Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

Uncategorized

திருச்சியில் ஆன்லைன் லாட்டரி விற்ற 7 பேர் கைது.திருச்சி சிறப்பு தனிப்படையினர் அதிரடி நடவடிக்கை

திருச்சி OCIU டீமுக்கு கிடைத்த தகவலின் படி திருச்சி ஸ்பெஷல் டீமுடன் இணைந்து நடராஜ் லாட்ஜில் தங்கி, காந்தி மார்கெட்டில் டீக்கடை தொடங்கி 3 நம்பர் லாட்டரி மாற்றும் ஆன்லைன் லாட்டரி துவங்கி விற்பனை செய்த கீழ்க்கண்டவர்களை கைது செய்தும் பாலக்கரை…
Read More...

சான்றோர்கள்,சமூக ஆர்வலர்கள்,வளர் இளம் பேச்சாளர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா.

சான்றோர்க்கும், சமூக ஆர்வலருக்கும், வளர் இளம் பேச்சாளர்களுக்கும் சான்றிதழ் வழங்கும் விழா. திருச்சி திருச்சிராப்பள்ளி கோவிந்தம்மாள் தமிழ் மன்றம் சார்பில் சான்றோர்க்கும், சமூக ஆர்வலருக்கும், வளர் இளம் பேச்சாளர்களுக்கும் சான்றிதழ்…
Read More...

திருச்சியில் தேவரின் 115 வது ஜெயந்தி விழா:ஞானசேகர் தலைமையில் லஞ்சம் ஒழிப்போம் மக்கள் விழிப்புணர்ச்சி…

திருச்சியில் தேவரின் 115 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு லஞ்சம் ஒழிப்போம் மக்கள் விழிப்புணர்ச்சி பேரவை சார்பில் மாலை அணிவித்து மரியாதை. தேசியமும் தெய்விகமும் எனது இருகண்கள் என்று முழக்கமிட்ட தென்னகத்தின் நேதாஜி அவர்களின்…
Read More...

திருச்சியில் தனியார் பள்ளி ஆசிரியை திடீர் சாவு

தனியார் பள்ளி ஆசிரியை தீடீர் சாவு. திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீராம் அண்ணாமலை இவரது மனைவி ராதிகா (வயது 42) இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இந்நிலையில்…
Read More...

திருச்சி பிரபல ஹோட்டலில் பயங்கர தீ விபத்து. ரூ.4.5 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்.

திருச்சி பிரபல ஓட்டலில் பயங்கர தீ விபத்து. திருச்சி தில்லைநகரில் உள்ள பிரபலமான ஓட்டலில் தீ விபத்து ஏற்பட்டது. .இதில் ஆவணங்கள் உள்பட 4.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. இச்சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-…
Read More...

திருச்சி மலைக்கோட்டை அருகே ராஜமோகன்’ஸ் ஏசி மினி ஹால் திறப்பு விழா

திருச்சி மலைக்கோட்டை அருகே ராஜமோகன்'ஸ் மினி ஹால் திறப்பு விழா. திருச்சி மலைக்கோட்டை சின்னக்கடை வீதி எஸ்.பி.கே.ஜீவல்வரி அருகில் அருகே ராஜமோகன்ஸ் ஏசி மினி ஹால் இன்று தொடங்கப்பட்டது. இந்த மினி ஹாலினை உரிமையாளர் கமலா ராஜம்மாள் தொடங்கி…
Read More...

திருச்சியில் மனைவியை பிரிந்து வாழ்ந்தவர் தூக்குப்போட்டு சாவு

கடந்த 10 ஆண்டுகளாக மனைவியைப் பிரிந்து வாழ்ந்தவர் தூக்குப்போட்டு சாவு அரியமங்கலத்தில் சம்பவம் திருச்சி அரியமங்கலம் தொழிற்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சங்கிலி நாயக்கர். இவரது மகன் சுப்பிரமணி (வயது 46). இவர் கடந்த 10 ஆண்டுகளாக மனைவியை பிரிந்து…
Read More...

திருச்சியில் நாளை 39வது வணிகர் தினம் தமிழக முதல்வர் கலந்து கொள்கிறார்.

திருச்சியில் நாளை 39-வது வணிகர் தினம். தமிழக வணிகர் விடியல் மாநாடு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார். திருச்சி மாவட்டம் சமயபுரம் டோல்கேட் அருகில் தமிழக வணிகர் விடியல் மாநாடு நாளை நடக்கிறது இதில் முதலமைச்சர் மு.க.…
Read More...

திருச்சி அருகே வேட்டைக்கு சென்ற வாலிபர் கிணற்றில் தவறி விழுந்து பலி.

வேட்டைக்கு சென்ற வாலிபர் கிணற்றில் விழுந்து பலி. திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த கஸ்பா பொய்கைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்துச்சாமி மகன் பிரகாஷ் (வயது 23) நேற்று இரவு நாகம்மாள் கோவில் அருகே வேட்டைக்கு சென்ற நிலையில்…
Read More...

திருச்சியில் போலீசார் பாதுகாப்புடன் திறக்கப்பட்ட பொது கழிப்பிடம்.

திருச்சியில் போலீஸ் பாதுகாப்புடன் பொது கழிப்பிடம் திறப்பு. திருச்சி மாநகராட்சி 62வது வார்டுக்கு உட்பட்ட அன்பிலார் நகர் 5வது கிராஸ் பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களில் பெரும்பாலான மக்கள் ஏழைகளாக…
Read More...