Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2021

தனியார் பள்ளிகள் பெற்றோரை கட்டாயப்படுத்தி கட்டணம் வசூல் செய்யக்கூடாது. அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி.

பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்தும், 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எவ்வாறு தேர்ச்சி வழங்குவது என்பது குறித்தும் சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் செயலாளர் தீரஜ் குமார், ஆணையர் நந்தகுமார்…
Read More...

கொரோனாவில் இருந்து தப்பிக்க தடுப்பூசி தான் பாதுகாப்பு. திருச்சி டீன் வனிதா பேட்டி

கொரோனாவில் இருந்து தப்பிக்க தடுப்பூசி போடுவதே பாதுகாப்பானது என அரசு மருத்துவமனை டீன் வனிதா தெரிவித்துள்ளார். இதுகுறித்து திருச்சி அரசு மருத்துவமனை டீன் வனிதா கூறியதாவது:- கொரோனா அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்துவதிலும்,…
Read More...

திருச்சியில் தளர்வுகள் அற்ற ஊரடங்கு அமல். முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

தமிழகத்தில் இன்று முதல் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தேவையின்றி வெளியே சுற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர். கொரோனா பரவல் தடுப்பு தீவிர நடவடிக்கையாக தமிழகத்தில் மளிகை,…
Read More...

கொரோனாவை ஒரு நிமிடத்தில் கண்டுபிடிக்கும் புதிய கருவி. இந்திய பேராசிரியர் குழு கண்டுபிடிப்பு.

சிங்கப்பூரில் உள்ள புகழ்பெற்ற சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் 3 மாணவர்கள், இந்தியப் பேராசிரியர் அடங்கிய குழு மூச்சுக் காற்று மூலம் ஒருவருக்கு கொரோனா தொற்று இருக்கிறதா என்பதை கண்டறியும் புதிய கருவியை கண்டறிந்து உள்ளது. இந்த கருவிக்கு…
Read More...

இந்தியாவில் ஸ்புட்னிக் – வி தடுப்பூசி உற்பத்தி இன்று தொடங்கியது.

இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய கொரோனா தடுப்பூசி மருந்துகள் மூலம் முழுவீச்சில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. இதேபோல் மூன்றாவது மருந்தாக ரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கும் அனுமதி வழங்கப்பட்டு பயன்பாட்டிற்கு…
Read More...

மதுரையில் பறக்கும் விமானத்தில் திருமணம். பணியில் இருந்த ஊழியர்கள் இடைநீக்கம்

மதுரை கோரிப்பாளையத்தைச் சேர்ந்தவர் மரக்கடை அதிபர். இவர் தனது மகன் திருமணத்தை வித்தியாசமான முறையில் நடத்த திட்டமிட்டார். அதன்படி மதுரையிலிருந்து தூத்துக்குடிக்கு தனியார் விமானம் ஒன்றை வாடகைக்கு முன் பதிவு செய்து அந்த விமானத்தில்…
Read More...

கோவிட்19 பாசிட்டிவ் பாதித்த ஆண்களுக்கு ஆன்மைதன்மை குறைவு. ஆண்ட்ராலஜி மருத்துவர் தகவல் .

கொரோனா வைரஸ் தாக்கியவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படுகிறது. சரியான நேரத்தில் சிகிச்சை பெறாதவர்களின் உயிரையும் பறித்துவிடுகிறது கொரோனா. கொரோனாவில் இருந்து மீண்டு வந்தாலும் கூட மூளை, கண், இதயம், கல்லீரல்,…
Read More...

திருச்சியில் பொதுமக்களுக்கு வேளாண்மைத்துறை சார்பில் காய்கறிகள் அமைச்சர் கேஎன்.நேரு தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டில் முதலமைச்சர் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த இன்று காலை 4.00 முதல் 31.05.2021 அன்று காலை 6.00 மணி வரை எவ்வித தளர்வுகளும் இன்றி நடைமுறைப்படுத்த அறிவுறுத்துள்ளார். இந்த ஊரடங்கின்போது பொதுமக்களுக்கு…
Read More...

இன்று காலை 10 மணி முதல் தமிழகத்தில் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு

தமிழகத்தில் இன்றுமுதல் காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 வரை வங்கிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. தினமும் 30,000-க்கும் மேற்பட்ட பாதிப்புகளும், 400-க்கும் மேற்பட்ட…
Read More...

தளர்வுகள் அற்ற ஊரடங்கு. காய்கறிகள் 5 மடங்கு விலை உயர்வு. கூட்டம் கூட்டமாக கூடிய மக்கள்.

தமிழகம் முழுவதும் நாளை முதல் தளர்வுகளற்ற ஊரடங்கு: அத்தியாவசிய பொருட்களை வாங்க கூட்டம் கூட்டமாக திரிந்த பொதுமக்கள். தமிழகம் முழுவதும் நாளை முதல் தளர்வுகளற்ற ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் காய்கறி…
Read More...