Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2022

திருச்சி சத்திரம் பேருந்து நிலைய தரைக்கடை வியாபாரிகள் காத்திருப்பு போராட்டத்தினால் பரபரப்பு.

திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் தரைக்கடை வியாபாரிகள் காத்திருப்புப் போராட்டத்தினால் பரபரப்பு. 2016ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் அடிப்படையில் தரைக்கடை வியாபாரிகள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் . 20 ஆண்டு காலமாக சத்திரம்…
Read More...

திமுக அரசை கண்டித்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்: திருச்சி மாவட்ட…

திருச்சியில் சொத்துவரி உயர்வுவை திரும்ப பெறக்கோரி எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நாளை நடைபெற உள்ளது. தமிழகத்தில் சொத்து வரி உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் நாளை (5ந் தேதி) செவ்வாய்க்கிழமை தமிழகம் முழுவதும் அந்தந்த…
Read More...

திருச்சி காந்தி மார்க்கெட் எம்ஜிஆர் சிலை அருகே கோடைகால நீர் மோர் பந்தல். முன்னாள் அமைச்சர்…

திருச்சி மார்க்கெட் எம்.ஜி.ஆர்.சிலை அருகில் கோடைகால நீர் மோர் பந்தலை மாநகர் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் திறந்து வைத்தார். இதில் மோர், வெள்ளரிக்காய், இளநீர், ரோஸ்மில்க், இளநீர் பாயாசம், தர்ப்பூசணி…
Read More...

திருச்சி தாரநல்லூர் கிருஷ்ணாபுரம் ரோட்டில் புதிய மதுபானக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.கவினர்…

திருச்சி தாரநல்லூர் கிருஷ்ணாபுரம் ரோட்டில் புதிதாக மதுபான கடை திறக்க பா.ஜ.க எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் மனு. திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் சிவராசு தலைமையில் நடைபெற்றது. அப்போது…
Read More...

திருச்சியில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தினை சிறப்பான முறையில் நடத்துவது…

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் திருச்சி மாவட்டத்தில் நடைபெற உள்ள மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தினை சிறப்பான முறையில் நடத்துவது தொடர்பான நிர்வாகிகள் உடனான ஆலோசனை கூட்டம், திருச்சி…
Read More...

பாப்பாகுறிச்சிக்கு புதிய பஸ் வழித்தடத்தை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

திருச்சியில் புதிய பேருந்து வழித் தடத்தை துவக்கி வைத்தார் திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளரும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி. அவரது தொகுதிக்கு உட்பட்ட காட்டூர் பாப்பாகுறிச்சி பகுதிக்கு பொது மக்களின்…
Read More...

குரூப் – 2 நேரடி நியமன அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம்.

தமிழ்நாடு வருவாய்துறை குரூப்-ll நேரடி நியமன அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் பழைய ஓய்வூதியத் திட்டத்தினை அமுல் படுத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்…
Read More...

பறையர் இன மக்களுக்கு 12 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும்.திருச்சியில் நடைபெற்ற மாநில நிர்வாகிகள்…

மக்கள் தொகை அடிப்படையில் பறையர் இன மக்களுக்கு 12 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். திருச்சியில் நடந்த கூட்டத்தில் தீர்மானம். பறையர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. தலைமை ஒருங்கிணைப்பாளர்…
Read More...

திருச்சியில் பிரோடிஜி எஜுகேஷன் நிறுவனத்தின் புதிய மென்பொருளை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி…

அனைத்து பாடங்களுக்குமான மென்பொருளை வடிவமைக்க வேண்டும் : பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் ஓட்டல் விழா அரங்கில் பிரோடிஜி எஜுகேஷன் நிறுவனத்தின் புதிய மென்பொருள்…
Read More...

திருச்சி தந்தை பெரியார் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் 7 நாள் சிறப்பு முகாம்

தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக 7 நாள் சிறப்பு முகாம் துவக்க விழா 31.03.2022 அன்று சாத்தனூர் பகுதியிலுள்ள 98 வருடம் பழமையான ஊராட்சிமன்ற பள்ளியில் கல்லூரி முதல்வர் முன்னிலையில் ,…
Read More...