Browsing Category
திருச்சி
ரூ. 3 லட்சம் பணத்தை பஸ்ஸில் வைத்து விட்டு பஸ்சை தவற விட்டு தவித்த வியாபாரியை சுற்றுலா சென்ற திருச்சி…
விராலிமலை டோல்கேட் அருகே இன்று ரூ. 3 லட்சம் பணத்தை பஸ்ஸில் வைத்து விட்டு பஸ்சை தவற விட்டு தவித்த வியாபாரியை சுற்றுலா சென்ற திருச்சி குழுவினர் 25 கிலோமீட்டர் தூரத்தில் மடக்கி ஏற்றி விட்டனர்.திருநெல்வேலியைச் சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 65)…
Read More...
Read More...
ஹவுராவிலிருந்து வந்த திருச்சி எக்ஸ்பிரஸ் ரயிலில் 11 கிலோ குட்காவை பறிமுதல் செய்த ரயில்வே போலீசார் .
ஹவுராவிலிருந்து வந்த திருச்சி எக்ஸ்பிரஸ் ரயிலில் 11 கிலோ குட்காவை பறிமுதல் செய்த ரயில்வே போலீசார் .
திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் விழுப்புரம் ரயில்…
Read More...
Read More...
பஞ்சப்படி மற்றும் பயணப்படி விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி…
லோகோ பைலட்டுகள் பஞ்சப்படி- பயணப்படி நிறுத்தம் : கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வேலை நிறுத்த போராட்டம் ரயில்வே தொழிற்சங்கம் எஸ். ஆர். எம். யூ இன்று அறிவிப்பு
திருச்சி ரயில்வே கோட்ட அலுவலகத்தில் இன்று புதன்கிழமை எஸ்.ஆர். எ
ம்.யு. தொழிற்சங்க…
Read More...
ம்.யு. தொழிற்சங்க… Read More...
ஆராய்ச்சி படிப்பில் பயின்று வரும் மாணவர்களுக்கு, நடப்பு கல்வியாண்டிற்கான கட்டணத்தை செலுத்துவதில்…
மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பில் பயின்று வரும் மாணவர்களுக்கு, நடப்பு கல்வியாண்டிற்கான கட்டணத்தை செலுத்துவதில் அரசு அலட்சியம் காட்டுகிறது என முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் குற்றம்சாட்டியுள்ளார்பள்ளிக்கல்வித்துறை முன்னாள்…
Read More...
Read More...
துர்நாற்றத்துடன் நோய் பரப்பும் செல்லம்மாள் ஆண்கள் மெட்ரிக் நிர்வாகத்தை கண்டித்து விரைவில் மாபெரும்…
திருவெறும்பூர் அதிமுக ஒன்றிய செயலாளர் எஸ் கே டி கார்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி வேங்கூர் ஊராட்சியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் (செல்லம்மாள் ஆண்கள் மற்றும்…
Read More...
Read More...
கேரளா முதல் நேபாளம் வரை ஒற்றைச் சக்கர சைக்கிளில் சாதனைப் பயணம் செய்யும் வீரருக்கு வாழ்த்து தெரிவித்த…
போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்விற்காக கேரளா முதல் நேபாளம் வரை ஒற்றைச் சக்கர சைக்கிளில் சாதனைப் பயணம் செய்யும் வீரருக்கு வாழ்த்து தெரிவித்த திருச்சி மாவட்ட அரிமா சங்கத்தினர்!
போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்விற்காக கேரளா முதல்…
Read More...
Read More...
திருச்சி விமான நிலையத்தில் 90 லட்சம் பணத்துடன் சிக்கிய பெண் பயணி
திருச்சி விமான நிலையத்தில் 90 லட்சம் பணத்துடன் சிக்கிய பெண் பயணி சுங்கத்துறையினர் தீவிர விசாரணை
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் பெண் பயணியிடமிருந்து ரூ 90 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது
ராமநாதபுரம் மாவட்டம் வழுத்தூர் ரமலான்…
Read More...
Read More...
திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் -லெனினிஸ்ட்…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் -லெனினிஸ்ட் மற்றும் அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம் சார்பாக கட்சியின் மாவட்ட நிலை குழு உறுப்பினர் தோழர் ராமாயி தலைமையில்
ஆகஸ்ட் 9 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை நினைவு கூறும் விதமாக…
Read More...
Read More...
திருச்சி: வாய்க்கால் கரையில் வாசன் வேலி ரியல் எஸ்டேட் உரிமையாளரால் அமைக்கப்பட்டுள்ள மதில் சுவரை…
திருச்சி .வாய்க்கால் கரையில் வாசன் வேலி ரியல் எஸ்டேட் உரிமையாளர் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மதில் சுவரை அகற்றக் கோரி வி.தொ.ச. கண்டன ஆர்ப்பாட்டம் ..
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம், மல்லியம்பத்து வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட…
Read More...
Read More...
சக்தி நீட் அகாடமி சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு தங்கும் இடம், உணவுடன் இலவச நீட் பயிற்சி .…
சக்தி நீட் அகாடமி சார்பில் 100 அரசு பள்ளி மாணவர்களுக்கு தங்கும் இடம் உணவுடன் இலவச நீட் பயிற்சி .நிர்வாக இயக்குனர் அருணாச்சலம் தகவல் .
திருச்சி மற்றும் மதுரையை தலைமை இடமாகக் கொண்டு அகாடமி வருகிறது சக்தி நீட் அகாடமி.இங்கு நீட் தேர்வுக்கு…
Read More...
Read More...