Browsing Category
தமிழ்நாடு
கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் வயலூர் ரோடு , புத்தூர் பகுதிஅனைத்து கடை வியாபாரிகள்…
கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் வயலூர் ரோடு , புத்தூர் பகுதிஅனைத்து கடை வியாபாரிகள் முன்னேற்ற சங்க ஆலோசனைக் கூட்டம் கூட்டத்தில் தீர்மானம் ..
திருச்சி வயலூர் ரோடு புத்தூர் பகுதி அனைத்து கடை வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் ஆலோசனை…
Read More...
Read More...
திருச்சி அரியமங்கலத்தில் கள்ள சந்தையில் ரேஷன் அரிசி வாங்குவதில் தகராறு .. வியாபாரி மற்றும் தாய்க்கு…
திருச்சி அரியமங்கலத்தில் ரேஷன் அரிசி வியாபாரி மற்றும் தாய்க்கு அரிவாள் வெட்டு
ஒருவர் கைது மேலும் ரவுடி உள்பட 3 பேருக்கு வலை ....
திருச்சி அரியமங்கலம் கணபதி நகரை சேர்ந்தவர் சஞ்சய் (வயது 26) இவர் ரேசன் அரிசிகளை வாங்கி வெளியில் கள்ள…
Read More...
Read More...
இன்று லால்குடி அருகே கத்தியால் குத்தி விவசாயி படுகொலை தடுத்த மகனுக்கும் கத்திக்குத்து ..
லால்குடி அருகே கத்தியால் குத்தி விவசாயி படுகொலை தடுத்த மகனுக்கும் கத்திக்குத்து ..
லால்குடி அருகே விவசாயி கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். தடுத்த அவரது மகனுக்கும் கத்திக்குத்து விழுந்தது.
திருச்சி மாவட்டம், லால்குடியை அடுத்த…
Read More...
Read More...
கேர் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு விழா
புதிய கனவுகளுடன் தொடங்கும் புதிய பயணம் – கேர் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு விழா
புதிய கனவுகளுடனும் எதிர்பார்ப்புகளுடனும் கல்லூரிப் பயணத்தைத் தொடங்கும் முதலாமாண்டு மாணவர்களை வரவேற்கும் வகையில், கேர்…
Read More...
Read More...
ஸ்ரீரங்கத்தில் வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்து 14 வயது சிறுவன் சாவு
ஸ்ரீரங்கத்தில் வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்து 14 வயது சிறுவன் சாவு
மற்றொருவர் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை .
திருச்சி திருவானைக்காவல் கீழே கொண்டையம்பேட்டை குமரன் நகர சேர்ந்தவர் கிரிதரன் (வயது 40) இவர் சவுண்டு சர்வீஸ்…
Read More...
Read More...
7 கிலோ குட்காவை பறிமுதல் செய்த திருச்சி ரயில்வே போலீசார்
மும்பையில் இருந்து நாகர்கோயில் செல்லும் திருச்சி ரெயிலில் போதை பொருட்கள் கடத்தல் ரெயில்வே போலீசார் மடக்கி பிடித்தனர் ..
மும்பையில் இருந்து நாகர்கோவில் வரை செல்லும் ரெயிலில் விழுப்புரத்தில் இருந்து திருச்சி வரை சோதனை செய்தனர். அப்பொழுது…
Read More...
Read More...
ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சி டைனமிக் – FONS இணைந்து “தளிர் தலைமுறை” திட்டம் தொடக்கம்
“ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சி டைனமிக் – FONS இணைந்து “தளிர் தலைமுறை” திட்டம் தொடக்கம்
இயற்கை வளங்களை பாதுகாத்து, பசுமையான எதிர்கால தலைமுறையை உருவாக்கும் நோக்கில் ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சி டைனமிக்,மற்றும் FONS NGO ஆகிய அமைப்புகள் இணைந்து…
Read More...
Read More...
திருச்சியில் செப்டம்பர் 12-இல் பாலின சமத்துவ நடைபயணம் இலச்சினை வெளியீடு ..
திருச்சியில் செப்டம்பர் 12-இல் பாலின சமத்துவ நடைபயணம் இலச்சினை வெளியீடு .. திருச்சி மாநகரில் செப்டம்பர் 12-ஆம் தேதி (சனிக்கிழமை) பாலின சமத்துவ நடைபயணம் நடைபெற உள்ளது. பள்ளி, கல்லூரிகள் மற்றும் பணிபுரியும் இடங்களில் உரிய பாதுகாப்பு, சம…
Read More...
Read More...
திருச்சி மாவட்ட எழுத்தாளர்கள் சங்க நூல் வெளியீட்டு விழா .
திருச்சி மாவட்ட எழுத்தாளர்கள் சங்க நூல் வெளியீட்டு விழா! திருச்சி மாவட்ட எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட எழுத்தாளர்கள் நூல் வெளியீட்டு விழா திருச்சிராப்பள்ளி கலையரங்கம் முதல் தளம் கூட்ட அரங்கில் நடைபெற்றது.
திருச்சி…
Read More...
Read More...
சிந்தாமணி பகுதி புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மற்றும் பகுதி செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனைக்…
திருச்சி மாநகர் மாவட்டம், திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி, மேல சிந்தாமணி யோகா டவரில், சிந்தாமணி பகுதி செயலாளர் வி.பி.எஸ். மகாதேவன் முன்னிலையில் நடைபெற்ற, சிந்தாமணி பகுதி புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மற்றும் பகுதி செயல்வீரர்கள்,…
Read More...
Read More...