Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2023

திருச்சியில் ஸ்ரீ செங்குளத்தான் குழுந்தலாயி அம்மன் சிலம்பம் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் மாநில அளவிலான…

திருச்சி சாரநாதன் பொறியியல் கல்லூரியின் நிறுவனச் செயலாளரும், வித்யா சேவா ரத்னம் ஆடிட்டர் ஸ்ரீ சந்தானம் பிறந்தநாள் மற்றும் சாரநாதன் பொறியியல் கல்லூரியின் 25ஆம் ஆண்டின் வெள்ளி விழாவை முன்னிட்டும் ஶ்ரீ செங்குளத்தான் குழுந்தலாயி…
Read More...

திருச்சியில் கைரா கிரிப்டோ கரன்சி குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்.

திருச்சியில் கிரிப்டோ கரன்சி குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம். திருச்சி தில்லைநகரில் கிரிப்டோ கரன்சி குறித்த விழிப்புணர்வு கூட்டம் மற்றும் முதலீட்டாளர்களுக்கான கருத்தரங்கம் ஆகியவை நடைபெற்றது. விநியோகஸ்தர் ரஞ்சித் குமார்…
Read More...

திருச்சியில் ஜோதிவேல் சிலம்பக்கூடம் சார்பில் மாநில அளவிலான சிலம்பப் போட்டி.

திருச்சியில் மாநில அளவிலான சிலம்ப போட்டி திருச்சி உறையூர் ஜோதிவேல் சிலம்பக்கூடம் சார்பில் தலைமை ஆலோசகர் துரைராஜூ அவர்களின் நினைவாக ஆறாம் ஆண்டு மாநில அளவிலான சிலம்ப கலை குழு போட்டிகள் நடைபெற்றது . தமிழர் சிலம்பக் கலை…
Read More...

திருச்சி சிறை கைதிகளுக்கு ரூ10ஆயிரம் மதிப்பிலான புத்தகங்களை பரிசாக வழங்கிய பள்ளி மாணவி சுகிதா.

சிறைவாசிகளின் மனிதநேயம், நற்பண்புகள் வளர சிறைச்சாலைகள் அறச்சாலைகளாக மாற ரூ.10ஆயிரம் மதிப்பிலான புத்தகங்களை திருச்சி சிறைகைதிகளுக்கென தானமாக வழங்கிய பள்ளி மாணவி சுகித்தா. குற்றச்சம்பவங்கள் நாட்டில் பல அதிகரித்துவந்தாலும்...…
Read More...

திருச்சியில் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்த வாலிபர் கைது.

திருச்சி:கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்த வாலிபர் கைது. திருச்சி பாகனூரை சேர்ந்தவர் கணேஷ் குமார் (வயது 25). இவர் நேற்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்தார் . அப்பொழுது அவ்வழியாக வந்த வாலிபர்…
Read More...

திருச்சியில் நாளை மின்வெட்டு பகுதிகள் விபரம்…

திருச்சி அரியமங்கலம், பொன்மலை, பீமநகர், துறையூர் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் திருச்சி நகரியம் இயக்கலும், காத்தலும் செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள…
Read More...

திருச்சியில் இளம் பெண்ணுடன் குடும்பம் நடத்தி விட்டு திருமணம் செய்ய மறுத்த வடநாட்டு வாலிபர் கைது.

திருச்சியில் இளம் பெண்ணுடன் குடும்பம் நடத்திவிட்டு திருமணம் செய்ய மறுத்த வட மாநில வாலிபர் கைது. திருச்சி சிந்தாமணி காளியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி சிவரஞ்சனி (வயது 28). இந்த தம்பதியருக்கு…
Read More...

அண்ணாவின் 54 வது நினைவு நாள்:அதிமுக மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை.

தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 54.வது நினைவு நாளை முன்னிட்டு அ இ அ தி மு க திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகம் சார்பில், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அலுவலகத்தில் அண்ணாவின் திருவுருவ படத்திற்கு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட…
Read More...

ஈரோடு இடைத்தேர்தல் எங்களுக்கு ஒரு சேலஞ்ச். அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி.

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பாக அண்ணாவின் 54 ஆம் ஆண்டு நினைவு ஊர்வலம் மாவட்ட செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான, அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் திருச்சி தெற்கு மாவட்ட அலுவலகத்தில்…
Read More...