Browsing Category
திருச்சி மாநகராட்சி
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ள முன்னேற்பாடு பணிகளை திருச்சி மாநகராட்சி மேயர்…
திருச்சி மாநகராட்சி 1 ( ஸ்ரீரங்கம்) மற்றும் மூன்றாவது ( திருவெறும்பூர் ) மண்டலத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ள முன்னேற்பாடு பணிகளை மேயர் மு. அன்பழகன் ஆய்வு.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பகுதியில் வடகிழக்கு… Read More...
நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை திருச்சி மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் வினியோகம் ரத்து .
கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணி நாளை 17.10.2024 அன்று மேற்கொள்ளப்படவுள்ளதால், வெள்ளிக்கிழமை (18.10.2024) ஒருநாள் குடிநீர் விநியோக இருக்காது என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார் .… Read More...
திருச்சி மாநகராட்சி அக்கவுண்ட்ஸ் செக்சன் அலுவலர்கள் அட்டகாசம். ஓய்வு பெற்ற துப்புரவு பணியாளர்கள்…
திருச்சி மாநகராட்சியில் பொதுமக்கள் மற்றும் அரசியல்வாதிகள் நலனுக்ககளுக்காக தினம் தினம் எந்த ஒரு பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் தங்கள் உடல் நலம் பாதித்தாலும் மற்றவர்கள் நோய் நொடியின்றி நலமுடன் வாழ உழைத்த திருச்சி மாநகராட்சி… Read More...
திருச்சியில் தெரு நாய்களுக்கான மீட்பு, சிகிச்சை மையம் மேயர் திறந்து வைத்தார்.
திருச்சியில் தெரு நாய்களுக்கான மீட்பு, சிகிச்சை மையம் மேயர் திறந்து வைத்தார்.
திருச்சி கோணக்கரையில்
தெரு நாய்களுக்கான மீட்பு, சிகிச்சை மையத்தினை
மேயர் மு.அன்பழகன் நேற்று திறந்து வைத்தார்.
திருச்சி மாநகராட்சிப் பகுதிகளில்… Read More...
திருச்சியில் சாலையில் திரிந்த மாடு முட்டி முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி.
திருச்சியில் தெருவில் திரிந்த மாடு முட்டியதில் முதியவா் ஒருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
திருச்சி மிளகுபாறை, துலுக்காநத்தமன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ப. மருதமுத்து ((84). இவா் திங்கள்கிழமை காலை மிளகுபாறை பகுதியில்… Read More...
திருச்சியில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு…

திருச்சி மாநகராட்சி மண்டலம் 3ல் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்.
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டுஎண் 35 மண்டலம்… Read More...
திருச்சி மாநகராட்சி பகுதிகளில் நாளை மின்தடை . உங்கள் பகுதி உள்ளதா என பார்த்துக் கொள்ளவும் .
பராமரிப்புப் பணிகள் காரணமாக மாநகரின் சில பகுதிகளில் நாளை 26-ஆம் தேதி மின்தடை செய்யப்படுகிறது.
திருச்சி நீதிமன்ற வளாக துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட புதுரெட்டித் தெரு,… Read More...
திருவெறும்பூரில் ரூ.1,31 கோடி மதிப்பில் கட்டப்பட்ட வரும் புதிய பாலப் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்…
திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும்மான அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருச்சி திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட வார்டு எண் 39, 40 ஆகிய வார்டுகளுக்கு இடைப்பட்ட பாலாஜிநகர், நியூடவுன் ஆகிய பகுதிகளை இணைக்ககூடிய… Read More...
தீபாவளி நேரத்தில் மலைக்கோட்டை பகுதியில் உள்ள கடைகளுக்கு வாகனங்களில் பொதுமக்கள் வந்து செல்ல நடவடிக்கை…
தீபாவளி நேரத்தில் மலைக்கோட்டை பகுதியில் உள்ள கடைகளுக்கு வாகனங்களில் பொதுமக்கள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரி கோவிந்தராஜுலு மாநகராட்சி ஆணையரிடம் மனு.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச்செயலாளர்… Read More...
சிஐடியு திருச்சி மாநகர் மாவட்ட தரைக்கடை, தள்ளுவண்டி மற்றும் மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் சார்பில்…
திருச்சி மாநகராட்சி அலுவலகம் முன் இன்று சிஐடியுவினர் கன்னட ஆர்ப்பாட்டம் .
2014 ம் ஆண்டு சாலையோர வியாபாரிகளின் பாதுகாப்பு சட்டத்திற்கு விரோதமாக சாலையோர வியாபாரிகளை கடை நடத்தும் இடத்திலிருந்து வலுக்கட்டாயமாக… Read More...