Browsing Category
நீதிமன்றம்
ரூ.30 லட்சம் ஊழல் செய்ததாக திருச்சி முன்னாள் வேளாண் துறை அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை…
திருச்சி வேளாண் துறையில் பணியாற்றிய வேளாண் இணை இயக்குனர் முருகேசன் மற்றும் வேளாண்மை துணை இயக்குனர் செல்வம் ஆகிய இருவரும் தற்போது பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டனர் . இவர்கள் பணியாற்றி வந்த காலத்தில் கடந்த 2021 பிப்ரவரி 26 முதல் 2023 அக்.…
Read More...
Read More...
மணல் குவாரி வழக்கு: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் திருச்சியை சேர்ந்தவர்களுக்கு தமிழக அரசுக்கு ரூ.20…
மணல் குவாரி வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றாதை எதிர்த்து தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக அரசுக்கு ரூ.25 லட்சம் அபராதம் விதித்தது உயர் நீதிமன்றம் மதுரை கிளை அதிரடி உத்தரவிட்டுள்ளது.
இது பரபரப்பை ஏற்படுத்தி…
Read More...
Read More...
பருவ கால மாற்றத்தை முன்னிட்டு வழக்கறிஞர்களின் நலன் கருதி நாளை குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில்…
திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர்
பி.வி. வெங்கட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :
தற்போது ஏற்பட்டுள்ள பருவ கால மாற்றத்தால் காய்ச்சல் மற்றும் ஜலதோஷம் பரவி வருவதால் வழக்கறிஞர்களின் நலன் கருதி நாளை…
Read More...
Read More...
திருச்சி தங்கையின் கணவருடன் கள்ளத்தொடரில் இருந்த மனைவியை கண்டித்த கணவனை தலையணையால் அமுக்கிக்…
திருச்சி தாராநல்லூர் பூக்கொல்லை தெருவை சேர்ந்தவர் ஷேக் தாவூத் (வயது 40) பிறவியிலே காது கேட்காது, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி ஆவார் .
இவர் அப்பகுதியில் தையல்காரர் ஆக தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு ரஹ்மத் பேகம் (வயது…
Read More...
Read More...
10ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த தமிழ் ஆசிரியருக்கு 43 ஆண்டு சிறை , தாளாளருக்கு…
கரூரில் கடந்த 2022 ஆம் ஆண்டு 10 ம் வகுப்பு பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியருக்கு 43 ஆண்டு சிறை தண்டனையும் தாளாளருக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து கருர் மகளிர் விரைவு நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்து உள்ளது.…
Read More...
Read More...
திருச்சியில் நேருவை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக மாவட்ட துணை செயலாளர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்
சட்டமன்றத் தேர்தல் விதிமீறல் வழக்கு:
திருச்சியில் நேருவை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக மாவட்ட துணை செயலாளர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்
வழக்கு ஆகஸ்ட் மாதம் 5-ந் தேதிக்கு ஒத்திவைப்பு.
திருச்சி மாநகர்…
Read More...
Read More...
திருச்சி. காவலாளிக்கு தவறான அறுவை சிகிச்சை செய்த புத்தூர் ஏஜி கண் மருத்துவமனைக்கு ரூ.12 லட்சம்…
திருச்சியில் உள்ள ஏ.ஜி. கண் மருத்துவமனையின் கவனக் குறைவான சிகிச்சையால் காவலாளிக்கு கண் பாா்வை பறிபோன வழக்கில் ரூ.12 லட்சம் நஷ்ட ஈடு வழங்க திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
…
Read More...
Read More...
திருச்சியில் பெல் ஊழியரின் மனைவியை ஆபாசமாக படம் எடுத்து உல்லாசமாக இருக்க வற்புறுத்திய பெல் உழியர்…
திருச்சி அருகே பெல் ஊழியரின் மனைவியை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டிய மற்றொரு பெல் ஊழியரை போலீஸாா் கைது செய்து உள்ளனர்
திருவெறும்பூா் அருகே ஜெய் நகரை சோ்ந்த, பெல் நிறுவனத்தில் பிட்டராக பணியாற்றி வரும் ஒருவரின் 36 வயது மனைவி…
Read More...
Read More...
அவதூறு வழக்கு திருச்சி நீதிமன்றத்தில் டிஐஜி வருண்குமார் ஆஜர். இன்றும் சீமான் ஆஜராகவில்லை
அவதூறு வழக்கு திருச்சி நீதிமன்றத்தில் இன்று டிஐஜி வருண்குமார் ஆஜர். இன்றும் சீமான் ஆஜராகவில்லை .
வழக்கு அடுத்த மாதம் 8-ந் தேதிக்கு ஒத்திவைப்பு.
திருச்சி சரக டி.ஐ.ஜி வருண் குமார் மற்றும் அவருடைய குடும்பத்தினர்…
Read More...
Read More...
திருச்சி ரயில் நிலையத்தில் ரூ.8 மீதி சில்லறை தராத வசந்தம் கேட்டரிங் நிறுவனத்திற்கு 30 ஆயிரம்…
திருச்சி ரயில் நிலைய பிளாட்பாரத்தில் 72 ரூபாய்க்கு இட்லி வாங்கியவருக்கு 8 ரூபாய் சில்லரை தராத வசந்தம் கேட்டரிங் நிறுவனத்திற்கு நஷ்ட ஈடாக 30 ஆயிரம் வழங்க விழுப்புரம் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரம் வழுதரெட்டி…
Read More...
Read More...