BREAKING NEWS
- எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி எம் ஜி ஆர் இளைஞர் அணி இணை செயலாளர் டி ஆர் சுரேஷ் குமார் ஏற்பாட்டில் மன்னார்புரம் விழியிழந்தோர் மையத்தில் அன்னதானம் .
- திருவானைக்காவல் காந்தி ரோட்டில் 3வது முறையாக ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் மீண்டும் போக்குவரத்து நிறுத்தம் .
- திருச்சி பத்திரிகை மற்றும் செய்தியாளர்கள் சார்பில் வெற்றிகரமாக இரண்டாம் வாரமாக நடைபெற்று வரும் நீர் மோர் பந்தலுக்கு நேரில் சென்று வாழ்த்தி சிறப்பித்த ஜெ. பேரவை மாநில துணை செயலாளர் அரவிந்தன் .
- மணப்பாறையில் பள்ளிப்படிப்பை விட்டு 18 ஆண்டுகளுக்கு பின் மகளுடன் 10ம் வகுப்பு தேர்வு எழுதி 5 மதிப்பெண்கள் அதிகம் எடுத்த தாய்
- திருச்சி உலகநாதபுரம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு இன்று மாபெரும் அன்னதானம் .
- திருச்சி ஆஞ்சநேயர் கோவிலில் எடப்பாடி பிறந்தநாளை முன்னிட்டு ஜெ.பேரவை சார்பில் சிறப்பு பூஜை, அன்னதானம்.
- திருச்சியில் மின்சாரம் தாக்கி இரண்டு பெண்கள் பரிதாப பலி.
- திருச்சியில் தாயின் 3-வது கணவனை ஓட ஓட விரட்டி கொன்ற மகன் மற்றும் 17 வயது சிறுவன் கைது .
- எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநாளை முன்னிட்டு தெற்கு மாவட்ட செயலாளர் குமார் நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கினார்.
- திருச்சியில் 32 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட வாழைகள் வெயில், வறட்சியால் கருகும் நிலை. நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை.
Latest News
Recent Posts
உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் குடும்பத்தினர் கௌரவிப்பு.
மணப்பாறையில் மூளைச்சாவு அடைந்தவரின் உடலை தானம் செய்த குடும்பத்தினரை திருச்சி மாவட்ட மக்கள் சக்தி இயக்கத்தினர் நேரில் சந்தித்து கௌரவித்தனர்.
திருச்சி மாவட்டம்…
Recent Posts
Recent Posts
Recommended
திருச்சி: ஆணழகன் போட்டியில் கலந்து கொள்வதில் முன் விரோதம். வாலிபருக்கு அரிவாள் வெட்டு. சிறுவன்…
திருச்சி:
ஆணழகன் போட்டியில் கலந்து கொள்வதில் முன் விரோதம். வாலிபருக்கு அரிவாள் வெட்டு. சிறுவன் உள்பட
4 பேர் கைது.
திருச்சி தாரா நல்லூர் அலங்கநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் குமார் (வயது 20)
திருச்சி வீரம்மா நகர்…
Read More...
Read More...
மே தினத்தை முன்னிட்டு திருச்சி அதிமுக மாவட்ட செயலாளர் கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது .
மே தினத்தை முன்னிட்டு
அண்ணா தொழிற்சங்கம் சார்பில் திருச்சியில் கொடியேற்று விழா மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது .
மே தினத்தை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் அதிமுக…
Read More...
Read More...
திருச்சியில் திருமணம் ஆகாத விரக்தியில் வாலிபர் தூக்கு போட்டு சாவு.
திருச்சியில் திருமணம் ஆகாத விரக்தியில் வாலிபர் தூக்கு போட்டு சாவு.
திருச்சி திருவானைக்கோவில் நெல்சன் ரோடு பர்மா காலனி சேர்ந்தவர் காளிதாஸ் மகன் கார்த்திக் (வயது 29). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. மேலும் இவருக்கு மது…
Read More...
Read More...
லால்குடி அருகே அம்மன் கோவிலில் நகைகளுடன், 2 உண்டியல்களையும் எடுத்துச் சென்ற திருடர்கள்.
லால்குடி அம்மன் கோவிலில் நகைகள் திருட்டு .
2 உண்டியல்களையும் எடுத்துச்சென்றனர்.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள நன்னிமங்கலத்தில் சர்வ சக்தி மங்கள மகா காளியம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் தினந்தோறும் அப்பகுதி…
Read More...
Read More...
அதிமுக வழக்கறிஞர் அணி சார்பில் நீர் மோர் பந்தலை திருச்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன் துவங்கி வைத்தார்…
திருச்சியில் அதிமுக வழக்கறிஞர் அணி சார்பில் நீர் மோர் பந்தலை
மாவட்ட செயலாளர் சீனிவாசன் திறந்து வைத்தார்.
திருச்சி மாநகர், மாவட்ட அதிமுக மாவட்ட வழக்கறிஞர் அணி சார்பில் பொதுமக்களுக்கு கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி…
Read More...
Read More...