Browsing Category
விவசாயம்
வாயில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு தேசியதென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தினர் அய்யாக்கண்ணு…
திருச்சியில் 8வது நாளாக
வாயில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு விவசாயிகள் போராட்டம்
அரை நிர்வாணத்துடன் ஏராளமானோர் பங்கேற்பு.
விவசாயிகளின் விளை பொருளுக்கு இரட்டிப்பு லாபம் வழங்கப்படும் என்ற மத்திய பாஜக அரசின் தேர்தல் கால…
Read More...
Read More...
தேசிய தென்னிந்திய நதிகள் இனைப்பு விவசாய சங்கத்தினர் அய்யாகண்ணு தலைமையில் தூக்கு போட்டு போராட்டம்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி 6 - வது தூக்கு மாட்டிக்கொண்டு அரை நிர்வாண காத்திருப்பு போராட்டத்தில்…
Read More...
Read More...
திருநீர் பட்டை அடித்து 2ம் நாள் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம். டெல்லி சென்று போராட முதல்வர்…
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம்,அருகே பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மாநில தலைவர் அய்யாக்கண்ணு உட்பட 25 க்கும் மேற்பட்ட விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இரண்டாம் நாள் ஆன இன்று திருநீர்…
Read More...
Read More...
டெல்லியில் தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் சார்பில் டெல்லியில் போராட்டம். தலைவர் அய்யாக்கண்ணு…
.விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி ஜூலை 1ஆம் தேதி முதல் டெல்லியில் தொடர் போராட்டம் - தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு .
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் மாநில தலைவர்…
Read More...
Read More...
திருச்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு தலையில் மண்பானை ஏந்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு…
நாடு முழுவதும் நீர்வழிச் சாலையை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தி தலையில் பானையை சுமந்தபடி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.
மழை நீரை வீணாக கடலில் கலக்காமல் இருக்க மதுரை ஏசி காமராஜ் திட்டமான நீர் வழி சாலை அமைக்க வேண்டும் எனவும்,…
Read More...
Read More...
அமைச்சர் மகேஷ் மீது தனியார் தொலைக்காட்சி மூலம் அவதூர் பரப்பிய நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி…
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மீது தனியார் தொலைக்காட்சி மூலம் அவதூறு பரப்பிய தனிநபர் மீது நடவடிக்கை எடுக்க விவசாயிகள் காவல்துறையிடம் புகார்.
திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில்…
Read More...
Read More...
தமிழக அரசு விவசாயிகளுக்கு துரோகம் செய்கிறது.திருச்சியில் பி.ஆர். பாண்டியன் பேட்டி
குறைந்தபட்ச ஆதார விலை கேட்டு
டெல்லிக்கு நெடுந்தூர பயணம்
பி. ஆர். பாண்டியன் பேட்டி.
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் உயர்மட்ட அவசர ஆலோசனைக் கூட்டம் திருச்சி பேருந்து நிலையம் அருகில் பிரஸ்…
Read More...
Read More...
திருச்சி விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கடும் வாக்குவாதம். விவாதம் வேண்டாம் கலெக்டர் அதிரடி.
திருச்சி விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் மோதல்- பரபரப்பு
இங்கு விவாதம் வேண்டாம். கலெக்டர் உத்தரவு.
திருச்சி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடந்தது. கூட்டத்தில் அனைத்து…
Read More...
Read More...
திருச்சியில் மக்கள் சக்தி இயக்கம் மற்றும் தண்ணீர் அமைப்பு சார்பில் விதைப்போம் பனை விதை நிகழ்ச்சி.
திருச்சி மக்கள் சக்தி இயக்கம் மற்றும் தண்ணீர் அமைப்பு சார்பில் விதைப்போம் பனை விதை நிகழ்ச்சி பொன்மலையில் நடைபெற்றது.
மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர், தண்ணீர் கே.சி. நீலமேகம் தலைமையில்
தண்ணீர் அமைப்பு செயலாளர் பேராசிரியர் கி.சதீஸ்குமார்…
Read More...
Read More...
திருச்சியில் ஈஷா விவசாய இயக்கம் சார்பில் நெல் சாகுபடி குறித்த கருத்தரங்கு மற்றும் கண்காட்சி.
ஈஷா விவசாய இயக்கம் சார்பில்
திருச்சியில் 28ந் தேதி நெல் சாகுபடி கருத்தரங்கு, கண்காட்சி
வேளாண் வல்லுநர்கள்,
விவசாயிகள் பங்கேற்பு.
ஈஷா விவசாய இயக்கம் சார்பில் மாபெரும் நெல் சாகுபடி குறித்த கருத்தரங்கு மற்றும் கண்காட்சி திருச்சி…
Read More...
Read More...