Browsing Category
Uncategorized
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யகண்ணு தலைமையில் திருச்சி காவிரி ஆற்று…
திருச்சி அண்ணா சிலை அருகே தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க நிறுவனத் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் கடந்த 10 நாட்களாக காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டத்தின் முக்கிய கோரிக்கையான 2016 - ல்…
Read More...
Read More...
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் பட்டை நாமம் அணிந்து போராட்டம்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி 5வது நாளாக நாமம் போட்டு, அரை நிர்வாண காத்திருப்புப்…
Read More...
Read More...
குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 பெறவேண்டிய விதிமுறைகள்
திமுகவின் தேர்தல் அறிக்கையில் மாதந்தோறும் குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.கடந்த மார்ச் மாதம் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், இந்த திட்டத்திற்கான அறிவிப்பு…
Read More...
Read More...
பரபரப்பான கடைசி பந்தில் பவுண்டரி அடித்து ஐபிஎல் கோப்பையை ஐந்தாவது முறையாக வென்றது சென்னை சூப்பர்…
நேற்று இரவு 16வது ஜபில் இறுதி போட்டி ஹைதராபாத்தில் 7.30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. சென்னை அணி துவக்கத்தில் பந்து வீச்சில் நெருக்கடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,…
Read More...
Read More...
திருச்சி அரிஸ்டோ மேம்பாலத்தை 9ஆண்டுக்குப் பின் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார் அமைச்சர்…
9 ஆண்டுகளுக்குப் பிறகு
திருச்சி அரிஸ்டோ மேம்பாலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்
அமைச்சர் கே.என்.நேரு.
திருச்சி ரயில்வே ஜங்சன் அரிஸ்டோ மேம்பாலம் பணிகள் முடிவுற்று நிலையில், நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர்…
Read More...
Read More...
ஆசிய பவர்லிப்டிங் போட்டியில் 4 தங்கம் வென்ற 17 வயது ஸ்ட்ராங்மேனுக்கு திருச்சி தண்ணீர் அமைப்பு…
ஆசியா பவர்லிப்டிங் (வலு தூக்கும்) சாம்பியன்ஷிப் போட்டியில் வென்ற ஆர்.தினேஷ்யிற்கு மக்கள் சக்தி இயக்கம், தண்ணீர் அமைப்பு மற்றும் என்.டி.ஏ புரோ பிட்னஸில் பயிற்சி சார்பாக வரவேற்பு, பாராட்டு விழா.
திருச்சி, சுப்பிரமணியபுரம்,…
Read More...
Read More...
திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் இரண்டு நாள் பயிலரங்கம் இன்று தொடக்கம்.
2-நாள் AICTE- மார்கதர்ஷன் நிதியுதவியுடன் கூடிய விளைவு அடிப்படையிலான கல்வி (OBE)- கற்பித்தல் மற்றும் மதிப்பீட்டு முறைகள் குறித்த பயிலரங்கம் திருச்சிராப்பள்ளியில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் இன்று தொடங்கப்பட்டது.…
Read More...
Read More...
திருச்சியில் இரண்டரை கிலோ கஞ்சா பறிமுதல், ரவுடி கைது.
திருச்சி எடமலைப்பட்டி புதூரில்
இரண்டரை கிலோ கஞ்சாவுடன் ரவுடி கைது.
திருச்சி ராம்ஜி நகர் மில் காலனி மூன்றாவது தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஜெய் என்கிற ஜானகிராமன் (வயது 45) இவர் ராம்ஜி நகர் மில் காலனி மாரியம்மன் கோவில்…
Read More...
Read More...
பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள் சங்கத்தின் மூன்றாம் ஆண்டு மாநாடு திருச்சியில் நடைபெற்றது.
அகில இந்திய பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள் சங்கத்தின் கோயம்புத்தூர் கிளையின் மூன்றாம் ஆண்டு விழாவையும் திருச்சி கிளையின் 4 வது மூன்றாம் ஆண்டு மாநாட்டையும் இணைந்து இன்று திருச்சியில் நடத்தினர்.
மாநாட்டிற்கு சங்கத்தின் அகில…
Read More...
Read More...
தமிழக முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு அன்பில் அறக்கட்டளை சார்பில் திருவெறும்பூர் தொகுதியை சேர்ந்த…
பள்ளி குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்புத் திட்டத் தொடக்க விழா.
தமிழக முதல்வர்
மு.க.ஸ்டாலின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு அன்பில் அறக்கட்டளை சார்பில் திருவெறும்பூர் தொகுதியைச் சேர்ந்த பிறந்த குழந்தை முதல் 10 வயது வரை உள்ள…
Read More...
Read More...