Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

திருச்சியில் ஆட்டோ ஓட்டுநரிடம் கத்தி முனையில் பணம் பறித்த வாலிபர் கைது.

திருச்சியில் கத்தி முனையில் ஆட்டோ ஓட்டுநரிடம் பணம் பறிப்பு வாலிபர் கைது. திருச்சி தென்னூர் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் அப்துல் ரஷீத். இவர் லோடு ஆட்டோ ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் திருச்சி ராமகிருஷ்ணா…
Read More...

இளம் பெண்ணின் இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் திருடிய வாலிபர்கள் கைது.

இளம் பெண்ணின் இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் திருடியவர்கள் கைது. திருச்சி அரியமங்கலம் காந்தி தெரு பீடி காலனி இரண்டாவது தெருவை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி (வயது 30) இவருக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தை வழக்கமாக இவருடைய வீட்டின் வாசலில்…
Read More...

திருச்சி அருகே விஷம் அருந்தி பட்டதாரி விவசாயி தற்கொலை.

மணப்பாறை அருகே விஷம் சாப்பிட்டு பட்டாதாரி விவசாயி தற்கொலை. மணப்பாறை காவல்துறையினர் உடலை கைப்பற்றி விசாரணை. திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த ஆண்டவர் கோவில் மான்பூண்டி ஆற்றில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக மணப்பாறை காவல்துறையினருக்கு தகவல்…
Read More...

திருச்சி பாலக்கரையில் நடந்து சென்ற வாலிபரிடம் தங்க சங்கிலி பறிப்பு.4 பேருக்கு போலீசார் வலைவீச்சு.

திருச்சி பாலக்கரையில் நடந்து சென்ற வாலிபரிடம் தங்க சங்கிலி பறிப்பு . 4 மர்ம நபர்கள் தப்பி ஓட்டம். திருச்சியில் நடந்து சென்ற வாலிபரிடம் தங்கச் சங்கிலி பறித்துச் சென்ற 4 மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி வரகனேரி கல்…
Read More...

பெண் வட்டாட்சியர் கைது. திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி.

மணப்பாறை அருகே 30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வட்டாட்சியர் கைது. லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி. திருச்சி மாவட்டம் மருங்காபுரி வட்டம் மஞ்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நாராயணசாமி மகன் சுப்ரமணியன். விவசாய தொழில் செய்து வருகிறார், இவருக்கு…
Read More...

திருச்சியில் செல்போன் டவரில் பொருட்களை திருடிய முதியவர் கைது.

திருச்சியில் செல்போன் டவரில் பொருட்களை திருடியவர் கைது. திருச்சி காஜாமலை ஜே.கே நகரை சேர்ந்தவர் சுரேஷ் குமார். இவர் தனியார் செல்போன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் கோட்டை போலீசில் புகார் ஒன்றை கொடுத்தார் .அந்த…
Read More...

ஹீலியம் வாய்வை நானே ரெடி செய்தேன் திருச்சி பலூன் வியாபாரி பகிர் வாக்குமூலம்.

ஹீலியம் வாயு தயாரிக்க ஹைதராபாத்தில் கத்துக்கிடேன்.. நானே கேஸ் ரெடி பண்ணுவேன் -பலூன் வியாபாரி சொன்ன பகீர் வாக்கு முலம். திருச்சி தெப்பக்குளம் அருகே பிரபல ஜவுளிக் கடை முன்பு, நேற்றிரவு ஹீலியம் கேஸ் சிலிண்டர் வெடித்து, சின்னதாராபுரத்தை…
Read More...

அல்லூர் சீனிவாசன் மீது காழ்ப்புணர்ச்சி காரணமாக எஃப்.ஐ.ஆர் பதிவு.மாவட்ட எஸ்பி முன்னிலையில்…

காழ்ப்புணர்ச்சி காரணமாக சமூக ஆர்வலர் - பத்திரிகையாளர் சங்கத் தலைவர் அல்லூர் சீனிவாசன் மீது பொய் வழக்கை ரத்து செய்ய கோரிக்கை. ஜீயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கைவும் எடுக்க வலியுறுத்தல். காழ்ப்புணர்ச்சி காரணமாகவே தன்…
Read More...

திருச்சியில் ஒன்பது வயது மகளுடன் தாய் திடீர் மாயம்.

திருச்சியில் 9 வயது மகளுடன் தாய் திடீர் மாயம். மற்றொரு சம்பவத்தில் சிறுவன் மாயம். திருச்சி வயலூர் மெயின் ரோடு அம்மையப்பன் நகர் 2வது தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து இவரது மனைவி பரமேஸ்வரி (வயது 28) இவர்களது மகள் கீர்த்தனா வயது 9…
Read More...

சமயபுரம் போலீஸ் ஸ்டேஷன் லாக்கப் டெத்.சிபிசிஐடி க்கு வழக்கு மாற்றம். டிஜஜி சரவண சுந்தர்.

திருச்சியில், விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர், சமயபுரம் போலீஸ் ஸ்டேஷன் கழிவறையில் துாக்கிட்டு தற்கொலை செய்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றம் செய்து, விசாரணை நடத்தப்படும் என திருச்சி மண்டல டி.ஐ.ஜி.சரவண சுந்தர் தெரிவித்தார்.…
Read More...