Browsing Category
இந்தியா
ஏப்ரல் 1 அன்று திருச்சி பள்ளி மாணவர்களுடன் பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் கலந்துரையாடல்.கேந்திரிய…
காணொளிக் காட்சி மூலம்
திருச்சி பள்ளி மாணவர்களுடன் ஏப்ரல் 1ம் தேதி பிரதமர் மோடி கலந்துரையாடல்.
கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் தகவல்.
திருச்சி பொன்மலை கேந்திரிய வித்யாலயா பள்ளியின் முதல்வரும், 'பரிக்ஷா பே சர்ச்சா’ நிகழ்வின் மாவட்ட… Read More...
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு உலக சாதனை பயணமாக திருச்சி வந்த எல்லை பாதுகாப்பு படை வீராங்கனைகளுக்கு…
மக
ளிர் தினத்தை முன்னிட்டு 36 எல்லை பாதுகாப்பு படை வீராங்கனைகள் 'மகளிர் மேம்பாடு' என்ற கருத்தை வலியுறுத்தி டெல்லியில் இருந்து புறப்பட்டு பேரணியாக சேலம், நாமக்கல், திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, விருதுநகர், கன்னியாகுமரி சென்றனர்.…
Read More...
ளிர் தினத்தை முன்னிட்டு 36 எல்லை பாதுகாப்பு படை வீராங்கனைகள் 'மகளிர் மேம்பாடு' என்ற கருத்தை வலியுறுத்தி டெல்லியில் இருந்து புறப்பட்டு பேரணியாக சேலம், நாமக்கல், திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, விருதுநகர், கன்னியாகுமரி சென்றனர்.… Read More...
திருச்சியில் எஸ்ஆர்எம்யூ துணை பொது செயலாளர் வீரசேகரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்தும் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் அனைத்து தொழிற் சங்கத்தின் சார்பில் மறியல், கண்டனப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருச்சியில் இன்று சதன் ரயில்வே… Read More...
திருச்சி என் ஐ டி கணினி பயன்பாட்டு துறை சார்பில் 7 நாள் பயிலரங்கம் நடைபெற்றது.
கடந்த மார்ச் 21 முதல் 27 வரை திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனமான கணினி பயன்பாட்டுத் துறையால் "எண்டர்பிரைஸ் ஆர்க்கிடெக்ச்சர்களுக்கான அப்ளைடு மெஷின் இன்டெலிஜென்ஸ் டெக்னிக்ஸ்" என்ற தலைப்பில் SERB நிதியுதவியுடன் 7 நாள் பயிலரங்கம்… Read More...
ஹிஜாப் தடையை எதிர்த்து கோர்ட்டுக்கு சென்ற 6 பேரும் பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர்கள். உடுப்பி…
ஹிஜாப் தடையை எதிர்த்து கோர்ட்டுக்கு சென்ற 6 பேரும் மாணவிகள் அல்ல, பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர்கள் என உடுப்பி கல்லூரி துணை தலைவர் திடுக்கிடும் குற்றச்சாட்டை தெரிவித்து உள்ளார்.
கர்நாடகாவில் உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா அரசு… Read More...
இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பிற்கு இந்தியா கடும் கண்டனம்.
இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு என்பது 57 இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பாகும். இஸ்லாமிய நாடுகளுக்கு இடையே அரசியல், பொருளாதாரம், வணிகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களின் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் இந்த கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.… Read More...
சர்வதேச நீதிமன்ற உத்தரவை நிராகரித்த ரஷ்யா.உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்த முடியாது என அறிவிப்பு.
உக்ரைன் மீது ரஷியா இன்று 22-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷிய படைகள் தலைநகர் கீவ், கார்கிவ், மரியுபோல் ஆகிய நகரங்களில் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றன.
இதனால், உக்ரைன் - ரஷிய படைகள்…
Read More...
Read More...
உக்ரைன் மீதான போரை ரஷ்யா உடனடியாக நிறுத்த வேண்டும்.சர்வதேச நீதிமன்றம் அதிரடி உத்தரவு.
உக்ரைன் மீது ரஷியா இன்று 21-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷிய படைகள் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதில் மும்முரம் காட்டி வருகின்றன. இந்த போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்தும் வருகின்றன.… Read More...
இந்தியாவில் பாஜகவுக்கு எதிரான அனைத்து கட்சிகளை ஒன்றிணைக்க ஸ்டாலின் முன்வரவேண்டும்.திருச்சியில்…
இந்தியாவில் பாஜகவுக்கு எதிரான அனைத்து கட்சிகளை ஒன்றிணைக்க திமுக தலைவர் முன்வர வேண்டும் - மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா பேட்டி
மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் திறன் மேம்பாட்டு… Read More...
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியலில் இந்திய அணி முன்னேற்றம்.
இன்று நடைபெற்ற இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியில் 238 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இந்த நிலையில் இந்தியா -இலங்கை இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு பிறகான… Read More...