Browsing Category
திருச்சி மாநகராட்சி
திருச்சியில் சாலை ஓரப் பூங்கா.ரூ100 லட்சம் திட்டம். ரூ.10 லட்சத்தில் பணி. மேயருக்கு ரூ.90 லட்சமா?
திருச்சி லாசன்ஸ் ரோட்டில் ( ஐயப்பன் கோயில் சாலை ) கடந்த சில நாட்களுக்கு முன் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு சாலையோர பூங்கா ஒன்றினை திறந்து வைத்தார். இதன் திட்ட மதிப்பு ரூ.100 லட்சம்.
ஏற்கனவே சிமெண்ட் கற்கள்… Read More...
நாளை திருச்சி மரக்கடை பகுதியில் குடிநீர் விநியோகம் ரத்து.
திருச்சி மரக்கடை பகுதியில்
நாளை குடிநீர் விநியோகம் இருக்காது.
திருச்சி மாநகராட்சி, மரக்கடை பகுதிகளில் நாளை (புதன்கிழமை) குடிநீர் விநியோகம் இருக்காது.
திருச்சி கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையத்தில் இன்று பராமரிப்பு… Read More...
மக்களின் குறைகளை தீர்க்க முன்னுரிமை கொடுப்பேன். திருச்சி புதிய ஆணையராக பொறுப்பேற்ற சரவணன்.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் ஆணையராக
வே.சரவணன் பொறுப்பேற்றார்
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையராக தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தின் இணை நிர்வாக இயக்குனராக பணியாற்றிய வே.சரவணன், அவர்களை பணி மாறுதல்… Read More...
திருச்சி மாநகர ஆணையராக வி. சரவணன் நியமனம் . தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவு.
8 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்.. திருச்சி, நாகர்கோவிலுக்கு புதிய கமிஷனர்கள்.. தமிழக அரசு அதிரடி.
சென்னை: 8 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மாநில மனித உரிமைகள் ஆணைய செயலாளராக… Read More...
திருச்சி 37, 38 வது வார்டுகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடிக்கக்கோரி தமுமுக , மமக சார்பில்…
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், மனிதநேய மக்கள் கட்சி திருச்சி கிழக்கு மாவட்டம் சார்பில் இன்று மனு (12.2.24) அளிக்கப்பட்டது.
காமராஜ் நகர் கிளை, 37வது வார்டு மற்றும் 38 வது வார்டு பகுதிகளில் ரோடு மற்றும் தெருக்களில்… Read More...
திருச்சி மாநராட்சி பகுதியில் இன்று மற்றும் நாளை குடிநீர் விநியோகம் இல்லாத பகுதிகள் விபரம்…
திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட சில பகுதிகளில் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் குடிநீா் வராது.
இதுகுறித்து திருச்சி மாநகராட்சி ஆணையா் இரா.வைத்திநாதன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மாநகராட்சிக்குட்பட்ட பெரியாா் நகா், கலெக்டா்… Read More...
திருச்சியில் திருட்டுத்தனமாக குடிநீர் உறிஞ்சிய நபரின் மின் மோட்டார் பறிமுதல்
திருச்சியில் திருட்டுத்தனமாக குடிநீர் குறிஞ்சிய நபரின் மின் மோட்டார் பறிமுதல்
திருச்சி உறையூர் செவந்தி பிள்ளையார் கோவில் தெரு பகுதியில் மாநகராட்சி குடிநீர் விநியோகம் சரியாக வருவதில்லை என்று குடியிருப்போர்… Read More...
திருச்சி மாநகராட்சி பகுதிகளில் கஞ்சா மற்றும் தடை போதைப் பொருட்கள் விற்பனை அதிகரிப்பு . மாமன்ற…
திருச்சி மாநகராட்சி பகுதியில் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை அதிகரிப்பு
மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர் அம்பிகாபதி புகார்.
திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் மேயர் மு.அன்பழகன்… Read More...
திருச்சி மாநகராட்சியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மேயர் அன்பழகன் தேசிய கொடியேற்றி மரியாதை…
திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில்
மேயர் மு. அன்பழகன் தேசியக் கொடி ஏற்றி வைத்து ரூ.2000 ரொக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களும் மற்றும் தமிழகத்தின் தூய்மையான நகரமாக திருச்சிராப்பள்ளி மாநகரம் முதல்… Read More...
24ம் தேதி திருச்சி மாநகரில் குடிநீர் வினியோகம் இல்லாத ஏரியா விபரம் …
24.01.2024 அன்று குடிநீர் விநியோகம் நடைபெறாது.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட, ஸ்ரீரங்கம் – மேலூர் ஆண்டவர் ஆசிரமம் பகுதியில் அமைந்துள்ள நீர்சேகரிப்பு கிணறு எண் 1,2,3 தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் ஆளவந்தான்… Read More...