Browsing Category
விளையாட்டு
தென் ஆப்பிரிக்கா மைதானத்தில் ரிங்கு சிங் உடைத்த கண்ணாடி .ஓர் வருடமாக சரி செய்யாது ஏன் ? மைதான…
இந்திய அணியின் இளம் வீரர் ரிங்கு சிங் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்து வருகிறார். ஐபிஎல் தொடரில் ஒரே ஓவரில் 5 சிக்சர்கள் அடித்து அட்டகாசம் செய்த அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தது.
அந்த வாய்ப்பில் டி20… Read More...
மாவட்ட கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற காஜாமியான் பள்ளிக்கு கால்பந்து வீரரும் அதிமுக மாவட்ட…
திருச்சி மாவட்ட கால்பந்து கழகம் சார்பில்
பள்ளி மாணவர்களுக்கு இடையிலான கால்பந்து போட்டி
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் ஜெ.சீனிவாசன் பரிசுகள் வழங்கினார்.
திருச்சி மாவட்ட கால்பந்து கழகத்தின் சார்பாக பள்ளி மாணவர்களுக்கு இடையே… Read More...
இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிப்பேன். தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன் திருச்சியில் பேட்டி
இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிப்பேன் என்று தமிழ்க கிரிக்கெட் வீரர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் நடைபெற்ற தனியார் திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடராஜன் திறப்பு விழாவுக்கு பின் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது…
Read More...
Read More...
திருச்சியில் வரும் 12 ஆம் தேதி 12,000 பேர் பங்கு பெறும் சிலம்பம் உலக சாதனை கின்னஸ் நிகழ்ச்சி.…
உலக சாதனை நிகழ்வு, சிலம்பத்தில் உலகிலேயே முதன்முதலாக 12,000 வீரர்-வீராங்கனைகளை கொண்டு நடத்தும் உலக சாதனை நிகழ்வு
ஸ்ரீவேலு தேவர் அய்யா அறக்கட்டளை மற்றும் இந்திய சிலம்ப சம்மேளனம், தமிழ்நாடு சிலம்பாட்ட கழகம் இணைந்து நடத்தும் உலக சாதனை… Read More...
தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி தச்சங்குறிச்சியில் இன்று சிறப்பாக நடைபெற்றது.…
தமிழர் திருநாளாம் தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம், திருச்சி சூரியூர் ஆகிய இடங்களில் நடைபெறும் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி உலகப்புகழ் பெற்றதாகும்.
வாடிவாசலில்… Read More...
ஜல்லிக்கட்டு போட்டிக்கு தயாராகி வரும் தனது காளைகளுக்கு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பயிற்சி.
தமிழகத்தில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நடைபெறும் ஜல்லிக்கட்டை முன்னிட்டு தயாராகி வரும் ஜல்லிக்கட்டு மாடுகள்.
இதனை முன்னிட்டு களமிறங்க தயாராகும் காளைகள்; தனது ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பயிற்சி அளிக்கும் முன்னாள் அமைச்சர்… Read More...
2025 ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கு விண்ணப்பிக்கலாம். திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…
திருச்சி மாவட்டத்தில் வரும் 2025ஆம் ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியா் மா.பிரதீப்குமாா் தெரிவித்து உள்ளார்.
இதுதொடா்பாக அவா் கூறியதாவது:
தமிழா் திருநாள், பொங்கல்… Read More...
அறிவித்த 24 மணி நேரத்தில் வீடு திரும்பிய அஸ்வின். சென்னையில் உற்சாக வரவேற்பு.
ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் நடுவே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து திடீரென ஓய்வு அறிவித்துவிட்டு நேற்று புதன்கிழமை கிரிக்கெட் உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ரவிச்சந்திரன் அஸ்வின்24 மணி நேரத்திற்குள் சென்னையில் வீடு திரும்பினார்.… Read More...
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி. திடீர் ஓய்வை அறிவித்த அஸ்வின் ‘
இந்திய அணியின் மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முடிவில் ஓய்வை அறிவித்தார்.
அவரை விராட் கோலி கட்டி அணைத்து நீண்ட நேரம் பேசினார். ஆஸ்திரேலிய சுழற் பந்துவீச்சு ஜாம்பவான்… Read More...
தல தல தான் . கெத்து காட்டிய தோனி. இந்தியாவை அசிங்கப்படுத்திய கேம்பீர், ரோகித் சர்மா .
டெஸ்ட் கிரிக்கெட் எப்போதுமே ஃபாலோ ஆனை தவிர்க்க ஒரு அணி போராடுவது மிகப்பெரிய அவமானமாக பார்க்கப்படும்.
அந்த வகையில் நேற்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி போராடி ஃபாலோ ஆனை தவிர்த்தது.… Read More...