Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

Uncategorized

தி காஷ்மீர் ஃபைல்ஸ் படம் குறித்து சர்ச்சை கருத்தை வெளியிட்ட ஜ.ஏ.எஸ். அதிகாரிக்கு மத்திய அரசு…

காஷ்மீரில் 1990-ஆம் ஆண்டுகளில் இந்து மதத்தினரை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டது. இந்து மதத்தை சேர்ந்த பண்டிட்கள் காஷ்மீரை விட்டு வெளியேற வேண்டும் என பயங்கரவாதிகள் பகிரங்க எச்சரிக்கை விடுத்தனர். அதேபோல், காஷ்மீரில் இஸ்லாமிய…
Read More...

இன்றைய (24-03-2022) ராசி பலன்கள்

இன்றைய (24-03-2022) ராசி பலன்கள் மேஷம் மார்ச் 24, 2022 உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்து செல்லவும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். பணிபுரியும் இடத்தில் அலைச்சல்கள் அதிகரிக்கும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. புதிய…
Read More...

திருச்சியில் பெர்ல் அறக்கட்டளை சார்பாக நடைபெற்ற உலக பெண்கள் தின விழாவில் சிறந்த பெண்களுக்கான…

உலக பெண்களுக்கான தினத்தை முன்னிட்டு, பெர்ல் அறக்கட்டளையின் சார்பாக திருச்சியில் தனியார் பள்ளியில் பெர்ல் அறக்கட்டளையின் இயக்குநர், நிறுவனர் மற்றும் அறங்காவலர், வழக்கறிஞர் டாக்டர். ராமச்சந்திரன் முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில்
Read More...

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் 3 நாள் நடைபெறும் பிரக்யான் நிகழ்ச்சி.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் ஹோட்டலில் தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் சார்பில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. என்.ஐ.டி. இயக்குனர் அகிலா பேட்டியின் போது கூறியதாவது:- திருச்சி மாவட்டம் துவாக்குடியில் உள்ள…
Read More...

இன்றைய ராசி பலன் புதன்கிழமை மார்ச் 02, 2022

பிலவ வருடம் மாசி 18 ஆம் தேதி மார்ச் 2, 2022, புதன்கிழமை, அமாவாசை இரவு 11.04 மணிவரை அதன் பின் பிரதமை,சதயம் இரவு 02.37 மணிவரை அதன் பின் பூரட்டாதி. சந்திரன் இன்று கும்ப ராசியில் பயணம் செய்கிறார். கடக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால்…
Read More...

ரேஷன் அரிசியை அரைத்து கடத்த முயன்ற 3 பேர் கைது. 2.3 டன் அரிசி மாவு பறிமுதல்.

அரியலூரில் நூதன முறையில் ரேசன் அரிசியை அரைத்து கடத்த முயன்ற 3 பேர் கைது. மேலும் 2.3 டன் ரேசன் அரிசி மாவு பறிமுதல் செய்யப்பட்டது. அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த பீர்முகமது, இலையூர் மேலவெளி கிராமத்தை சேர்ந்த…
Read More...

திருச்சி அருகே ஓடும் காரில் தீ.அதிர்ஷ்டவசமாக டிரைவர் உயிர் தப்பினார்.

தேசிய நெடுஞ்சாலையில் ஒடும் காரில் தீ டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி சந்தைபேட்டை தெருவை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 36) வையம்பட்டியில் இருந்து ஹீன் டாய் வெர்னா காரில் திருச்சி நோக்கி…
Read More...

வீடு ஒதுக்கீடு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அப்துல் கலாம் குடும்பத்தினர் நன்றி.

அன்பையும் மனித நேயத்தையும் பற்றி பேசிய சிறுவன் அப்துல் கலாம் குடும்பத்துக்கு சென்னை கே.கே. நகர் சிவலிங்கபுரத்தில் தமிழக அரசு வீடு வழங்கியுள்ளது. வீட்டை காலி செய்ய உரிமையாளர் கூறிய நிலையில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் சிறுவன்…
Read More...

திருச்சி 49வது வார்டின் வளர்ச்சிக்கு முழு அர்ப்பணிப்புடன் பாடுபடுவேன் அதிமுக வேட்பாளர் மகாலட்சுமி…

திருச்சி மறைமலை அடிகள் தெரு,முதலியார் சத்திரம்,இக்பால் காலனி,ஜீவா நகர் முடுக்குபட்டி உள்ளிட்ட பகுதிகளை அடங்கிய நாற்பத்தி ஒன்பதாவது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் கவுன்சிலர் மகாலட்சுமி மலையப்பன் முதலியார் சத்திரம்…
Read More...

டாக்டர் சுப்பையா பாண்டியன் ஏற்பாட்டில் வரும்14ம் தேதி மருத்துவர்களின் போர்வாள் 22ஆம் ஆண்டு இதழ்…

மருத்துவர்களின் போர்வாள் பத்திரிகையின் 22 ஆம் ஆண்டு இதழ் வெளியீட்டு விழா பிப்ரவரி 14ம் தேதி திருச்சியில் நடைபெற உள்ளது. திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அருண் ஹோட்டலில் அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கம், அனைத்திந்திய…
Read More...