Browsing Category
கல்வி
திருச்சி நாகமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மரபுசாரா எரிசக்தி காற்றாலை மின் உற்பத்தி தொடக்க…

திருச்சி மணிகண்ட ஒன்றியம் நாகமங்கலம்
ஊராட்சி ஒன்றிய அலுவகத்தில் மரபுசாரா எரிசக்தி காற்றாலை மின் உற்பத்தி தொடக்கம் விழா,
செயின்ட் ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத்துறை
செப்பர்டு மற்றம் புது தில்லி மத்திய கல்வி அமைச்சகத்தின்… Read More...
தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி விடுதி ஜன்னல் கம்பியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்ததாக கூறும் நிர்வாகம்…
திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்து டோல்பிளாசா அருகே தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, கலை கல்லூரி செயல்பட்டு வருகிறது. தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ,…
Read More...
Read More...
மாணவியின் மர்ம சாவு பற்றி கேள்விக்கு தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி உரிமையாளரும் திமுக எம்எல்ஏவுமான…
மணச்சநல்லூர் தொகுதி திமுக எம்எல்ஏ கதிரவனுக்கு சொந்தமான கல்லூரியில், அமமுக நகரச் செயலாளர் மகள் மர்மச்சாவு.
திருச்சி தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி டெக் ஐடி படித்து வந்த மாணவி தாரணி (வயது 19) மர்ம மரணம்.… Read More...
திருச்சி அரசு பள்ளி தலைமையாசிரியையிடம் மகளை பிரம்புடன் ஒப்படைத்த தந்தை. மகளைத் தண்டிக்க ஆட்சேபனை…
திருச்சியில் அரசு பள்ளியில் மகளை விட வந்த தந்தை, தலைமையாசிரியரிடம் பிரம்பை கொடுத்து மகளை தண்டிக்க ஆட்சேபனை இல்லை என மனு அளித்தார்.
கோடை விடுமுறை முடிந்து நேற்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவ, மாணவிகளை ஆசிரியர்கள்… Read More...
திங்கட்கிழமை பள்ளிகள் திறப்பு. திருச்சியில் தூய்மை, அடிப்படை வசதிகள் சரி பார்க்கும் பணிகள் தீவிரம்.
கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் திறப்பு முதலில் ஜூன் 6ஆம் தேதி என அறிவிக்கப்பட்டது. பின்னா், கடும் வெயில் தாக்கத்தால் ஜூன் 10-க்கு மாற்றப்பட்டது. இதன்படி வரும் திங்கள்கிழமை திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளும்…
Read More...
Read More...
திருச்சி ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் பயிற்சி மையத்தில் பயின்று நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற…
திருச்சி ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் பயிற்சி மையத்தில் பயின்று, இளங்கலை மருத்துவ படிப்பில் தேசிய தகுதிக்கான நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா!
ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் பயிற்சி மையம்… Read More...
‘ரோட்டோ எக்ஸ்போ 2024’ கண்காட்சியை அமைச்சா் கே.என். நேரு தொடக்கி வைத்தாா்.
அரசு பெண்கள் பள்ளிகளில் சுகாதார வளாகங்கள் கட்டித் தருவதற்காக நிதி திரட்டும் வகையில் திருச்சியில் சுழற்சங்கத்தின் கண்காட்சி நேற்று தொடங்கியது.
சுழற்சங்கத்தின் இன்டா்நேஷனல் மாவட்டம் 3000, திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை,… Read More...
தமிழ்நாடு விளையாட்டு ஆணையத்தின் சார்பில் விளையாட்டு விடுதிகளில் பயிலுவதற்கான சேர்க்கை பயிற்சி…
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சாா்பில் மாநிலம் முழுவதும் உள்ள விளையாட்டு விடுதிகளில் சோ்ந்து பயிலுவதற்கான சோ்க்கை பயிற்சி முகாம் திருச்சி உள்ளிட்ட 6 இடங்களில் மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் நடைபெற்றன.… Read More...
திருச்சியில் குரூப்-4 தோ்வுக்கான இறுதி மாதிரித் தோ்வு நாளை நடைபெறுகிறது.
திருச்சிராப்பள்ளி மாவட்ட மைய நூலகம், என்.ஆா்.ஐ.ஏ.எஸ். அகாடமி மற்றும் ரோட்டரி பீனிக்ஸ் சங்கம் இணைந்து, டிஎன்பிஎஸ்சி குரூப்-4 போட்டித் தோ்வுக்கான மாதிரித் தோ்வுகளை நடத்தி வருகின்றன. இதுவரை 30 மாதிரித் தோ்வுகள் நடத்தப்பட்டுள்ளன.… Read More...
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி மாற்றம்?
தமிழகத்தில் கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் ஏப்ரல் 24ஆம் தேதி வரை அனைத்து மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், பள்ளி மீண்டும் எப்போது தொடங்கும் என்ற கேள்வி பெற்றோர்… Read More...