Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2023

திருச்சி: ஏரி குளங்களில் மீன் பிடிக்க பொது ஏலம் விடுவதை தடை செய்ய மக்கள் சக்தி இயக்கம் கோரிக்கை.

திருச்சி மாவட்டத்திலுள்ள ஏரிகள், குளங்களில் மீன் பிடிக்க பொது ஏலம் விடுவதை தடை செய்ய வேண்டும் - மக்கள் சக்தி இயக்கம் திருச்சி மாவட்டத்தில் அனைத்து ஏரிகள் மற்றும் குளங்களில் தண்ணீர் உள்ள நிலையில் மீன் பிடிக்க ஏலம் விட…
Read More...

துறையூர்:மதுவுக்கு அடிமையான பெண் விஷம் அருந்தி தற்கொலை.

துறையூரில் மதுவுக்கு அடிமையான பெண் விஷம் குடித்து தற்கொலை. திருச்சி துறையூர் அடிவாரம் வள்ளலார் தெரு பகுதியைச் சேர்ந்தவர் கஸ்தூரி. இவரது மனைவி தமிழரசி (வயது 57). இந்த தம்பதியருக்கு கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம்…
Read More...

ஸ்ரீரங்கத்தில் ரூ.15.55 கோடி செலவில் தொடங்கப்பட்ட ஸ்டெம் பூங்கா வாசலில் உள்ளகுப்பை தரம் பிரிக்கும்…

திருச்சி ஸ்ரீரங்கம் ஸ்டெம் பூங்கா அருகே மாநகராட்சி நுண்ணூட்ட உர மையம் இடம் மாற்ற ம நீ ம கட்சி வலியுறுத்தல். திருச்சி ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஸ்டெம் பூங்கா அருகே, மாநகராட்சி சார்பில்…
Read More...

துறையூர்:கடனை திருப்பித் தர முடியாததால் கால்நடை வியாபாரி தூக்கு போட்டு தற்கொலை

துறையூரில் கடனை திருப்பித் தர முடியாத நிலையில் கால்நடை வியாபாரி தூக்கு போட்டு தற்கொலை. திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கோட்டத்தூர் குடித்தெரு பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 43). இவர் ஊர் ஊராக சென்று கால்நடை வளர்ப்போரிடம்…
Read More...

மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தால் வழங்கப்படும் ரக்ஷா மந்திரி விருதை வென்ற திருச்சி மாணவி…

மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தால் வழங்கப்படும் ரக்ஷா மந்திரி விருதை 12 ஆண்டுகளுக்குப் பிறகு பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்து உள்ளார் திருச்சி மாணவி வி.ஏ. ஜென்னி ப்ரெஸின்னா தேசிய மாணவர் படையினர் காண உள்பிரிவு ஐ யூ சி…
Read More...

திருச்சியில் அவுட்சோசிங் அரசாணையை ரத்து செய்யக்கோரி சி ஐ டி யூ வினர் ஆர்ப்பாட்டம்.

அவுட்சோசிங் அரசாணையை ரத்து செய்ய கோரி சி.ஐ.டி.யூ ஆர்ப்பாட்டம். மின்வாரியம், குடிநீர் வடிகால் வாரியம், அரசு கேபிள் உள்ளிட்ட மாநில அரசுத் துறைகளில் அவுட்சோர்சிங் காண்ட்ராக்ட் விடும் அரசாணைகள் 115, 139, 152 ஐ ரத்து செய்ய வேண்டும்.…
Read More...

திருச்சி விகாஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாபெரும் ரத்ததான முகாம்.

திருச்சி விகாஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாபெரும் ரத்ததான முகாம். பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் செல்வம் வழிகாட்டுதல்படி, பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டலம், இந்தியன் ரெட் கிராஸ்…
Read More...

அண்ணா நகர் பார் சூப்பர்வைசரை தாக்கிய மூன்று பேர் கைது.

தென்னூர் அண்ணா நகரில் பார் சூப்பர்வைசரை தாக்கிய 3 பேர் கைது. சேலம் மாவட்டம் ஆத்தூர் பெரிய தலைவாசல் பகுதியைச் சேர்ந்தவர் வசந்தகுமார் (வயது 34 ).இவர் திருச்சி தென்னூர் அண்ணா நகரில் உள்ள மதுக்கடை பாரில் சூப்பர்வைசராக வேலை பார்த்து…
Read More...

ஈரோடு இடைத்தேர்தல்: திருச்சி மாவட்ட அதிமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பு.

ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தல்.. வீடுவீடாக இரட்டை இலையுடன் சென்று வாக்கு சேகரிப்பு.. பூத் எண் 234.ல் (ஆலமரத்தெரு, முனிசிபல் சத்திரம் நேதாஜி ரோடு) வாக்குச்சாவடிக்கு உட்பட்ட பகுதிகளில் வெற்றி சின்னமாம் "இரட்டை இலை" ஏந்தி…
Read More...

திருச்சியில் கேட்டரிங் உரிமையாளரை தாக்கி நகை பறித்த தாய் மகன் கைது.

ஆர்டர் தருவதாக வீட்டுக்கு அழைத்து கேட்டரிங் உரிமையாளரை தாக்கி 7பவுன் நகை பறிப்பு தாய் -மகன் கைது. சென்னையை  சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது 51 )இவர் கேட்டரிங் சர்வீஸ் நடத்தி வருகிறார. இந்த நிலையில் திருச்சி உறையூர் ராமலிங்க…
Read More...