Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

விவசாயம்

அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் கேட்பதை தமிழக முதல்வர் தடுத்து நிறுத்த வேண்டும் .…

மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி டெல்லியில் அடுத்த மாதம் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் திருச்சி நடைபெற்ற கூட்டத்தில் அய்யாக்கண்ணு இன்று அறிவிப்பு. திருச்சியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க…
Read More...

இன்று திருச்சியில் நடைபெற்ற தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுக்குழு…

இன்று திருச்சியில் நடைபெற்ற தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் மாநிலத் தலைவர் வக்கீல் அய்யாக்கண்ணு தலைமையில் முக்கிய முடிவு. தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு…
Read More...

அய்யாக்கண்ணு மணி அடித்துக்கொண்டு வாயில் வாழைப்பழம் , மண்டை ஓடுகளுடன் டிசைன் டிசைனாக ஆர்ப்பாட்டம்…

திருச்சி கலெக்டர் அலுவலகம் முன் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் மண்டை ஓடுகளுடன் முற்றுகை போராட்டம். வேளாண் விளை பொருள்களுக்கு மத்திய அரசு குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயச் சட்டம் கொண்டுவர வேண்டும். இதற்காக…
Read More...

வரியை ரத்து செய்யக்கோரி திருச்சி கலெக்டர் அலுவலகம் தமிழ் மாநில காங்கிரஸ் விவசாயப் பிரிவு…

திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ் மாநில காங்கிரஸ் விவசாயப் பிரிவு ஆர்ப்பாட்டம். மக்காச்சோளத்திற்கான விற்பனை செஸ் வரி ஒரு சதவீதம் நிர்ணயம் செய்ததை ரத்து செய்ய கோரிக்கை. விவசாயிகள் உற்பத்தி செய்யும்…
Read More...

நானும் எனது மனைவியும் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதில் பெருமைப்படுகிறோம் . திருச்சியில்…

திருச்சி மாவட்டம், முசிறியில் அமைந்துள்ள எம்.ஐ.டி வேளாண் தொழில்நுட்ப கல்லூரியில் நேற்று பொங்கல் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தனது மனைவியுடன் கலந்து கொண்டார். நிகழ்வின் ஒரு பகுதியாக நடைபெற்ற…
Read More...

திருச்சியில் விளை நிலங்களுக்கு செல்லும் பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி விவசாயிகள் மனு .

திருச்சி கோட்டாட்சியரகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில், ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி மனு அளித்தனா். திருச்சி கோட்டாட்சியரகத்தில் விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம், கோட்டாட்சியா் கே.…
Read More...

மழைநீரில் மூழ்கி அழுகிய நெற்பயிர்களை கையில் ஏந்தியபடி விஸ்வநாதன் தலைமையில் திருச்சி கலெக்டர்…

மழைநீரில் மூழ்கி அழுகிய நெற்பயிர்களை கையில் ஏந்தியபடி பூ.விஸ்வநாதன் தலைமையில் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன் விவசாயிகள் போராட்டம் கடந்த சில நாட்களாக திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், தஞ்சாவூர், விழுப்புரம்,…
Read More...

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் பூ. விஸ்வநாதன் தலைமையில் திருச்சி கலெக்டர்…

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம் சார்பில், தலையில் முக்காடு போட்டுக் கொண்டு திருவோடு ஏந்தி பிச்சை எடுக்கும் ஆர்ப்பாட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநிலத்…
Read More...

திருச்சி அருகே பிரதமர் மோடிக்கு கோயில் கட்டி தினமும் வழிபடும் விவசாயி. காரணம் என்ன?

திருச்சியை அடுத்துள்ள ஏற்குடி என்ற கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் பிரதமர் மோடிக்காகக் கோயில் ஒன்றைக் கட்டியுள்ளார். மேலும், இந்த கோயிலுக்கு நாள் தவறாமல் அவர் தினமும் சிறப்பு வழிபாடும் செய்து வருகிறாராம். பிரதமர்…
Read More...

கோடை மழையால் திருச்சி மாவட்டத்தில் 100 ஏக்கரில் பயிரிடப்பட்ட எள் மற்றும் உளுந்து அழியும் நிலை.…

திருச்சி மாவட்டம் திருவானைக்கா கல்லணை நடுகரை பகுதி ஊா்களான கிளிக்கூடு, கவுத்தரசநல்லூா், உத்தமா்சீலி, பனையபுரம், திருவளா்சோலை, பொன்னுரங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளில் எண்ணெய் வித்து பயிரான எள், உளுந்து ஆகியவற்றை விவசாயிகள் சுமாா்…
Read More...