Browsing Category
நிகழ்ச்சி
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி 14 ம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது
108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பல்வேறு…
Read More...
Read More...
திருச்சி ஐஎன்டியுசி தொழிற்சங்கத்தின் சார்பில் மே தின விழா
திருச்சி ஐஎன்டியுசி தொழிற்சங்கத்தின் சார்பில் மே தின விழா
தீர்மானம் நிறைவேற்றம்
திருச்சி பெல் வளாகத்தில் அமைந்துள்ள ஐஎன்டியுசி தொழிற்சங்கத்தின் சார்பில் மே தின விழா, கொடியேற்றி கொண்டாடப்பட்டது.ஐஎன்டியூசி தொழிற்சங்கத்தின் தலைவர்…
Read More...
Read More...
திருச்சியில் நீர்மோர் பந்தல்களை திறந்து வைத்தார் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி.கோடை காலம் முடியும் வரை…
திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தண்ணீர் பந்தல்களை திறந்து வைத்தார்.
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்களின் தாகத்தைத் தணிக்க திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் பல்வேறு இடங்களில் தண்ணீர்…
Read More...
Read More...
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மே தின கொடியேற்று விழா.
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மே தின கொடியேற்று விழா.
திருச்சி மாநகர மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்பு.
திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தின விழா மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் துணை மேயருமான ஜெ.…
Read More...
Read More...
அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் .
அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் திருச்சி தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்:வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ காணொளி மூலம் விளக்க உரையாற்றினார் .
கூட்டத்திற்கு திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர்,…
Read More...
Read More...
திமுக வுக்கு ஆதரவு என வதந்தி பரவிய நிலையில் நடிகர் அஜித்குமாரை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி சந்தித்த…
தமிழக 17 வது சட்டசபை தேர்தல் நடந்த 23ஆம் தேதி நடைபெற்றதுஎன் வாக்கு எண்ணிக்கை வருகின்ற 4ம் தேதி நடைபெற உள்ளது.தேர்தல் அன்று வாக்களித்த பின்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், "மாற்றம் தேவையில்லை" (No need to change) என திமுகவுக்கு ஆதரவாக…
Read More...
Read More...
திருச்செந்தூர் சீரடி சாய்பாபா கோயில்களை தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூரில் நாளை விஜய் வழிபாடு.
சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டி வேளாங்கண்ணி, நாகூரில் நாளை விஜய் வழிபாடு.
விடியற்காலை சென்னையிலிருந்து காரில் நாகை செல்கிறார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 23 ந்தேதி நடந்து முடிந்தது. இதைத் தொடர்ந்து வருகிற 4 ந் தேதி…
Read More...
Read More...
திருச்சி விவேகாந்த சுற்றுலா வாகன ஓட்டுநர் ஸ்டாண்டில் மே தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது
உழைப்பாளி மக்களின் ஒப்பற்ற தினமான மே தினம் இன்று.
இதனை முன்னிட்டு திருச்சியில் சிஐடியு சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள விவேகாந்த சுற்றுலா வாகன ஓட்டுநர் ஸ்டாண்டில் சி ஐ டி யூ…
Read More...
Read More...
திருச்சி என்ஐடி சிவில் இன்ஜினியரிங் துறை மூத்த பேராசிரியர் பணி ஓய்வு பாராட்டு விழா
ஜி.சுவாமிநாதன் பணி ஓய்வு பாராட்டு விழா
திருச்சி என்ஐடி சிவில் என்ஜினியரிங் துறை மூத்த பேராசிரியர் ஜி.சுவாமிநாதன் பணி ஓய்வு பெற்றதையடுத்து, பாராட்டு விழா நேற்று நடந்தது.
நிகழ்வில், திருச்சி என்ஐடி பேராசிரியர்கள் சார்பில் நடந்த பாராட்டு…
Read More...
Read More...
திருச்சியில் மே தினத்தை முன்னிட்டு மாநகராட்சி ஊழியர்கள் உறுதிமொழி ஏற்பு.
திருச்சியில் மே தினத்தை முன்னிட்டு மாநகராட்சி ஊழியர்கள் உறுதிமொழி ஏற்பு
திருச்சி சுந்தர்ராஜ் நகர் ஹைவேஸ் காலனி குடியிருப்போர் நலச் சங்கம் சார்பாக தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு மாநகராட்சி ஊழியர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
சுந்தர்ராஜ் நகர்…
Read More...
Read More...