Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

BREAKING NEWS

Latest News

Recent Posts

மணப்பாறையில் மூளைச்சாவு அடைந்தவரின் உடலை தானம் செய்த குடும்பத்தினரை திருச்சி…

உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் குடும்பத்தினர் கௌரவிப்பு. மணப்பாறையில் மூளைச்சாவு அடைந்தவரின் உடலை தானம் செய்த குடும்பத்தினரை திருச்சி மாவட்ட மக்கள் சக்தி இயக்கத்தினர் நேரில் சந்தித்து கௌரவித்தனர். திருச்சி மாவட்டம்…

Recent Posts

Recent Posts

- Advertisement -

Recent Posts

1 of 2,671

- Advertisement -

Recent Posts

Recommended

திருச்சி: ஆணழகன் போட்டியில் கலந்து கொள்வதில் முன் விரோதம். வாலிபருக்கு அரிவாள் வெட்டு. சிறுவன்…

திருச்சி: ஆணழகன் போட்டியில் கலந்து கொள்வதில் முன் விரோதம். வாலிபருக்கு அரிவாள் வெட்டு. சிறுவன் உள்பட 4 பேர் கைது. திருச்சி தாரா நல்லூர் அலங்கநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் குமார் (வயது 20) திருச்சி வீரம்மா நகர்…
Read More...

மே தினத்தை முன்னிட்டு திருச்சி அதிமுக மாவட்ட செயலாளர் கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது .

மே தினத்தை முன்னிட்டு அண்ணா தொழிற்சங்கம் சார்பில் திருச்சியில் கொடியேற்று விழா மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது . மே தினத்தை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் அதிமுக…
Read More...

திருச்சியில் திருமணம் ஆகாத விரக்தியில் வாலிபர் தூக்கு போட்டு சாவு.

திருச்சியில் திருமணம் ஆகாத விரக்தியில் வாலிபர் தூக்கு போட்டு சாவு. திருச்சி திருவானைக்கோவில் நெல்சன் ரோடு பர்மா காலனி சேர்ந்தவர் காளிதாஸ் மகன் கார்த்திக் (வயது 29). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. மேலும் இவருக்கு மது…
Read More...

லால்குடி அருகே அம்மன் கோவிலில் நகைகளுடன், 2 உண்டியல்களையும் எடுத்துச் சென்ற திருடர்கள்.

லால்குடி அம்மன் கோவிலில் நகைகள் திருட்டு . 2 உண்டியல்களையும் எடுத்துச்சென்றனர். திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள நன்னிமங்கலத்தில் சர்வ சக்தி மங்கள மகா காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினந்தோறும் அப்பகுதி…
Read More...

அதிமுக வழக்கறிஞர் அணி சார்பில் நீர் மோர் பந்தலை திருச்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன் துவங்கி வைத்தார்…

திருச்சியில் அதிமுக வழக்கறிஞர் அணி சார்பில் நீர் மோர் பந்தலை மாவட்ட செயலாளர் சீனிவாசன் திறந்து வைத்தார். திருச்சி மாநகர், மாவட்ட அதிமுக மாவட்ட வழக்கறிஞர் அணி சார்பில் பொதுமக்களுக்கு கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி…
Read More...