Browsing Category
விபத்து
தேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதியதில் தந்தை மகன் பலி. மேலும் 4 பேர்…
தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதி விபத்திற்குள்ளானதில் தந்தையும் மகனும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருச்சியை அடுத்துள்ள அரியலூர் மாவட்டம் சுண்டக்குடி கிராமத்தைச்… Read More...
தனியார் பஸ் டிப்பர் லாரி மீது மோதி விபத்து. பெண் பரிதாப பலி.15 திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதி…

புதுக்கோட்டை மாவட்டம், கீரனுார் அருகே களமாவூர் டோல்கேட் பகுதியில் திருச்சி - காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில், திருச்சியிலிருந்து புதுக்கோட்டை நோக்கி சென்ற பி.எல்.ஏ., என்ற தனியார் பஸ், முன்னால் சென்ற டிப்பர் லாரி மீது… Read More...
திருச்சி மாநகர் பகுதிகளில் சிறு சாரல் மழைக்கே தாங்காத தார் சாலைகள் . காரணம் கட்டிங்கா?
திருச்சி மாநகரில் கடந்த சில நாள்களாக தொடரும் மழையால் மாநகரின் பெரும்பாலான சாலைகள் பெரும் சேதமடைந்துள்ளன.
இதனால் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் பெரிதும் சிரமத்துடன் சாலையில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி… Read More...
தவெக மாநாடுக்கு செல்லும் வழியில் உயிரிழந்த திருச்சி சீனிவாசன் உள்ளிட்ட தொண்டர்கள்…
திருச்சி மக்கள் நீதி மய்ய தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கிஷோர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
திருச்சி சேர்ந்த அன்பு தம்பி வழக்கறிஞர் V.L.ஸ்ரீநிவாசன் உள்ளிட்ட இருவர் குடும்பத்தினருக்கு த.வெ.க… Read More...
திருச்சியில் சாலையில் திரிந்த மாடு முட்டி முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி.
திருச்சியில் தெருவில் திரிந்த மாடு முட்டியதில் முதியவா் ஒருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
திருச்சி மிளகுபாறை, துலுக்காநத்தமன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ப. மருதமுத்து ((84). இவா் திங்கள்கிழமை காலை மிளகுபாறை பகுதியில்… Read More...
மரியம் பிச்சை உயிரிழந்த வழக்கில் 2 பேருக்கு 16 மாதங்கள் சிறை.
திருச்சியைச் சோ்ந்த என். மரியம்பிச்சை அமைச்சராக பதவியேற்க சென்றபோது விபத்தில் உயிரிழந்த வழக்கில் காா் ஓட்டுநா் உள்பட 2 பேருக்கு 16 மாதங்கள் சிறைதண்டனை விதித்து பெரம்பலூா் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.
திருச்சி… Read More...
3 வயது சிறுவன் மீது புல்லட் இருசக்கர வாகனத்தை ஏற்றி இறக்கிய திருச்சி சிறப்பு காவல் உதவி ஆய்வாளரின்…
கடந்த 21 9 2024 சனிக்கிழமை அன்று காலை 8:30 மணி அளவில் கொட்டப்பட்டு வெங்கடேஸ்வரா நகரில் உள்ள தெருவில் விளையாடிக் கொண்டிருந்த தீரன் என்கிற மூன்று அரை வயது சிறுவனை அதே பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் சந்தோஷ் என்னும்… Read More...
திருச்சி திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் காரைக்கால் சென்ற ரயிலில் இன்று காலை திடீர் தீ விபத்து .
தமிழ்நாட்டில் இருந்து புதுச்சேரியில் உள்ள திருநள்ளாறு கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் பொதுவாக திருச்சி-காரைக்கால் ரயில் வழியாக சென்று வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக இன்று சனிக்கிழமை என்பதால், பயணிகள் கூட்டம் அதிகம் இருக்கும்.… Read More...
மணப்பாறை அருகே மகனுக்கு பெண் பார்க்க சென்றவர்கள் மீது கார் மோதி சம்பவ இடத்திலேயே பலி. கார் டிரைவர்…
புதுக்கோட்டை மாவட்டம் ஒலியமங்கலத்தைச் சோ்ந்தவா் ராமகவுண்டா் மகன் அய்யாக்கண்ணு (வயது 71) தனது மனைவி புஷ்பம்(55) என்பவருடன் மணப்பாறை அருகே தனது மகனுக்குப்
பெண் பாா்ப்பதற்காக நேற்று இருசக்கர வாகனத்தில் சென்றாா்.
மணப்பாறை… Read More...
திருச்சியில் இன்று ரயில் விபத்துகளின் போது மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து பாதுகாப்பு குழு…
திருச்சியில் இன்று ரயில் விபத்துகளின் போது
மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து பாதுகாப்பு குழு ஒத்திகை தத்ரூபமாக நடைபெற்றது.
ரயில் விபத்துகளின் போது மீட்புக்குழுவினர் எவ்வாறு துரித செயல்பாடுகின்றனர்,
மீட்பு… Read More...