைப்படம் சமூக…
Read More...

ஒன்றிய அரசு என்பது தவறானது இந்திய அரசு என்று அரசாணை வெளியிட பாரத பிரதமருக்கு முனைவர் பா.ஜான்…

மத்திய அரசை ஒன்றிW அரசு என்பது தவறானது, இந்திய அரசு என்று அரசாணை வெளியிட பாரத பிரதமருக்கு திருச்சி முனைவர் பா.ஜான் ராஜ்குமார் கோரிக்கை கடிதம் : ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலிருந்து மத்திய அரசை இந்திய அரசு என்றும் பள்ளி, கல்லூரி பாட…
Read More...

அடுக்குமாடி குடியிருப்பு இடிந்ததில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலி. எண்ணிக்கை அதிகரிக்கும் ….

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மியாமி கடற்கரை அருகே 12 மாடிகளை கொண்ட குடியிருப்பு வளாகம் இடிந்து விழுந்ததில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கோர விபத்தில் மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கி…
Read More...

பெண்களின் பாதுகாப்பு கடவுளின் கையில் தான் உள்ளது. பிரியங்கா காந்தி

உத்தரபிரதேசத்தின் மதுராவில் ரவுடிகள் சிலர் 17 வயது சிறுமிக்கு தொந்தரவு கொடுத்ததோடு அவளை 2-வது மாடியில் இருந்து கீழே தள்ளி விட்டனர். ஆபத்தான நிலையில் அந்த சிறுமி சிகிச்சை பெற்று வருகிறார். இந்த கொடூர சம்பவத்தை கண்டித்து காங்கிரஸ்…
Read More...

ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள இருக்கும் இந்திய வீரர்களுக்கு மோடி வாழ்த்து

32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அடுத்த மாதம் (ஜூலை) 23-ந் தேதி முதல் ஆகஸ்டு 8-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான 16 பேர் கொண்ட இந்திய ஆண்கள் ஆக்கி அணி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. ஆனால் அப்போது கேப்டன் யார்?…
Read More...

கோவிஷீல்ட் போட்ட ஐந்து நிமிடத்தில் 2வது தடுப்பூசி கோவேக்சின் செலுத்திக் கொண்ட மூதாட்டியின் நிலை.

பீகார் மாநிலம் புன்பூனின் பெல்டாரிச்சல் பகுதியில் உள்ள அவத்பூர் கிராமத்தை சேர்ந்த பெண் சுனிலா தேவி ( 65) . இவருக்கு ஒரு தடுப்பூசி செலுத்திய 5 நிமிடத்தில் மற்றொரு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதிலும் கொடுமை என்னவென்றால், முதல் தடுப்பூசி…
Read More...