Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2021

திருச்சி:நேற்று ஒரே நாளில் 1600 க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல்.ஐ.ஜி.(பொ) அருண் தெரிவித்தார்

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி திருச்சி மாநகர எல்லைக்குட்பட்ட காவல் நிலைய பகுதிகளில் அரசின் தடை உத்தரவை மீறி நேற்று முகக்கவசம் அணியாத நபர்கள் மற்றும் சமூக இடைவெளியினை கடைப்பிடிக்காத 100-க்கும் மேற்பட்ட நபர்கள் மீது…
Read More...

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் வசதிகொண்ட படுக்கைகள் எண்ணிக்கை அதிகரிப்பு.

கொரோனாவின் 2-வது அலையால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவின் முதல் அலையை விட, 2-வது அலையில் பாதிக்கப்படுபவர்களுக்கு நுரையீரல் தொற்றால் மூச்சு…
Read More...

இன்றைய ராசிப்பலன் – 25.05.2021

இன்றைய ராசிப்பலன் - 25.05.2021 மேஷம் உங்களின் ராசிக்கு குடும்பத்தில் சுப செலவுகள் உண்டாகும். உடன்பிறந்தவர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் மறையும். அனுபவம் உள்ளவர்களின் அறிவுரைகளால் தொழில் வியாபாரத்தில் லாபம் ஏற்படும். வேலையில் சக ஊழியர்களுடன்…
Read More...

இன்றைய பஞ்சாங்கம் 25-05-2021,

இன்றைய பஞ்சாங்கம் 25-05-2021, வைகாசி 11, செவ்வாய்க்கிழமை, வளர்பிறை சதுர்த்தசி திதி இரவு 08.30 வரை பின்பு பௌர்ணமி. சுவாதி நட்சத்திரம் காலை 07.05 வரை பின்பு விசாகம் நட்சத்திரம் பின்இரவு 04.11 வரை பின்பு அனுஷம். சித்தயோகம் காலை 07.05 வரை…
Read More...

இந்தியாவின் கருப்பு, வெள்ளை பூஞ்சையை தொடர்ந்து கொடிய மஞ்சள் பூஞ்சை . மருத்துவர்கள் அறிவிப்பு

*கருப்பு- வெள்ளைப் பூஞ்சைகளைத் தொடர்ந்து தற்போது கொடிய மஞ்சள் பூஞ்சை தொற்று கண்டறியப்பட்டுள்ளது* நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது குணமடைந்தவர்களிடையே கருப்பு…
Read More...

890 தனியார் மருத்துவமனைகளில் அரசின் காப்பீட்டுத் திட்டம் உள்ளது என போர்டு வைக்க வேண்டும். அமைச்சர்…

சென்னை கிங் அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை மையத்தை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று திறந்து வைத்தார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “சென்னையில் உள்ள சித்தா கொரோனா…
Read More...

தமிழகத்தில் முழு ஊரடங்கில் ஓர் தளர்வு. தமிழக அரசு திடீர் அறிவிப்பு. பொதுமக்கள் மகிழ்ச்சி

ரேஷன் கடைகள் நாளை முதல் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை செயல்படும் என தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் இன்று முதல் மே 31 வரை முழு முழு ஊரடங்கு அமலில் இருப்பதால் நியாய விலைக் கடைகளும் இன்று மூடப்பட்டிருந்தது. இந்நிலையில்,…
Read More...

பாண்டிச்சேரியில் மே 31-ஆம் தேதி வரை மதுக்கடைகளை மூட உத்தரவு.

புதுச்சேரி மாநிலத்தில் தொடர்ந்து கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், மே 31ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கின்றது. இந்நிலையில் புதுவை அரசு வெளியிட்ட அறிவிப்பில், புதுச்சேரியில் உள்ள அனைத்து வகையான உரிமைகளும்…
Read More...

கொரோனா தடுப்பு உதவி . 2000 ஆக்சிஜன் செறிவூட்டிகளை இந்திய கிரிகெட் வாரியம் வழங்கியது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்பான விவரங்களை மத்திய சுகாதாரத்துறை இன்று காலை 8 மணிக்கு வெளியிட்டது. அதன் படி கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 2 லட்சத்து 22 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று  பாதிப்பில்…
Read More...

என் உயிர் உள்ளவரை அரசியலில் இருப்பேன். மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் வீடியோ பதிவு.

தமிழக சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. தேர்தலில் குறிப்பிடத்தகுந்த வகையில் வாக்கு கிடைக்கவில்லை. கமலஹாசனும் கடும் இழுபறிக்குப்பின் சுமார் 2 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்…
Read More...