Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2021

திருச்சி மாநகர் மாவட்ட விசிக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு …..

திருச்சி மாநகர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு நீர் மோர் பந்தல். திருச்சி மாநகர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக அம்பேத்கரின் 131 வது பிறந்த நாளை முன்னிட்டு பெரிய…
Read More...

திருச்சி அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில் அம்பேத்காரின் 131 வது பிறந்தநாள்…

கழக இணை ஒருங்கிணைப்பாளர், தமிழக முதல்வர் எடப்பாடியார் அவர்கள், கழக ஒருங்கிணைப்பாளர், துணை முதல்வர் O.பன்னீர்செல்வம் அவர்களின் அறிவுறுத்தலின்படி, சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 131வது பிறந்தநாள் விழா முன்னிட்டு.. திருச்சி புறநகர்…
Read More...

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பாலக்கரை பகுதி 22 மற்றும் 24வது வட்டக் கழகம் சார்பில் பாலக்கரை…

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பாலக்கரை பகுதி 22 மற்றும் 24வது வட்டக் கழகம் சார்பில் பாலக்கரை எடத்தெரு அண்ணா சிலை அருகில் மாநில பொருளாளரும் திருச்சி வடக்கு மாவட்ட செயலாளருமான மனோகரன் தலைமையில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி…
Read More...

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் விவசாயிகள் போலீசார் தள்ளுமுள்ளு

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அய்யாக்கண்ணு ஆர்ப்பாட்டம். ஆட்சியரிடம் மனு உரம் விலையை திரும்ப பெற வலியுறுத்தி விவசாயிகள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்டனர் - போலீசாருக்கும் போரட்டாரருக்கும்…
Read More...

திருச்சி அண்ணா தொழிற்சங்கம் சார்பில் நீர் மோர் பந்தல் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் திறந்து வைத்தார்.

அரசு போக்குவரத்துக் கழக திருச்சி மண்டல அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மாநில செயலாளர் கமலக்கண்ணன் முன்னிலையில் திருச்சி கண்டெண்ட்மெண்ட் புறநகர் கிளை முன்பு மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ராஜேந்தரன் தலைமையில் தண்ணீர் பந்தலை திருச்சி மாநகர்…
Read More...

டெல்லி நேஷனல் போட்டியில் வெற்றி பெற்ற திருச்சி சிலம்ப வீரர்களுக்கு ரயில்வே எஸ்பி செந்தில்குமார்…

டெல்லியில் நடைபெற்ற 3-வது சீக்கிய நேஷனல் போட்டியில் பங்குபெற்று சிலம்பத்தில் பதக்கங்கள் வென்ற திருச்சி மணவர்களை திருச்சி இரயில்வே காவல் கண்காணிப்பாளர் முனைவர்.த.செந்தில்குமார் பாராட்டி பரிசளித்தார். டெல்லியில் ஏப்ரல் 06 முதல் 11 வரை…
Read More...

அதிமுக புறநகர் வடக்கு மாவட்டம் சார்பில் ஸ்ரீரங்கத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் ஆணைக்கிணங்க சுட்டெரிக்கும் கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து பொதுமக்களை காத்திடும் பொருட்டு திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழகம் சார்பில்…
Read More...

மேற்கு வங்கத்தில் 4ம் கட்ட வாக்குப்பதிவு, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மேற்கு வங்கத்தில் 44 தொகுதிகளுக்கான 4-ஆம் கட்ட வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. தோ்தல் நடைபெறவுள்ள தொகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தல் 8 கட்டங்களாக…
Read More...

கொரோனா வார்டாக மாறும் சென்னை மாநில கல்லூரி விடுதி.

*கொரோனா வார்டாக மாறும் சென்னை மாநிலக் கல்லூரி மாணவர் விடுதி* சென்னையில் உள்ள மாநிலக் கல்லூரி மாணவர் விடுதியை கொரோனா வார்டாக மாற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சென்னையில் நாளுக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கொரோனா…
Read More...

வாக்குப்பதிவுக்கு பயன்படுத்திய பிளாஸ்டிக் கையுறைகளை அப்புறப்படுத்த மக்கள் சக்தி இயக்கம் வேண்டுகோள்

ஒட்டுப்போட பயன்படுத்திய கையுறைகள் ஆங்காங்கே கிடப்பதால் சுகாதார சீர்கேடு அபாயம் 2021 சட்டசபை தேர்தல் காரானா பயத்திலும் நடந்து முடிந்தது. ஒட்டுப்பதிவின் போது காரானா பரவலை தடுக்க, பிளாஸ்டிக் கையுறை, சானி டை சர், வெப்பநிலை பரிசோதனை செய்யும்…
Read More...