Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

திருச்சி மாநகராட்சி

திருச்சி மாநகராட்சி மண்டலம் 5 -ன் வார்டு குழு கூட்டம் மண்டல குழு தலைவர் விஜயலட்சுமி கண்ணன் தலைமையில்…

திருச்சி மாநகராட்சி மண்டலம் 5 -ன் வார்டு குழு கூட்டம் மண்டல குழு தலைவர் விஜயலட்சுமி கண்ணன் தலைமையில் நடந்தது. திருச்சி மாநகராட்சி மண்டலம் - 5 ன் வார்டுகுழுக் கூட்டம் 5 -வது மண்டல குழு அலுவலகத்தில் மண்டலக்குழுத் தலைவர்…
Read More...

அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி மற்றும் அவரது உதவியாளர் சேகர் அருண் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும்…

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழியின் சொந்த தொகுதியான திருவெறும்பூர் கைலாஷ்நகரின் வின் நகர் மெயின்ரோட்டின் பத்திர பதிவு அலுவலகத்தின் அருகில் 39வது வார்டு பகுதியில் மாநகராட்சிக்கும், அரகக்கும் சொந்தமான இடத்தில்…
Read More...

விவிஐபி திருச்சியை கடந்து செல்ல உள்ளதால் மட்டும் சாலைகளை துடைத்து வைத்திருப்பது கொடுமையானது .

திருச்சியில் தற்போது பெய்து வரும் சாதாரண மழைக்கே சாலைகள் பெயர்ந்து வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர் . இதில் கடந்த இரண்டு நாட்களாக பெயர்ந்த சாலைகளில் பேட்ச் ஒர்க் செய்யப்பட்டும் , சாலை ஓரங்களில் உள்ள மணல்களை…
Read More...

திருச்சி மாநகர் பகுதிகளில் சிறு சாரல் மழைக்கே தாங்காத தார் சாலைகள் . காரணம் கட்டிங்கா?

திருச்சி மாநகரில் கடந்த சில நாள்களாக தொடரும் மழையால் மாநகரின் பெரும்பாலான சாலைகள் பெரும் சேதமடைந்துள்ளன. இதனால் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் பெரிதும் சிரமத்துடன் சாலையில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி…
Read More...

திருச்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் மேயர் அன்பழகன் திடீர் ஆய்வு .

திருச்சி மாநகராட்சி பீரங்கி குளம் ,தென்னூர் மற்றும் சுப்பிரமணியபுரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மேயர் மு.அன்பழகன் திடீர் ஆய்வு . மாநகராட்சி மண்டலம் 2 , பீரங்கி குளம்,தென்னூர் மற்றும் வார்டு 47 சுப்பிரமணியபுரம் ஆகிய…
Read More...

ஆப்ரேஷன் அகழி நடவடிக்கையில் வணிக சங்க பேரவையின் மாநில பொது செயலாளர் கோவிந்தராஜு மீது திருச்சி எஸ்…

திருச்சி என்.எஸ்.பி ரோடு உள்ளிட்ட கடைவீதிகளில் செயல்படும் தரைக்கடைகளால் பெரிய வணிக நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்பதாகவும் இதற்கு தீர்வு காணாவிட்டால் கடை அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகியான…
Read More...

தொடர்ந்து மக்கள் பணியில் திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர். ஆக்கிரமிப்பை தடுத்து…

உய்யகொண்டான் ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்திய அம்மா மக்கள் முன்னேற்ற கழகம். திருச்சி மாவட்டம், மேற்கு வட்டத்திலுள்ள வண்ணாரப்பேட்டை மாநகராட்சி பூங்கா அருகில், உய்யகொண்டான் வாய்க்காலின் இடது கரையில் ஒரு பகுதியை, சட்டத்திற்கு புறம்பாக…
Read More...

திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பஸ் நிலைய புதிய முனையத்திற்கு எம்.ஜி.ஆர்.…

திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பஸ் நிலைய புதிய முனையத்திற்கு எம்.ஜி.ஆர். பெயரை சூட்ட வேண்டும் என அதிமுக கவுன்சிலர்கள் வலியுறுத்தல். திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில்,…
Read More...

அரை மணி நேரம் மழைக்கே . தாங்காத திருச்சி மாநகரம். போக்குவரத்து நெரிசல். தூங்குகிறதா மாநகராட்சி…

திருச்சி மாநகரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பரவலாக கனமழை பெய்தது. மாநகரில் இடைவிடாது சுமாா் 1 மணி நேரம் பெய்த மழையால் சாலைகளில் தண்ணீா் வெள்ளமென பெருக்கெடுத்து ஓடியது. மேலும் போக்குவரத்து நெரிசலும்…
Read More...

திருச்சி 48வது வார்டில் தெருவில் கொட்டப்பட்ட கட்டிட கழிவுகளால் பொதுமக்கள் அவதி .

திருச்சி 48வது வார்டுக்கு  உட்பட்ட ஜி கார்னர் கிரவுண்ட் அருகில் உள்ள ஔவையார் தெரு செல்லும் ரோட்டில் தனி நபர் கட்டி வரும் கட்டிட கழிவு பொருட்களை சாலையில் போட்டு வைத்துள்ளதால் இரு சக்கர வாகனம் முதல் கொண்டு செல்ல முடியாத நிலை…
Read More...