Browsing Category
திருச்சி மாநகராட்சி
ஒரு வேளை மட்டுமே குடிநீர் விநியோகம். குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த திருச்சி மாநகராட்சி கமிஷனர்…
கொள்ளிடம் ஆற்றில் நீர்மட்டம் குறைந்ததால்
வார்டு 1 முதல் 7 வரை பகுதிகளுக்கு
ஒரு வேளை குடிநீர் விநியோகம்
குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த மாநகராட்சி கமிஷனர் வேண்டுகோள்
திருச்சி
மாநகராட்சிக்குட்பட்ட ஆளவந்தான் படித்துறை… Read More...
திருச்சி: தங்கம் கடத்தி வந்த குருவி எஸ்கேப்.அவரது அண்ணனை தூக்கிய அதிமுக பிரமுகருக்கு வலை .8 பேர்…
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பாலக்கரையை சேர்ந்த சுரேஷ்குமார். இவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார்.
இவர் கடத்தல் கும்பலிடம் இருந்து 'குருவி' போல் இந்தியாவிற்கு கடத்தல் தங்கங்களை கொண்டு வந்து ஒப்படைக்கும் வேலையயும் செய்து வந்ததாக…
Read More...
Read More...
நவல்பட்டில் ஐடி பார்க் ok. சாலை, மின் கம்பங்கள் ? திருச்சி கலெக்டரிடம் சமூக ஆர்வலர் மனு .
சமூக ஆர்வலர் திருவேங்கடம் என்பவர் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது :
நவல்பட்டு ஐடி பார்க் திருச்சிக்கு கிடைத்த பொக்கிஷம், தமிழக. முதல்வருக்கு நன்றி
திருச்சி நவல்பட்டுவில் உள்ள தொழில்நுட்ப பூங்காவை… Read More...
இன்று திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் ரத்து.
திருச்சி மாநகராட்சி பொது தரைமட்ட கிணறு ஆண்டவா் ஆசிரமம் நீரேற்று நிலையத்திலிருந்து, பழைய கரூா் பிரதான சாலை வழியாக செல்லும் குடிநீா் உந்து குழாயில், நேற்று திங்கள்கிழமை உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, பழைய எல்லக்குடி,… Read More...
திருச்சியில் 100 சதவிதம் மேலாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. காரணம்….
திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 1,93,963 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து நேற்று வழங்கப்பட்டது என்றாா் மாவட்ட ஆட்சியா் மா.பிரதீப்குமாா். போலியோ சொட்டு மருந்து முகாமை திருச்சி மத்திய பேருந்து நிலையப் பகுதியில் நேற்று தொடங்கிவைத்த… Read More...
தேசிய இளம்பிள்ளை வாத இலவச தடுப்பு மருந்து முகாமினை அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தொடங்கி…
அம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனின் ஆணைக்கிணங்க,
தேசிய இளம்பிள்ளை வாத இலவச தடுப்பு மருந்து முகாமை, சுப்ரமணியபுரத்தில், அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும். 47 வார்டு மாமன்ற… Read More...
நல்லவர்களை நம்புங்கள், கெட்டவர்களை கூட நம்புங்கள் , ஆனால் துரோகிகளை …. அமமுக மாவட்ட செயலாளர்…
திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளரும் 47வது வார்டு மாமன்ற உறுப்பினருமான செந்தில்நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
"நல்லவர்களை நம்புங்கள், கெட்டவர்களை கூட நம்புங்கள். ஆனால் துரோகிகளை.. ".… Read More...
திருச்சி டிவிஎஸ் டோல்கேடில் உயிர்ப்பலி ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட கடைகளை அமைச்சர் மகேஷ்…
திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பஸ் நிறுத்தத்தில் எஸ்இடிசி போக்குவரத்து டெப்போவிற்கு சொந்தமான இடத்தில் 15 கடைகள் கட்டப்பட்டது.
இந்தக் கடைகள் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரின் சென்னையை சேர்ந்த நண்பர்…
Read More...
Read More...
திருச்சி மாநகராட்சியின் 2024 -25 ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை முத்து செல்வம் தாக்கல் செய்தார்
உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளித்து திருச்சி மாநகராட்சியின் 2024 - 25 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதில் மொத்த வருவாய் ரூ.1023.15 கோடி, செலவு ரூ. 1022.42 கோடி, உபரி ரூ.… Read More...
திருச்சி என் ஐ டி யில் 10 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கும் ப்ரக்யான் 24 வரும் 22ம் தேதி தொடங்குகிறது .
திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (என்ஐடி) ப்ரக்யான் -24 என்ற தலைப்பிலான தொழில்நுட்ப விழா பிப்.22- ஆம் தேதி முதல் 25- ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதுகுறித்து திருச்சி என்.ஐ.டி. இயக்குநா் ஜி. அகிலா செய்தியாளா்களிடம் கூறியதாவது:… Read More...