Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

போலிஸ்

திருச்சி மாநகரப் பகுதிகளில் அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்ற 4 பேர் கைது. 123 மது பாட்டில்கள்…

திருச்சி மாநகர பகுதிகளில் அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்ற ப4 பேர் கைது.123 மது பாட்டில்கள் பறிமுதல். சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெறுவதை முன்னிட்டு மூன்று நாட்கள் மதுபான கடைகளுக்கு அரசு விடுமுறை அளித்துள்ளது.…
Read More...

மனைவியை இயற்கை முறையில் கர்ப்பம் ஆக்க ரூ.25 லட்சம். புதுச்சேரியில் பரபரப்பு

புதுச்சேரி ராஜா தெருவில் உள்ள விடுதி மேலாளர் ராமசாமி என்பவரிடம், "டாக்டர் விக்னேஷ்" என அறிமுகமான நபர் சமீபத்தில் கைவரிசை காட்டிய விஷயம்தான் இப்போது அந்த மாநிலம் முழுக்க பரபரப்பாக பேசப்படுகிறது. "திருமணமான பெண்களை இயற்கை முறையில்…
Read More...

கள்ளக்காதனுடன் சேர்ந்து கணவனை கொன்ற பத்தினி மனைவிக்கு ஆயுள்

நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா தேவர்சோலை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜஸ்டின் (வயது 35) ராஜசேகர் . இவருடைய மனைவி இந்து சன்னி (வயது 33). இவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மத்தம் அக்ரஹாரம் பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்துள்ளார்கள். கடந்த…
Read More...

திருச்சி கே.கே. நகரில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க காசு திருட்டு.

திருச்சி கே.கே. நகரில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க காசு திருட்டு. மரம் ஆசாமிக்கு போலீசார் வலைவீச்சு திருச்சி கே கே நகர் உடையான் பட்டி இபி காலனி இந்திரா நகரை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (வயது 63) இவர் கடந்த 31ந்…
Read More...

திருச்சியில் வீடு புகுந்து மூதாட்டியிடம் 7 பவுன் நகை பறிப்பு.

திருச்சியில் வீடு புகுந்து மூதாட்டியிடம் 7 பவுன் நகை பறிப்பு. மர்ம நபரை தேடும் போலீசார் . திருச்சி ஏர்போர்ட் குளவாய்பட்டி ரோடு காவேரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ பஜித்ரன் இவரது மனைவி சுவாதி (வயது 72) இவர்களுக்கு மூன்று மகன்கள்…
Read More...

திருச்சியில் மது பழக்கத்திற்கு ஆளான இருவர் பலி

1. திருச்சியில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான பெயிண்டர் உயிரிழப்பு. போலீஸார் விசாரணை. திருச்சி செந்தணீர்ப்புரம் திரு வி க நகரைச் சேர்ந்தவர் வடிவழகன் (வயது 32) பெயிண்டர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் இவரது மனைவி…
Read More...

ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் தவறவிட்ட தங்க நகைகள் உரியவரிடம் ஒப்படைத்த திருச்சி ரெயில்வே போலீசார்.

ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் தவறவிட்ட தங்க நகைகள் உரியவரிடம் ஒப்படைத்த திருச்சி ரெயில்வே போலீசார். திருச்சி ரெயில் நிலையத்திற்கு இன்று காலை ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது.அப்பொழுது பயணிகள் அனைவரும் ரெயில் பெட்டியில்…
Read More...

திருச்சி பொன்மலையில் ஒரே நாளில்இரண்டு வீடுகளில் திருட்டு

திருச்சி பொன்மலை நடைபெற்ற வெவ்வேறு சம்பவங்களில் நகை பணம் திருட்டு. பொன்மலையில் அடுத்தடுத்து சம்பவம் . 2 வீடுகளில் ரூ ஒரு லட்சம் நகை,பணம் திருட்டு  மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு திருச்சி மேல கல்கண்டார் கோட்டை விவேகானந்தர்…
Read More...

திருச்சி பாலக்கரை பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்த 2 நபர்கள் கைது

திருச்சி பாலக்கரை பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்த 2 நபர்கள் கைது திருச்சி பாலக்கரை பெல்ஸ் கிரவுண்ட் பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக பாலக்கரை காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.…
Read More...

திருச்சி ஏர்போர்ட் அருகே கணவனைப் பிரிந்து வாழ்ந்த இளம் மனைவி மாயம்.

திருச்சி ஏர்போர்ட் அருகே கணவனைப் பிரிந்து வாழ்ந்த இளம் மனைவி மாயம்.  ஏர்போர்ட் பகுதியை சேர்ந்தவர் மரியா வேளாங்கண்ணி (வயது 25) இவரது கணவன் பெயர் ரிச்சர்டு. திருமணமாகி ஆறு வருடம் ஆகிறது.குழந்தை இல்லை. ரிச்சர்டு மது பழக்கத்திற்கு…
Read More...