Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

நீதிமன்றம்

திருச்சி நீதிமன்ற குற்றவியல் வழக்கறிஞர் சங்க நிர்வாகியாக வழக்கறிஞர் அனுசியா நியமனம்

திருச்சி நீதிமன்ற குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி. வி.வெங்கட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மாண்புமிகு உச்ச நீதிமன்ற உத்தரவு மற்றும் அறிவுறுத்தலின்படி பெண்களுக்கு சங்க நிர்வாக பொறுப்பில் 30 சதவீதம் இட…
Read More...

2008 ல் ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ க்கு 2 ஆண்டு சிறை.

திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், எம்.புதுப்பட்டி, அழகாப்பட்டி கீழப்பள்ளத்தைச் சேர்ந்தவர் பி.ராமசாமி. இவரது மகன் ஆர்.செல்லதுரை ஆவார். செல்லதுரை, அவரது தகப்பனார் மற்றும் பெரியப்பா பெயர்களில் கூட்டாக உள்ள நிலங்கள் பொருத்து…
Read More...

குடிநீர் பாட்டில்கள், கேரிபேக் போன்ற யூஸ் அண்ட் த்ரோ பிளாஸ்டிக்கை கோயில் திருவிழாக்களில்…

குடிநீர் பாட்டில்கள் கேரிபேக் போன்ற யூஸ் அண்ட் த்ரோ பிளாஸ்டிக்கை கோயில் திருவிழாக்களில் பயன்படுத்தக்கூடாது. திருச்சி கோவில் திருவிழா வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவு. திருச்சி ராஜா கருப்பணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை…
Read More...

திருச்சி : சார்ஜர் செய்தபோது, திடீரென வெடித்து எரிந்த பேட்டரி வாகனத்திற்கு ரூ.1,84 லட்சம் அபராதமாக…

குளித்தலை அருகே மின்னூட்டம் (சாா்ஜ்) செய்தபோது வெடித்து எரிந்த மின்சார ஸ்கூட்டரை மாற்றித் தராத தனியாா் நிறுவனத்தினா் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமென திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூா் மாவட்டம், குளித்தலை…
Read More...

சிறுவனை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருச்சி மகளிர்…

திருச்சியில் சிறுவனை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் நேற்று தீா்ப்பளித்தது. திருச்சி புத்தூர் களத்துமேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் மு.வெங்கடேஷ் (வயது 24). இவா், கடந்த 2023…
Read More...

திருச்சி . சேம்பர் வசதி கேட்டு தலைமை நீதிபதியிடம் வழக்கறிஞர் வெங்கட் மனு

திருச்சி:சேம்பர் வசதி கேட்டு தமிழக தலைமை நீதிபதியிடம் மனு. தமிழ்நாட்டின் தலைமை நீதிபதி மாண்புமிகு எஸ் ..ஏ. தர்மாதிகாரி அவர்களிடம் 136 வருடம் பழமை வாய்ந்த திருச்சிராப்பள்ளி நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் வசதிக்காக சேம்பர் வசதி…
Read More...

தேர்தல் பிரச்சாரம் முடிந்த அன்று பதியப்பட்ட வழக்கில் அதிமுக பிரமுகர் இன்று திருச்சி நீதிமன்றத்தில்…

கடந்த 2021  சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் முடிந்த அன்று பதியப்பட்ட வழக்கில் அதிமுக பிரமுகர் இன்று திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர். வழக்கு ஜுன் மாதம் 9-ந் தேதிக்கு ஒத்திவைப்பு. கடந்த 2021ம் ஆண்டு சட் டமன்ற தேர்தலின் போது திருச்சி மேற்கு…
Read More...

திருச்சி நீதிமன்றத்தில் இன்று மிகுந்த பரபரப்புடன் நடந்த வழக்கறிஞர் சங்கத் தேர்தல்.

திருச்சி நீதிமன்றத்தில் இன்று மிகுந்த பரபரப்புடன் நடந்த வழக்கறிஞர் சங்கத் தேர்தல். வழக்கறிஞர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவராக எஸ்.பி.கணேசன்,செயலாளராக சி.…
Read More...

திருச்சி நீதிமன்றத்தில் மெகா துப்புரவு பணி நீதிபதிகள், வக்கீல்கள் பங்கேற்றார்கள்.

திருச்சி நீதிமன்றத்தில் மெகா துப்புரவு பணி  நீதிபதிகள், வக்கீல்கள் பங்கேற்றார்கள். ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி தொடங்கி வைத்து, மரக்கன்றுகளை நட்டார். திருச்சி நீதிமன்றம் வளாகத்தின் மெகா துப்புரவு பணி இன்று நடைபெற்றது.இந்நிகழ்விற்கு…
Read More...

சமரச தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி தொடங்கி…

திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சமரச தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி தொடங்கி வைத்தார். திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சமரச தினம் கொண்டாடப்பட்டது. சமரச…
Read More...