Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2023

மனிதநேய மக்கள் கட்சியின் 15 ஆம் ஆண்டு துவக்க விழா.

மனிதநேய மக்கள் கட்சியின் 15-ஆம் ஆண்டு துவக்க விழா. மனிதநேய மக்கள் கட்சியின் 15-ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு திருச்சி மேற்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக திருச்சி மேற்கு தொகுதிக்கு உட்பட்ட பாண்டமங்கலம்,…
Read More...

15 நாட்களுக்குள் திருச்சி காவேரி பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும்.திருச்சி கலெக்டர் தகவல்.

தமிழக முதல்வரின் புதுமைப்பெண் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக திருவள்ளுவரில் இருந்து தமிழக முதல்வர் காணொளி காட்சியின் மூலமாக தொடங்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கம் திருமண…
Read More...

ஈரோடு இடைத்தேர்தல்:அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து ஜெ.சீனிவாசன் தலைமையில் தீவிர வாக்கு…

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் கே எஸ் தென்னரசுவை ஆதரித்து கருங்கல்பாளையம் பகுதியில் 27 வது வார்டுக்குட்பட்ட பூத் எண்:109ல் பொதுமக்களிடம் கழக எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளரும்…
Read More...

அமைச்சர் நேரு அலுவலகம் அருகே 2 வாரங்களில் பல் இளித்த தார் சாலை.தமிழ் புலிகள் கட்சி ரமணா.

தமிழ் புலிகள் கட்சியின் திருச்சி மத்திய மண்டல செயலாளர் ரமணா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருச்சி உறையூர் பழைய வார்டு 59 புதிய வார்டு 9 மேற்கு சட்டமன்ற உறுப்பினரும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரும்,திமுக…
Read More...

முதல்வர் வருகைக்காக அகற்றப்பட்ட மரக்கன்றுகள்.அனைத்து செலவும் வீண்.திருச்சி 47 வது வார்டு கவுன்சிலர்…

முதல்வர் வருகையை ஒட்டி சாலைப்பணிகளின் போது அகற்றப்பட்ட  மரக்கன்றுகள். திருச்சி மாநகராட்சியில், தமிழக முதல்வர் வருகைக்காக மேற்கொள்ளப்பட்ட சாலைப்பணிகளின் போது அண்ணா விளையாட்டரங்கம் அருகே சாலையோரம் நடப்பட்டிருந்த சுமார் 30…
Read More...

சிறுமியின் உள்ளாடையை வற்புறுத்தி கழற்றியது கற்பழிப்புக்கு சமம்.உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சிறுமியின் உள்ளாடையை வற்புறுத்தி கழற்றுவது கற்பழிப்புக்கு சமம் என கல்கத்தா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கல்கத்தாவில் 2007 ஆம் ஆண்டு மே மாதம் 7 ஆம் தேதி சிறுமியை ராபி ராய் என்பவர் தனியான இடத்திற்கு இழுத்துச்சென்று…
Read More...

திருச்சியில் கள்ளக்காதல் விவகாரம்:வடநாட்டு வாலிபர் குத்திக்கொலை, இளம் பெண் உள்பட 3 பேர் கைது.

வட மாநில தொழிலாளி திருச்சியில் குத்திக் கொலை. திருச்சி கோட்டை பகுதியில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் 3 பேர் கொண்ட கும்பலால் இன்று மாலை குத்தி கொலை செய்யப்பட்டார். மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் விக்ரம்…
Read More...

திருச்சியில் கடைகளை உடைத்து திருடிய சிறுவன் உட்பட மூன்று பேர் கைது.

திருச்சி அரியமங்கலத்தில் போஸ்ட் ஆபீஸ் மற்றும் ஆயில் கடையின் பூட்டை உடைத்து திருடிய 2 வாலிபர்கள் மற்றும் ஒரு சிறுவன் கைது திருச்சி அரியமங்கலம் லட்சுமிபுரம் தொழிற்பேட்டை பகுதியில் கடந்த மாதம் 30 ஆம் தேதி போஸ்ட் ஆபீஸ் மற்றும்…
Read More...

ஈரோடு இடைத்தேர்தல்: ஜெ.சீனிவாசன் தலைமையில் அதிமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பு.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில். அதிமுக எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளரும், முன்னாள் துணை மேயருமான ஜெ. சீனிவாசன் தலைமையில் ஈரோடு கிழக்கு இடைதீதேர்தல் பூத் எண் 109க்கு உட்பட்ட…
Read More...

டிவிஎஸ் டோல்கேட் சர்வீஸ் சாலையில் உள்ள மதுக்கடையை அகற்றக்கோரி அகில பாரத இந்து மகா சபா மனு.

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் சர்வீஸ் சாலையில் புதிதாக திறக்கப்பட்ட மதுபான கடையை மூட வேண்டும்: ஆட்சியர் பிரதீப் குமாரிடம் அகில பாரத இந்து மகா சபா கோரிக்கை மனு. திருச்சி டிவிஎஸ் டோல்கேட் சர்வீஸ் சாலையில் புதிதாக திறக்கப்பட்ட…
Read More...