Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

போலிஸ்

திருச்சியில் சங்கிலியாண்டபுரத்தில் குழந்தையுடன் இளம் பெண் மாயம்.

திருச்சியில் சங்கிலியாண்டபுரத்தில் குழந்தையுடன் இளம் பெண் மாயம். திருச்சி சங்கிலியாண்டபுரம் ராமமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் பிரகதீஸ்வரன் (வயது27) தனியார் நிறுவன ஊழியர். இவர் அதே பகுதியைச் சேர்ந்த செந்தாமரை (வயது 23) என்ற இளம்…
Read More...

திருச்சி மேற்கு தொகுதியில் வாக்களித்த வெளிநாட்டு குடியுரிமை வைத்துள்ள திருச்சியை சோந்த 2 பேர் மீது…

சட்டமன்றத் தேர்தலில்  திருச்சி மேற்கு தொகுதியில் வாக்களித்த வெளிநாட்டு குடியுரிமை வைத்துள்ள  திருச்சியை சோந்த 2 பேர் மீது வழக்குப் பதிவு . மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் நடவடிக்கை திருச்சி பொன் நகர் புது செல்வா நகரை சேர்ந்தவர்…
Read More...

திருச்சி கே,கே.நகரில் பெண் வியாபாரி முகத்தில் முட்டையை வீசி 13 பவுன் நகை பறித்த 3 நபர்கள் எஸ்கேப்

திருச்சி கே.கே. நகரில் பெண் வியாபாரி முகத்தில் முட்டையை வீசி13 பவுன் நகை பறித்த 3 நபர்கள் எஸ்கேப் இருசக்கர வாகனத்தில் வந்த 3 மர்ம நபர்கள் தப்பி ஓட்டம் திருச்சியில் கடையில் வியாபாரம் பார்த்துக் கொண்டிருந்த பெண் வியாபாரியிடம் 13 பவுன்…
Read More...

திருச்சி திருவெறும்பூரில் அரசு பள்ளி இடத்தை ஆக்கிரமிக்க இரவோடு இரவாக கல் போட்ட ஆளும்…

திருச்சி திருவெறும்பூரில் அரசு பள்ளி இடத்தை ஆக்கிரமிக்க இரவோடு இரவாக கல் போட்ட ஆளும் கட்சியினர்.கண்டுகொள்ளாத தாசில்தார். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ஒன்றியம் குண்டூர் ஊராட்சிக்குட்டப்பட்ட அய்யம்பட்டியில் பழயைான துவக்கப்பள்ளி உள்ளது.…
Read More...

காவல் நிலையத்தில் விஷம் அருந்திய சம்பவம், காவல்துறை உயர் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையால்…

போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் சென்றவர் காவல் நிலையத்தில் விஷம் அருந்திய சம்பவத்தால் இன்ஸ்பெக்டர் உட்பட நான்கு போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம். திருச்சி மாவட்டம் கல்லக்குடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஆலம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஜான்…
Read More...

கொலையாளி தனிப்படை போலீசாருக்கே மீன் வறுவல் போட்டு கொடுத்த சம்பவம்

கடலூர் மாவட்டம் வடலூர் அருகே பெண் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த பெண்ணின் கள்ளக்காதலன் மீன் வியாபாரி, அவரை தேடி வந்த தனிப்படை போலீசாருக்கே மீன் வறுவல் போட்டு கொடுத்த சம்பவம் நடந்துள்ளது. பின்னர் நடத்தப்பட்ட…
Read More...

திருச்சி பஞ்சப்பூர் பஸ் நிலையத்தில் 6 மாத பெண் குழந்தையை கடத்திச் சென்ற மர்ம பெண் .

திருச்சி பஞ்சப்பூர்  பஸ் நிலையத்தில் பரபரப்பு சம்பவம் 6 மாத பெண் குழந்தையை கடத்திச் சென்ற மர்ம பெண் எடமலைப்பட்டி புதூர் போலீசார் விசாரணை. திருச்சி சத்திரம் பேருந்து நிலைய பகுதியை சேர்ந்தவர் கஜலட்சுமி (வயது 28). இவருக்கு திருமணம் ஆகி…
Read More...

காவல் நிலையத்தில் விஷம் அருந்தி உயிருக்கு ஆபத்தான நிலையில் கைதி. இன்ஸ்பெக்டர், எஸ்ஐ மீது நடவடிக்கை…

போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் சென்றவர் காவல் நிலையத்தில் விஷம் அருந்தி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி.. திருச்சி மாவட்டம் கல்லக்குடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஆலம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஜான் கென்னடி லாரி டிரைவர்…
Read More...

ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழைய முடியாது.அடிக்கடி உல்லாசம்.26 வயது மருமகள் கர்ப்பமான பின் 66 வயது…

திருப்பத்தூரில் கணவன் இறந்த நிலையில் யாரோ பலாத்காரம் செய்ததாக நாடகமாடிய 26 வயது மருமகளை அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 66 வயது மாமனாரே கர்ப்பமாக்கியது காவல் நிலையத்தில் அம்பலமாகி உள்ளது . திருப்பத்தூர் தாலுகா உடையாமுத்தூர் அருகே…
Read More...

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் காதல் திருமணம் செய்து கொண்ட இளம்பெண் தற்கொலை.

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் காதல் திருமணம் செய்து கொண்ட பெண் தற்கொலை செய்து கொண்ட பரிதாப சம்பவம். எடமலைப்பட்டி புது காவல் நிலையம் போலீசார் விசாரணை திருச்சி எடமலைப்பட்டி புதூர் வடக்கு மேட்டு தெருவை சேர்ந்தவர் தமிழரசன் இவரது மனைவி…
Read More...