Browsing Category
கிரைம்
ஸ்ரீரங்கத்தில் பட்டதாரி வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை.
திருவரங்கத்தில்
பட்டதாரி வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை.
திருவானைக்காவல் நடுகொண்டையம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன். இவரது மகன் நாகேந்திர பாபு (வயது 25) இவர் டிப்ளமோ முடித்துவிட்டு தற்பொழுது தனியார் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து…
Read More...
Read More...
திருச்சியில் விளம்பர பிளக்ஸ் போர்டில் மின்சாரம் தாக்கி மூன்று பேர் படுகாயம்.
திருச்சி வடக்கு தாரா நல்லூர் வசந்தநகர் ஆண்டாள் இல்லத்தில் வசித்து வருபவர் தியாகராஜன் (வயது 43). இவருக்கு தேவதர்ஷினி(20), முகிலன் (17), பொழிலன் என மூன்று குழந்தைகள் உள்ளனர்.
இதில் முகிலன் கடந்த ஜூன் மாதம் 26 ஆம் தேதி தன்னுடைய… Read More...
திருச்சியில் சிறுவர்களுக்கு போதை மாத்திரை, ஊசி சப்ளை செய்த வாலிபர் கைது.
திருச்சியில் சிறுவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு போதை ஊசிகள், மாத்திரைகள் சப்ளை செய்த வாலிபரை பாலக்கரை போலீசார் கைது செய்தனர்.
இச்சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
திருச்சியில் பல்வேறு இடங்களில் போதை மாத்திரைகள், ஊசிகள் விற்கப்பட்டு… Read More...
திருச்சியில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல்.
திருச்சி காவல் ஆணையர் கார்த்திகேயன் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களின்
எதிர்கால நலனை பாதுகாக்கும் பொருட்டு கஞ்சா மற்றும் குட்கா போன்ற அரசால் தடை
செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்யும் சமூகவிரோதிகளை கண்டறிந்து,… Read More...
திருச்சியில் முதியவரை தாக்கிய வாலிபர் கைது.
திருச்சியில்
முதியவரை தாக்கிய வாலிபர் கைது.
திருச்சி புத்தூர் நடு வண்ணாரப்பேட்டை திருவிக நகர் தொகுதியை சேர்ந்தவர் சிவசங்கர் (வயது22). இவர் அவருடைய தாயுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு கடுமையான வார்த்தைகளால் பேசி வந்துள்ளார்.… Read More...
மல்லியம்பத்து ஊராட்சியில் ரூ.74 லட்சம் மோசடி புகார் குறித்து கருத்து கேட்புக்கூட்டம் போலீசார்…
மல்லியம்பத்து ஊராட்சியில் :
எழுந்த மோசடி புகார் தொடர்பாக
கருத்துக் கேட்புக் கூட்டம் போஸீஸ் பாதுகாப்புடன் நடந்தது.
திருச்சி மாவட்டம் மல்லியம்பத்து ஊராட்சியில் ரூ. 74 லட்சம் மோசடி புகார் குறித்து, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில்… Read More...
மருமகளின் பணத்தை திருடிய மாமியார் கைது. திருச்சியில் திருட்டு வழக்கில் திடீர் திருப்பம்.
மருமகளின் பணத்தை திருடிய மாமியார்.திருட்டு வழக்கில் திடீர் திருப்பம்.
திருச்சி
ஸ்ரீரங்கம் நெல்சன்
சாலை நரியன் தெருவில் வசித்து வருபவர் சித்ரா.
இவர் தனது தந்தை வீட்டின் மாடியில் வசித்து வருகிறார். கீழ் வீட்டில் இவருடன் அவருடைய… Read More...
திருச்சியில் பணம் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட 5 பேர் கைது.
திருச்சியில் பண பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட 5 பேர் கைது.
திருச்சி
மாநகரில் உள்ள பல்வேறு பகுதிகளில் கத்தியை காட்டி மிரட்டியதாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதில் புதுக்கோட்டை பொன்னமராவதி பகுதியை சேர்ந்த சின்னத்தம்பி(வயது 37)… Read More...
திருச்சி கலெக்டர் அலுவலக சாலையில் பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது.
திருச்சியில் பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது.
திருச்சி
மாவட்ட கலெக்டர் அலுவலக சாலையில் பணம் வைத்து சூதாடுவதாக கண்டோன்மெண்ட் காவல் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று காவல்துறையினர் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.… Read More...
திருச்சியில் அடையாளம் தெரியாத மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிப்பு.
திருச்சியில் மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிப்பு.
திருச்சி
ஸ்ரீரங்கம் மேலூர் சாலையில் உள்ள அகிலாண்டேஸ்வரி நகர் பகுதியில் கடந்த 3ம் தேதி அடையாளம் தெரியாத மர்ம நபர் அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தை எரித்துள்ளார்.… Read More...