Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

திருச்சி ரயில்வே ஜங்ஷனில் கேட்பாரற்றுக் கிடந்த 30 கிலோ பான்பரக், ஹான்ஸ் . பறிமுதல் செய்த ரயில்வே…

மேற்கு வங்கத்திலிருந்து திருச்சிக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை வந்த ரயிலில் கேட்பாரற்று கிடந்த 30 கிலோ புகையிலைப் பொருள்களை ரயில்வே போலீஸாா் மீட்டு விசாரிக்கின்றனா். திருச்சி ஜங்ஷன் ரயில்வே காவல் நிலைய ஆய்வாளா் ஷீலா, திருச்சி…
Read More...

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் மஞ்சள் காமாலைக்காக நாட்டு மருந்து சாப்பிட்ட வாலிபர் திடீர் சாவு

திருச்சி எடமலைப்பட்டி புதூரில்  மஞ்சள் காமாலை நோய்க்காக நாட்டு மருந்து சாப்பிட்ட வாலிபர் திடீர் சாவு போலீசார் விசாரணை திருச்சி எடமலைப்பட்டி புதூர் எம்ஜிஆர் மன்றம் பகுதி சேர்ந்தவர் சாகுல் அகமது..இவரது…
Read More...

ஸ்ரீரங்கத்தில் கத்தியை காட்டி பணம் பறித்த ரவுடி உள்பட 4 பேர் கைது.

திருச்சி ஸ்ரீரங்கத்தில் கத்தியை காட்டி பணத்தை பறித்த ரவுடி உள்பட 4 பேர் கைது. ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை . ஸ்ரீரங்கம் கீதாபுரத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது49) இவர் திருவனைக்காவல் திருநகர்…
Read More...

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் 7 மாத குழந்தையின் தந்தை மர்ம சாவு

எடமலைப்பட்டி புதூரில் கார் டிரைவர் மர்ம சாவு . மனைவி அளித்த புகாரில் போலீசார் விசாரணை. திருச்சி எடமலைப் பட்டிபுதூர் ராமச்சந்திரன் நகர் அப்துல் கலாம் நகரை சேர்ந்தவர் சையது முஸ்தபா (வயது 26. )கார் டிரைவர்.இவருக்கு நாகதேவி (வயது 25) என்ற…
Read More...

மீண்டும் திருச்சியில் ரூ.5 லட்சம் கொடுத்தால் ரூ.10 லட்சம் என கூறி ஆறு மாதத்தில் ரூ.20 கோடிக்கு…

மீண்டும் திருச்சியில் ரூ.5 லட்சம் கொடுத்தால் ரூ.10 லட்சம் என கூறி ஆறு மாதத்தில் ரூ.20 கோடிக்கு சொத்துக்கள் சேர்த்துள்ள நிறுவனம் . பொதுமக்களை ஏமாற்றி  பல கோடி சம்பாதித்து உள்ள நிறுவனம்  அதன் உரிமையாளர்  மற்றும் அவர்கள் திருச்சி…
Read More...

திருச்சியில் ஆன்லைன் விளையாட்டால் ஏற்பட்ட கடன் காரணமாக கல்லூரி மாணவர் தற்கொலை .

திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியில் தனியாா் கல்லூரி மாணவா் நேற்று சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். ஆந்திர மாநிலம் நெல்லூா் பகுதியைச் சோ்ந்தவா் மகேஷ் (வயது 19). இவா் சமயபுரம் பகுதியில் உள்ள ஓர் தனியாா் தங்கும்…
Read More...

திருச்சியில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 4 பவுன் நகை, பணம் திருட்டு. மர்ம ஆசாமிக்கு வலை

திருச்சியில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை, பணம் திருட்டு கோட்டை காவல் நிலைய போலீசார் மர்ம ஆசாமிக்கு வலை வீச்சு . கரூர் மாவட்டம் தாந்தோன்றி மலை சத்தியமூர்த்தி நகரை சேர்ந்தவர் ராஜ்குமார் இவரது மனைவி விஜயலட்சுமி…
Read More...

திருச்சி ஜி-கார்னர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற முதியவர். மீது லாரி மோதி பரிதாப பலி

திருச்சியில் லாரி மோதி முதியவர் பரிதாப சாவு திருச்சி சுப்பிரமணியபுரம் ஜெய்லானி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சிராஜுதீன் (வயது 72) இவர் நேற்று தனது இரு சக்கர வாகனத்தில் டிவிஎஸ் டோல்கேடில் இருந்து ஜி கார்னர் நோக்கி சென்று கொண்டு…
Read More...

திருச்சி காந்தி மார்க்கெட்டில் டூவீலர் திருடிய வாலிபர் கைது .

திருச்சி காந்தி மார்க்கெட்டில் இருசக்கர வாகனத்தை திருடிய வாலிபர் கைது. திருச்சி உக்கடை அரியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 34 )இவர் நேற்று பால் பண்ணை மதுபான கடை அருகில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அருகில்…
Read More...

திருச்சியில் 5வது தாக பிறந்த பச்சிளம் பெண் குழந்தையை கொன்று? வீட்டில் புதைத்த தாய்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள பூனாம்பாளையம் ஊராட்சி வடக்குப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் சுரேஷ்-ஜெனினா தம்பதியினர். இவர்களுக்கு ஆன், பெண் என்று மொத்தம் 4 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அனைவரும் வடக்கிபட்டி அருகே…
Read More...