Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

போலிஸ்

திருச்சியில் லாரி டிரைவரிடம் ரூ.50 ஆயிரம் பறித்து சென்ற மர்ம நபர்கள்

திருச்சியில் லாரி டிரைவரிடம் ரூபாய் 50 ஆயிரம் பணம் பறித்த 4 மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு. தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் காமராஜ் நகரை சேர்ந்தவர் சதீஷ் ராஜ் (வயது 30) இவர் கடந்த 10 ஆண்டுகளாக லாரி டிரைவராக உள்ளார். இவர் கடந்த 24…
Read More...

திருச்சியில் பட்டப்பகலில் அருகே அருகே வீடுகள் நிறைந்த பகுதியில் 1 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்துச்…

திருச்சி பெரிய செட்டித் தெருவில் நேற்று பட்டப்பகலில் வீடு புகுந்து, நகை மதிப்பீட்டாளரைத் தாக்கி ஒரு கிலோ தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த உதய்…
Read More...

மகளைக் கொன்று ஜாமில் வெளிவந்தவரை வெட்டிக்கொன்ற தந்தை

தஞ்​சாவூர் மாவட்​டம் பாப​நாசம் வட்​டம் பிராந்​தையைச் சேர்ந்​தவர் மு.புண்​ணிய மூர்த்தி. இவரது மகள் காவியா (வயது 26). ஆலங்​குடி அரசு ஆதி​தி​ரா​விடர் நல தொடக்​கப் பள்​ளி​யில் தற்​காலிக ஆசிரிய​ராக பணி​யாற்றி வந்​தார். இவரும், மேல களக்​குடியைச்…
Read More...

12 வயது பள்ளி சிறுமிக்கு கஞ்சா கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த காமக்கொடூரன்

ஆறாம் வகுப்பு பயிலும் 12 வயது பள்ளி சிறுமிக்கு கஞ்சா கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த காமக்கொடூரன். ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட அஸ்வின் ராஜ் (வயது 22) என்ற வாலிபரை போலீசார்…
Read More...

உல்லாசத்திற்கு மறுத்த கள்ளக்காதலி மற்றும் மகனை வெட்டி கொன்ற கொடூர கள்ளக்காதலன்

சேலம் அருகே உல்லாசத்திற்கு மறுத்த தகராறில் கள்ளக்காதலி, அவரது 10 வயது மகனை வெட்டிக்கொலை செய்த வாலிபர் தப்பியோடி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த பொட்டியபுரம் ஊராட்சி…
Read More...

உல்லாசத்திற்கு மறுத்த கள்ளக்காதலி மற்றும் மகனை வெட்டி கொன்ற கொடூர கள்ளக்காதலன்

சேலம் அருகே உல்லாசத்திற்கு மறுத்த தகராறில் கள்ளக்காதலி, அவரது 10 வயது மகனை வெட்டிக்கொலை செய்த வாலிபர் தப்பியோடி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த பொட்டியபுரம் ஊராட்சி…
Read More...

திருச்சி மாவட்டத்தில் இன்று மின்னணு எந்திரங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டது. 4 அடுக்கு பாதுகாப்பு.

திருச்சி மாவட்டத்தில் இன்று மின்னணு எந்திரங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டது. 2 வாக்கு எண்ணும் மையங்களில் 4 அடுக்கு பாதுகாப்பு திருச்சி மாவட்டத்தில் இரண்டு வாக்கு என்னும் மையங்களில்…
Read More...

துணை ஆணையர் சிருஷ்டி சிங் அவர்களே உங்களுடைய ஆதிக்கத்தையும், அடக்குமுறையையும் குண்டர்கள் மீதும் சமுக…

திருச்சி மக்கள் நீதி மய்ய தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கிஷோர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- மெச்சூரிட்டி இல்லாத உயர் அதிகாரிகள். இந்திய காவல் பணியில் உடல் தகுதியை தாண்டி புத்தி கூர்மைக்கு…
Read More...

டால்மியா சிமெண்ட் ஆலையில் ஆய்வு மேற்கொள்ள திருச்சி வந்த இன்ஜினியர் ஹோட்டல் அறையில் பிணமாக கிடந்ததால்…

திருச்சி ஒட்டலில் பிணமாக கிடந்த கரூர் என்ஜினியர். உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை கரூர் மாவட்டம் புலியூர் செல்வ நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 70) இவரது மகன் மகுதிஸ்வரன் (வயது 42) இவர் டிப்ளமோ கெமிக்கல்…
Read More...