திருச்சி மாநகர போக்குவரத்து போலீசாருக்கு நீர் மோர். ஆணையர் லோகநாதன் தொடங்கி வைத்தார்
திருச்சி மாநகரத்தில் பணிபுரியும் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீசாருக்கு
கோடை கால வெப்பத்தினால் ஏற்படும் உடல் உபாதைகளை தவிர்க்கும் பொருட்டு,
பணியில் உள்ள அனைத்து போக்குவரத்து போலீசாருக்கும் தினமும் காலை 11 மணி மற்றும் மாலை 4… Read More...
