Browsing Category
தமிழ்நாடு
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் பிறந்தநாளை முன்னிட்டு அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை .
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு அமைச்சர் கே. என்.நேரு மாலை அணிவித்து
மரியாதை செலுத்தினர்.
மன்னர் பேரரசு பெரும்பிடுகு முத்தரையரின் 1350 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி…
Read More...
மன்னர் பேரரசு பெரும்பிடுகு முத்தரையரின் 1350 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி… Read More...
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மாநகர மாவட்ட அதிமுக…
எடப்பாடி பழனிச்சாமியின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு
திருச்சியில் மகளிர் அணி மாநகர மாவட்டச் செயலாளர் நசீமா பாரிக் ஏற்பாட்டில் மாபெரும் அன்னதானம் .
அ.தி.மு.க பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித்…
Read More...
Read More...
8 வருடங்களுக்கு முன் வறுமை கோட்டுக்கு கீழே இருந்தவர் நத்தர்ஷா பள்ளிவாசல் அறங்காவலர் ஆனபின் பல…
கடந்த எட்டு வருடங்களுக்கு முன்பு தனது குழந்தைகளுடன் நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியில் குடியேறியவர் அல்லாபக்ஷ்.
மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் தனது குழந்தைகளுக்கு சாப்பாடு மற்றும் படிப்பு செலவு ஏற்க முடியாததால் மதர்சாவில் சேர்த்து…
Read More...
Read More...
திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் 45 நாட்கள் நடைபெற உள்ள அரசு பொருட்காட்சியை அமைச்சர் கே என் நேரு…
திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் 45 நாட்கள் நடைபெற உள்ள அரசு பொருட்காட்சியை அமைச்சர் கே..என்.நேரு தொடங்கி வைத்தார்.
திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் பிரமாண்ட அரங்குகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ள இப்பொருட்காட்சியின் திறப்பு…
Read More...
Read More...
திருச்சியில் டீக்கடை உரிமையாளரிடம் கத்தி முனையில் பணம் பறித்த பிரபல ரவுடி கைது.
திருச்சியில் டீக்கடை உரிமையாளரிடம் கத்தி முனையில் பணம் பறித்த பிரபல ரவுடி கைது.
திருச்சி வயலூர் ரோடு சீனிவாசன் நகர் அம்மையப்பன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஷேக் மைதீன் (வயது 43). இவர் திருச்சி கே.கே.நகர் பகுதியில்…
Read More...
Read More...
மண்டலத்தில் 41 தொகுதிகளிலும் திமுக வெல்லும்: அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்ற திமுக…
மண்டலத்தில் 41 தொகுதிகளிலும் திமுக வெல்லும்:
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக வென்று 7 -வது முறையாக ஆட்சி அமைக்கும்
திருச்சி தெற்கு மாவட்ட திமுக கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேச்சு
திருச்சி திமுக…
Read More...
Read More...
வீட்டில் இளம்பெண்களை வைத்து விபச்சாரம் செய்த 25 வயது வாலிபர் கைது .
பெருந்துறையில் வீட்டில் இளம் பெண்களை வைத்து விபச்சாரம் நடத்திய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை வாய்க்கால் மேடு பாலாஜி நகரில் ஒரு வீட்டில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்து உள்ளது .…
Read More...
Read More...
செங்கிப்பட்டி அருகே அரசு பேருந்தும் சுற்றுலா வேனும் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி. 3 குழந்தைகள்…
தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே நேற்று புதன்கிழமை இரவு அரசு பேருந்தும் சுற்றுலா வேனும் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி.
மேலும் 8 போ் பலத்த காயமடைந்தனா்.
கா்நாடக மாநிலம், பெங்களூருவிலிருந்து…
Read More...
Read More...
திருச்சி மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி சாவு. காரணம் என்ன ?
திருச்சி மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி சாவு .
கே.கே .நகர் காவல் நிலைய போலீசார் விசாரணை .
திருச்சி மத்திய சிறையில் தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை போலீசரத்துக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த ராஜேஷ் (வயது 46) என்பவர் கொலை…
Read More...
Read More...
தமிழகத்தில் டாஸ்மாக் ஊழல் 1000 கோடி அல்ல 50 ஆயிரம் கோடி ரூபாய். விரைவில் பல அமைச்சர்கள் கைது…
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் பணம் சபரீசனுக்கு சென்றுள்ளது . இதற்காக சபரிசனுக்கும் உதயாநிதி ஸ்டாலினுக்கும் அமலாக்கத்துறை விரைவில் நோட்டீஸ் அனுப்பவுள்ளது என திருச்சி சூர்யா கூறியுள்ளார் .
டாஸ்மாக் ஊழல் தொடர்பாக அவர்களுக்கு நோட்டீஸ்…
Read More...
Read More...