Browsing Category
நீதிமன்றம்
தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் தேர்தலில் வெற்றி பெற்ற வழக்கறிஞர் ராஜேந்திர…
தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் தேர்தலில் வெற்றி பெற்ற வழக்கறிஞர் ராஜேந்திர குமாருக்கு திருச்சி நீதிமன்றத்தில் திருச்சி வழக்கறிஞர்கள் சங்க முன்னாள் செயலாளரும் அதிமுக வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளருமான வக்கீல் சி.முத்துமாரி… Read More...
பழமைவாய்ந்த பெருமாள் கோயிலில் 8 பவுன் நகை திருடி விற்று திருச்சி விராலிமலையில் மது மற்றும்…
பழமைவாய்ந்த பெருமாள் கோயிலில் 8 பவுன் நகை திருடி விற்று ஜாலியாக இருந்த சென்னை அர்ச்சகரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தெய்யார் கிராமத்தில் அலமேலு மங்கை சமேத சீனிவாச பெருமாள் கோயில் உள்ளது. பழமை… Read More...
திருச்சியில் கூடுதல் குடும்ப நல நீதிமன்ற திறப்பு விழா.
திருச்சியில் கூடுதல் குடும்ப நல நீதிமன்ற திறப்பு விழா.
திருச்சி மாவட்டத்தில் கூடுதல் குடும்ப நல நீதிமன்ற திறப்பு விழா மாண்புமிகு தலைமை நீதிபதி சுஷ்ரீத் அரவிந்த் தர்மாதிகாரி அவர்கள் காணொளி மூலமாக திறந்து வைத்தார்.
விழாவில்… Read More...
நாகர்கோயில் சிறை கைதி மர்ம சாவு.திருச்சி மத்திய சிறையிலும் இதே போன்று ஓசி டீம் என வைத்து கைதிகளை…
குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி. வி.வெங்கட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நாகர்கோயில் சிறை கைதி மாற்றுத்திறனாளி சபரிவர்மன் மரணம் இயற்கையான மரணம் அல்ல, உடலில் காயங்கள் இருப்பதால் இது கொலையாக இருக்கலாம் என்ற… Read More...
கூடுதல் மாவட்ட நீதிபதி ஆனாலும் சைக்கிளில் வரும் எளிமையான நீதிபதி.தமிழகத்தில் இப்படி ஒருவரா…
ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றம் ஒன்றில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கூடுதல் அரசு வழக்கறிஞர்கள் விசாரணைக்கு ஆஜராகத் தவறினர்.
இதையடுத்து ஒரு கொலை வழக்கு உட்பட, எட்டு வழக்குகளில் சாட்சிகள் மற்றும் குற்றம்… Read More...
போலி ஆவணம் மூலம் பள்ளி அங்கீகாரம் பெற்ற தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் மாநில…
அன்னை கே ஆர் சி கல்வி மற்றும் அறக்கட்டளை நிர்வகித்து வரும், பம்மல் ஏகாம்பரம் தெருவில் உள்ள ஶ்ரீ சங்கரா பப்ளிக் ஸ்கூல் மற்றும் ஶ்ரீ சங்கரா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியின் தலைவர் நந்தகுமார் மீது சுரேஷ்பாபு என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளர்.…
Read More...
Read More...
திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி. வி..வெங்கட் ஏற்பாட்டில் மாதாந்திர மருத்துவ முகாம்
திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி. வி..வெங்கட் அவர்கள் ஏற்பாட்டில்
தனியார் பார்மசி உடன் இணைந்து மாதாந்திர மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது .
20 ஆம் மாத BP /SUGAR (ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு)பரிசோதனை முகாம்…
Read More...
Read More...
குறைபாடுள்ள கேமரா லென்ஸ் விற்பனை: நுகர்வோருக்கு ரூ.80,000 இழப்பீடு வழங்க திருச்சி நுகர்வோர் ஆணையம்…
குறைபாடுள்ள கேமரா லென்ஸ் விற்பனை: நுகர்வோருக்கு ரூ.80,000 இழப்பீடு வழங்க திருச்சி நுகர்வோர் ஆணையம் உத்தரவு
திருச்சி மாவட்டம், புலிவலம் பகுதியை சார்ந்த போட்டோகிராபர் ரவிச்சந்திரன் என்பவர், நாமக்கல் மாவட்டம், கொமாரபாளையம், பகுதியைச்…
Read More...
Read More...
ரூ.25 ஆயிரம் லஞ்சம் பெற்ற வழக்கில் திருச்சி ஆவின் பொது மேலாளருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை. திருச்சி…
ரூ.25 ஆயிரம் லஞ்சம் பெற்ற வழக்கில் திருச்சி ஆவின் பொது மேலாளருக்கு சிறை தண்டனை.திருச்சி கோர்ட் அதிரடி தீர்ப்பு
ஞானசேகரன் (வயது 71 ), த/பெ.சீனிவாசன், நக்கசேலம், குன்னம் தாலுகா, பெரம்பலூர் மாவட்டம் என்பவர் தன்னிடம் உள்ள நான்கு பால்…
Read More...
Read More...
திருச்சியில் வழக்கு தாக்கல் நகல் பிரிவை முதன்மை மாவட்ட நீதிபதி கிறிஸ்டோபர் தொடங்கி வைத்தார்.
திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கு தாக்கல் நகல் பிரிவை முதன்மை மாவட்ட நீதிபதி கிறிஸ்டோபர் தொடங்கி வைத்தார்.
திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள திருச்சி ஒருங்கிணைந்த வழக்கு தாக்கல் நகல் பிரிவு மற்றும் நிதி துறை…
Read More...
Read More...