Browsing Category
திருச்சி மாநகராட்சி
சாமானிய மக்கள் நலக் கட்சியினர் பொன்மலை மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் .
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் (42, 45,46 வார்டுகளில்) நடக்கின்ற வார சந்தைகளை ஏலம் விடாமல் மாநகராட்சிக்கு இழப்பை ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாநகராட்சி ஆணையரிடம் பலமுறை புகார் கொடுத்தும். சந்தைகள்… Read More...
திருச்சி 5வது மண்டல குழு அலுவலகத்தில் தலைவர் விஜயலட்சுமி கண்ணன் தலைமையில் பொங்கல் விழா.
திருச்சி 5.வது மண்டல குழு அலுவலகத்தில் பொங்கல் விழா
மண்டல குழு தலைவர் விஜயலட்சுமி கண்ணன் தலைமையில் இன்று நடைபெற்றது .
திருச்சி மாநகராட்சி 5வது மண்டல குழு அலுவலகத்தில் மண்டல குழுத்தலைவர் விஜயலட்சுமி கண்ணன் தலைமையில்… Read More...
திருச்சி சுப்ரமணியபுரம் அருகே சாலையில் திரிந்த மாடு வாலிபர் பரிதாப பலி. மாநகராட்சி சார்பில்…
திருச்சி, விமான நிலையம் காமராஜ் நகா் திலகா் தெரு பகுதியை சோந்தவா் இளந்தீபன் (வயது 38).பெயிண்டிங் வேலை செய்து வந்தாா். இவா், அதே பகுதியை சோந்த நண்பா் சதீஷ் (35) என்பவருடன் நேற்று மாலை, இருசக்கர வாகனத்தின் பின்னால் அமா்ந்து,… Read More...
செயின்ட் மேரீஸ் பள்ளி குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய 46வது வார்டு கவுன்சிலர் ரமேஷ்.
திருச்சி மாநகராட்சி 46 வது வார்டு மாமன்ற உறுப்பினர் கோ.ராமேஷ் நேற்று தனது பிறந்த நாளை முன்னிட்டு பொன்மலைப்பட்டி, செயின்ட் மேரீஸ் நர்சரி பள்ளி குழந்தைகளுடன் கேக் வெட்டிக் கொண்டாடினார்.
முன்னதாக பள்ளிக்கு வருகை தந்த… Read More...
திருச்சி: மக்களுடன் முதல்வர் திட்டத்தை பார்வையிட்ட அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி .
திருச்சி கிழக்கு தொகுதியில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை பார்வையிட்ட தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
தமிழக அரசின் சேவைகள், பொதுமக்களை விரைவாகவும், எளிதாகவும் சென்று சேர, 'மக்களுடன் முதல்வர்'… Read More...
65 வது வார்டில் ரூ.6.60 கோடியில் புதிய தார் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜையை கவுன்சிலர்…
திருச்சி மாநகராட்சி 65-வது வார்டில்
ரூ.6. 60 கோடியில் வயர்லெஸ் ரோடு புதிய சாலை அமைக்கும் பணி
பூமி பூஜையை கவுன்சிலர் கோ.கு.அம்பிகாபதி இன்று தொடங்கி வைத்தார்
திருச்சி மாநகராட்சி 65-வது வார்டுக்கு உட்பட்ட… Read More...
திருச்சி 17 வது வார்டின் அவலநிலை. மரண குழியை கண்டுகொள்ளாத கவுன்சிலர் .உயிர் பலி ஏற்படும் முன்…
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி திருச்சி-தஞ்சை சாலையில் அமைந்துள்ள பூக்கொல்லை தெருவில் இன்று காலையில் தோண்டப்பட்டு வேலைகள் முடிவு பெறாமல் இருந்த பாதாள சாக்கடை குழியில் எதிர்பாராமல் தவறி விழுந்த வயதான பெண்மணி பலத்த காயங்களுடன்… Read More...
இன்று திருச்சி கேகே நகர் பகுதியில் மின் தடை.
திருச்சி கே.கே. நகரில் இன்று செவ்வாய்க்கிழமை மின்தடை செய்யப்படுகிறது.
இது குறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கே. சாத்தனூா் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால்… Read More...
திருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளத்தில் லேசர் நீர்தரை ஒலி ஒளி ஒலி காட்சி உள்ளிட்ட ரூ.61.95 கோடி…
திருச்சி மாநகராட்சியில் ரூ. 61.95 கோடியில் மலைக்கோட்டை தெப்பக்குளத்தில் லேசா் நீா்த்திரை ஒலி, ஒளி காட்சி, புதிய கட்டடங்கள், பூங்காக்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.இதுகுறித்து மேயா் மு. அன்பழகன்… Read More...
திருச்சி தில்லைநகா், சூப்பா் பஜாா் ஆகிய பகுதிகளில் டிசம்பர் 19 – செவ்வாய்க்கிழமை மின்தடை…
திருச்சி தில்லைநகா், சூப்பா் பஜாா் ஆகிய பகுதிகளில் டிசம்பர் 19 - செவ்வாய்க்கிழமை மின்தடை செய்யப்படுகிறது.

இதுகுறித்து திருச்சி மாநகர மின்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தென்னூா் துணை மின்நிலையத்தில்… Read More...