Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

தகாத உறவை கண்டித்த மனைவியின் கை, கால்களை கட்டி போட்டு உல்லாசமாக இருந்து கொடூர கொலை செய்த ஜிம்…

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஜூஜூவாடி உப்கார் ராயல் கார்டன் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் பாஸ்கர் (வயது 34). ஜிம் மாஸ்டரான இவர், ஓசூரில் 4 இடங்களில் உடற்பயிற்சி கூடங்கள் நடத்தி வருகிறார். இவரது மனைவி சசிகலா(33).…
Read More...

கூகுள் மேப் மூலம் கோவில் கோயிலாக சென்று கொள்ளையடித்த இருவர் கைது

திருச்சி மாவட்டம் துறையூர், ஜம்புநாதபுரம், பேட்டை மற்றும் உப்பிலியபுரம் போன்ற பகுதியில் உள்ள கோவில்களில் சில நாட்களாக சுவாமிகளுக்கு அணியக்கூடிய நகைகள் மற்றும் உண்டியல்களில் திருட்டு நடைபெற்று வருவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. …
Read More...

திருச்சி கோட்டை ,காந்தி மார்க்கெட் பகுதியில் கொடி கட்டி பறக்கும் போதை மாத்திரைகள் விற்பனை.3 ரவுடிகள்…

திருச்சி கோட்டை ,காந்தி மார்க்கெட் பகுதியில் கொடி கட்டி பறக்கும் போதை மாத்திரைகள் விற்பனை. திருச்சியில் தொடரும் சம்பவங்கள் : 3 ரவுடிகள் அதிரடியாக கைது . சிரஞ்சுகள் மாத்திரைகள் பறிமுதல். திருச்சி மாநகரில் போதை…
Read More...

திருச்சி கோட்டை காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் லாட்டரி விற்ற நபர் கைது .

திருச்சியில் லாட்டரி விற்ற முதியவர் கைது போலீசார் விசாரணை திருச்சி கோட்டை பகுதி கள்ளர் தெரு சந்திப்பு பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து…
Read More...

திருச்சியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய குழு உறுப்பினர் மகன் இருவருக்கும் நடந்த மோதலில்…

திருச்சி ஸ்ரீரங்கம் வட்டம் மணிகண்டம் ஒன்றியம் நவலூர் குட்டப்பட்டில் அதிமுகவை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செல்வம் என்பவருக்கும் திமுகவை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்  மறைந்தமுத்து உடையார் மகன் பழனிச்சாமி இவர் முன்னாள் ஒன்றிய…
Read More...

காத்திருந்தவர்களுக்கு விரைவில் நிதி வழங்கப்படும். குடுமியான்மலை ரவிச்சந்திரன் அறிக்கை

சவரிமுத்து அருள்தாஸ் நினைவு அறக்கட்டளையின் மேலாண்மை இயக்குனரும் முதன்மை செயலாக்க திட்ட இயக்குனருமான ஏ.சி.ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிப்பதாவது சவரிமுத்து அருள்தாஸ் நினைவு அறக்கட்டளை பல்வேறு…
Read More...

திருச்சியில் பெல் ஊழியரின் மனைவியை ஆபாசமாக படம் எடுத்து உல்லாசமாக இருக்க வற்புறுத்திய பெல் உழியர்…

திருச்சி அருகே பெல் ஊழியரின் மனைவியை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டிய மற்றொரு பெல் ஊழியரை போலீஸாா் கைது செய்து உள்ளனர் திருவெறும்பூா் அருகே ஜெய் நகரை சோ்ந்த, பெல் நிறுவனத்தில் பிட்டராக பணியாற்றி வரும் ஒருவரின் 36 வயது மனைவி…
Read More...

திருச்சியில் கள்ள நோட்டு அடித்தவர் கைது . பிரிண்டர்,பேப்பர் இங்க் கள்ள நோட்டுகள் உள்ளிட்டவை பறிமுதல்…

திருச்சி மாவட்டம் மருதாண்டாக்குறிச்சி, ஆளவந்தான் நல்லூர் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் பி.அனி பவுல் ராஜ் (வயது 50).. மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்தார். இவர், கள்ள ரூபாய் நோட்டு அச்சடித்ததாகக் கூறப்படுகிறது.…
Read More...

பெண் சப்- இன்ஸ்பெக்டரையே மிரட்டி 10 பவுன் நகைகளை பறித்து சென்ற பலே திருடர்கள்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் சுமையா பானு. இவர் தனது கணவருடன் மணப்பட்டியில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவில் படுக்கை அறையில் தம்பதி தூங்கி…
Read More...

திருச்சி ரயில் நிலையத்தில் ரூ.8 மீதி சில்லறை தராத வசந்தம் கேட்டரிங் நிறுவனத்திற்கு 30 ஆயிரம்…

திருச்சி ரயில் நிலைய பிளாட்பாரத்தில் 72 ரூபாய்க்கு இட்லி வாங்கியவருக்கு 8 ரூபாய் சில்லரை தராத வசந்தம் கேட்டரிங் நிறுவனத்திற்கு நஷ்ட ஈடாக 30 ஆயிரம் வழங்க விழுப்புரம் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் வழுதரெட்டி…
Read More...