Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

Uncategorized

அன்பு ஆக்கமும் அறக்கட்டளை சார்பில் பொதுமக்களுக்கு கொரோனா நலத்திட்ட உதவிகள்

சென்னை வளசரவாக்கத்தில் அன்பும் ஆக்கமும் அறக்கட்டளையின் சார்பில் காவல் உதவி ஆணையாளர் மகிமை வீரன் சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்டு ஏழை எளிய மக்களுக்கு கொரோனா நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அன்பும் ஆக்கமும் அறக்கட்டளை சென்னை வளசரவாக்கத்தில்…
Read More...

மேலும் 15 நாட்களுக்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு.

மராட்டியத்தை உலுக்கிய கொரோனா வைரசின் 2-வது அலை பரவல் சற்று தணியத்தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக மாநிலத்தில் தொற்று பரவல் சீராக குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அம்மாநிலத்தில் 18 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி…
Read More...

இன்றைய ராசிப்பலன் – 25.05.2021

இன்றைய ராசிப்பலன் - 25.05.2021 மேஷம் உங்களின் ராசிக்கு குடும்பத்தில் சுப செலவுகள் உண்டாகும். உடன்பிறந்தவர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் மறையும். அனுபவம் உள்ளவர்களின் அறிவுரைகளால் தொழில் வியாபாரத்தில் லாபம் ஏற்படும். வேலையில் சக ஊழியர்களுடன்…
Read More...

கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை அறிவித்ததை விட 3 மடங்கு அதிகம். சுகாதார மையம் அறிக்கை

உலக சுகாதார மையம் நேற்று முன்தினம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் உலக நாடுகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்ததை விட கொரோனா மரணங்கள் 3 மடங்கு அதிகம் இருக்கும் எனக் கூறி உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் 34 லட்சம் பேர் பலியாகி…
Read More...

கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச மருத்துவம் அளிக்க மோடிக்கு சோனியா கடிதம்

கொரோனா தொற்றின் 2வது அலை நாடு முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது பல்வேறு இடங்களில் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனை தொற்று நோயாக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், இந்த நோய்…
Read More...

தமிழக அரசுக்கு கொரோனா நிவாரண நிதியாக இதுவரை ரூ. 69 கோடி வந்துள்ளது .

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாலும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேற்கொள்ள வேண்டிய சிகிச்சை காரணமாகவும் முதல்வர் நிவாரண நிதிக்கு தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தாராளமாக நிதி வழங்க…
Read More...

ஊரடங்கில் மனைவியை பார்க்க பஸ்சை திருடி 200 கிலோமீட்டர் ஓட்டி சென்றவர் கைது.

கேரள மாநிலம் பதனம்திட்டா மாவட்டம் திருவல்லாவை சேர்ந்தவர் பினூப் ( வயது 30) இவர் கோழிக்கோட்டில் வேலைபார்த்து வந்தார். ஊரடங்கு அறிவிக்கபட்டதால் சொந்த ஊருக்கு சென்று மனைவி குழந்தைகளுடன் இருக்க விரும்பினார். ஆனால் அவர் சொந்த ஊர் செல்ல பஸ்…
Read More...

புதிய திமுக அரசுக்கு திருச்சி மாவட்ட எலெக்ட்ரீஷியன் & பிளம்பர் நலசங்க செயலாளர் வாழ்த்து

தமிழகத்தில் அமைந்துள்ள புதிய திமுக அரசுக்கு திருச்சி மாவட்ட எலெக்ட்ரிசியன் மற்றும் பிளம்பர் நலச்சங்க செயலாளர் வாழ்த்து தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள மு. க. ஸ்டாலின் மற்றும் அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் அனைவருக்கும்…
Read More...

இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்து கோவிஷீல்டு விலை திடீர் உயர்வு.

இந்தியாவில் தற்போது கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. வரும் மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி என அறிவித்த நிலையில் தடுப்பூசி விலைப்பட்டியலை புனே சீரம் நிறுவனம்…
Read More...

திருச்சியில் சலூன் கடையை அடித்து நொறுக்கிய வாலிபர் கைது.

திருச்சியில் பணத் தகராறில் சலூன் கடையை அடித்து நொறுக்கிய வாலிபர் கைது . திருச்சி உறையூர் கீழே வாணிப செட்டித் தெருவை சேர்ந்தவர் முத்தமிழ்செல்வன் (வயது 46) இவர் திருச்சி வில்லியம் சாலையில் சலூன் கடை நடத்தி வருகிறார்.இந்தக் கடையை மாத…
Read More...