Browsing Category
நீதிமன்றம்
2 சிறுவர் மற்றும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கோயில் பூசாரிக்கு 178 ஆண்டுகள் சிறை தண்டனை
சிவகங்கையை அடுத்துள்ள சோழபுரம் கிராமத்தை சேர்ந்த பெரியசாமி (வயது 70), அங்குள்ள கோவிலில் பூசாரியாக இருந்தார். இவர் கடந்த 2024-ம் ஆண்டு கோவிலுக்கு வந்த 2 சிறுவர்கள் மற்றும் ஒரு சிறுமியை மிரட்டி தாக்கி, பாலியல் கொடுமை செய்துள்ளார்.
இதில்…
Read More...
Read More...
திருச்சி: 9 ம் மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்த ஆசிரியருக்கு 20 ஆண்டு சிறை.
திருச்சி அருகே பள்ளியில் படித்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அப்பள்ளியின் ஆசிரியருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சி மாவட்டம், துறையூரைச் சோ்ந்த 17 வயது சிறுமி, அப்பகுதியில்…
Read More...
திருச்சி மாவட்டம், துறையூரைச் சோ்ந்த 17 வயது சிறுமி, அப்பகுதியில்… Read More...
தமிழ்நாடு – புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல் .இன்று திருச்சி நீதிமன்றத்தில் விறுவிறுப்பாக…
தமிழ்நாடு - புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல் .இன்று திருச்சி நீதிமன்றத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றது.
வரிசையில் நின்று வாக்களித்த வழக்கறிஞர்கள் .
தமிழ்நாடு-புதுச்சேரி பார் கவுன்சில் நிர்வாகிகளுக்கான தேர்தலை நடத்த சுப்ரீம் கோர்ட்டு…
Read More...
வரிசையில் நின்று வாக்களித்த வழக்கறிஞர்கள் .
தமிழ்நாடு-புதுச்சேரி பார் கவுன்சில் நிர்வாகிகளுக்கான தேர்தலை நடத்த சுப்ரீம் கோர்ட்டு… Read More...
திருச்சி: 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 26 வயது வாலிபருக்கு ஆயுள் தண்டனை.
திருச்சி அருகே 17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் ஒட்டுமொத்தப் பகுதியையும் அதிரவைத்துள்ள நிலையில், இப்போது கோர்ட் வழங்கியுள்ள தீர்ப்பு, பெண் குழந்தைகளை தீண்டும் காமுகர்களுக்கு ஒரு மிகப்பெரிய எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
திருமண ஆசை காட்டி…
Read More...
Read More...
சேவை குறைபாடு செய்த எல் அண்ட் டி நிதி நிறுவனம் ரூ. 50 ஆயிரம் இழப்பீடு வழங்க திருச்சி மாவட்ட…
சேவை குறைபாடு செய்த தனியாா் நிதி நிறுவனம் (எல் அண்ட் டி ) திருச்சியைச் சோ்ந்தவருக்கு ரூ. 50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டுமென திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சி மாப்பிள்ளை நாயக்கன் குளத் தெருவைச் சோ்ந்த…
Read More...
Read More...
திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 3,746 வழக்குகளில் தீா்வு காணப்பட்டது.
திருச்சி மாவட்டத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 3,746 வழக்குகளில் தீா்வு காணப்பட்டு ரூ.96.91 கோடி சமரசத் தொகையாக வழங்கப்பட்டது.
தேசிய சட்டப்பணிகள் ஆணைக் குழு, தமிழக சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவுப்படி திருச்சி…
Read More...
தேசிய சட்டப்பணிகள் ஆணைக் குழு, தமிழக சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவுப்படி திருச்சி… Read More...
திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் வெங்கட் ஏற்பாட்டில் மாபெரும் இலவச மருத்துவ முகாம்.
திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி.வி.வெங்கட் அவர்கள் ஏற்பாட்டில் துளசி பார்மசி உடன் இணைந்து மாதாந்திர மருத்துவ முகாம் திருச்சி நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
16 ஆம் மாத BP /சக்கரை (ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு)…
Read More...
Read More...
திருச்சி மாநகர் மாவட்ட தமிழக வெற்றி கழக வழக்கறிஞர்கள் பிரிவு ஆலோசனைக் கூட்டம்.
திருச்சி மாநகர் மாவட்டதமிழக வெற்றி கழக வழக்கறிஞர்கள் பிரிவு ஆலோசனைக் கூட்டம்.
தமிழக வெற்றிக் கழகம் திருச்சி மாநகர மாவட்ட வழக்கறிஞர்கள் பிரிவு சந்திப்பு மற்றும் ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.
இக்கூட்டம் வழக்கறிஞர் அப்துல்…
Read More...
Read More...
திருச்சி நீதிமன்றத்தில் வருகிற 14 ந்தேதி மக்கள் நீதிமன்றம். பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள…
திருச்சி நீதிமன்றத்தில் வருகிற 14 ந்தேதி மக்கள் நீதிமன்றம். பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி தகவல்.
திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம், முசிறி, மணப்பாறை, துறையூர், லால்குடி, தொட்டியம், திருவரங்கம் என…
Read More...
Read More...
லால்குடி நீதிமன்றத்திற்கு இடம் கேட்டு பேரணியாக சென்று கலெக்டரிடம் மனு அளித்த வழக்கறிஞர்கள் .
லால்குடி நீதிமன்றத்திற்கு இடம் கேட்டு வழக்கறிஞர்கள் பேரணியாக சென்று கலெக்டரிடம் மனு.
திருச்சி வழக்கறிஞர்கள் சங்க அவசர பொதுக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி திருச்சி வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் திருச்சிராப்பள்ளி…
Read More...
Read More...