Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் தேவரின் 115 வது ஜெயந்தி விழா:ஞானசேகர் தலைமையில் லஞ்சம் ஒழிப்போம் மக்கள் விழிப்புணர்ச்சி பேரவை சார்பில் மாலை அணிவித்து மரியாதை.

0

 

திருச்சியில் தேவரின் 115 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு லஞ்சம் ஒழிப்போம் மக்கள் விழிப்புணர்ச்சி பேரவை சார்பில் மாலை அணிவித்து மரியாதை.

தேசியமும் தெய்விகமும்
எனது இருகண்கள் என்று முழக்கமிட்ட
தென்னகத்தின்
நேதாஜி
அவர்களின்
115 வது பிறந்தநாளில்

லஞ்சம் ஒழிப்போம் மக்கள் விழிப்புணர்ச்சி பேரவையின் பொதுச் செயலாளர் வழக்கறிஞர்
பொன்.முருகன்,
இணைப்பொது செயலாளர் ஆர்.ஞானசேகர் (முன்னாள் கோட்டத் தலைவர்) தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் அவைத்தலைவர்
அதவத்தூர்.ரகு,
வேலாயுதம்,டிபன் கடை கார்த்திகேயன்,
அண்ணாவி,
மாரிமுத்து,
ஜெய்ராஜ்,
இலால்குடி
C.சத்தியராஜ்,
M.A.முகமதுரபீக், G.சக்திவேல், A.கிருஷ்ணமூர்த்தி, G.கருணாநிதி, V.கார்த்திகேயன், சாக்தாபுரம் ராஜா உள்ளிட்ட ஏராளமானவர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.