Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

சென்னை

பேஸ்புக் முலம் பழகி திருமணம் செய்த மனைவியை விபச்சாரத்தில் தள்ள முயற்சி. 4 பேர் கைது

சென்னை அடையார் சாஸ்திரி நகரில் உள்ள தனியார் விடுதியில் வசித்து வருபவர் கல்பனா (வயது 38). இவர், தன்னுடைய கணவர் மணிகண்டன், 2 மகள்களை பிரிந்து கடந்த 3 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்தார். இவரது சொந்த ஊர் கும்பகோணம். கல்பனா, தஞ்சாவூரில்…
Read More...

வியாபார நேரத்தை 8-12 ஆக மாற்ற வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கோரிக்கை

கடைகள் திறந்திருக்கும் நேரத்தை 8-12 ஆக மாற்ற வேண்டும் விக்கிரமராஜா கோரிக்கை. சென்னை தலைமைச் செயலயகத்தில் முதலமைச்சரின் தனிச் செயலாளரை சந்தித்து கோரிக்கை மனு அளித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர்…
Read More...

ரேஷன் கடையில் இருந்த ரூ.7 லட்சம் கொரோனா நிவாரண நிதி மாயம்.

ரேஷன்கடையில் காணாமல் போன 7 லட்ச ரூபாய் கொரோனா நிவாரண நிதி. கொரோனா பாதிப்பு இந்தியாவில் தீவிரம் அடைந்து வரும் நிலையில் பொது முடக்கம் மட்டுமே இதற்கு ஒரே தீர்வு என்று சொல்லப்பட்டது. எனவே இந்தியாவின் பல மாநிலங்களில் பொது முடக்கம்…
Read More...

இன்று நேரு விளையாட்டு உள்ளரங்கில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை தொடங்கியது

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, ‘ரெம்டெசிவிர்’ மருந்தை டாக்டர்கள் பரிந்துரைத்து வருகின்றனர். கடும் தட்டுப்பாடு ஏற்பட்டதால் நோயாளிகளின் உறவினர்கள் மருந்தை தேடி அலைந்தனர். இதனைத்தொடர்ந்து கள்ளச்சந்தை மூலம் அதிக விலைக்கு…
Read More...

சென்ட்ரல் விஸ்தா கட்டுமான பணியை உடனடியாக நிறுத்த வேண்டும். எதிர்க்கட்சிகள் மோடிக்கு கடிதம்.

கொரோனா தொற்று இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில் மத்திய அரசு, சென்ட்ரல் விஸ்தா கட்டுமான பணியை முடுக்கிவிட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. மேலும், பல்வேறு துறைகளுக்கான பாராளுமன்ற நிலைக்குழுவை காணொலி காட்சி…
Read More...

அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

சசிகலா தனது காரில் அதிமுக கொடியை பயன்படுத்தியது சட்டவிரோதம் என அமைச்சர்கள் சிவி சண்முகம், தங்கமணி, ஜெயக்குமார் உள்ளிட்டோர் புகார் அளித்திருந்தனர். சசிகலாவின் சென்னை வருகையை ஒட்டி அதிமுக அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.…
Read More...

சசிகலா வருகை: அனுமதியின்றி பேனர் வைத்தால் நடவடிக்கை – மாநகராட்சி ஆணையர்

சொத்துகுவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து, கடந்த மாதம் 27-ந்தேதி விடுதலையானார். விடுதலை நெருங்கிய நேரத்தில் அவர் கொரோனாவின் பிடியில் சிக்கி,…
Read More...

பாமக போக்குவரத்து தொழிற்சங்க புதிய பொறுப்பாளர்கள் நியமனம்.

*சென்னை மாநகர பாட்டாளி தொழிற்ச்சங்க போக்குவரத்து புதிய பொறுப்பாளர்கள் நியமனம்* பாட்டாளி தொழிற்சங்கத்தின் சென்னை மாநகரப் போக்குவரத்து புதிய மண்டல பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். சென்னை போக்குவரத்து பாட்டாளி தொழிற்சங்கம் இரு…
Read More...

தமிழக அரசின் விதி முறையை கடைபிடித்தால் 4 பேர் உயிர் தப்பினர்.

திருவள்ளூர்: திருவள்ளூர் - பூந்தமல்லி தேசிய நெடுஞ்சாலையில் புட்லூர் செல்லும் சாலை அருகே திருவள்ளூரை சேர்ந்த மேற்கு திமுக மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் கேஜிஆர்.ராஜேஷ். இவர் கௌதமன், வெங்கடேசன், டிரைவர் சாதிக் பாஷா ஆகியோருடன் சென்னை…
Read More...

இன்று முதல் வங்கிகளில் பல்வேறு மாற்றங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.

2021 ஜனவரி 1 ஆம் தேதி (இன்று) முதல் வங்கிக் காசோலை முதல் ஜிஎஸ்டி வரி கணக்கு தாக்கல் செய்வது வரை, வாகனங்களுக்கு பாஸ்டேக் கட்டாயம் என பல்வேறு மாற்றங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. வர்த்தகத்தில் ஆண்டுக்கு ரூ.5 கோடிக்கு உள்ளாக விற்று முதல்…
Read More...