Browsing Category
கிரைம்
திருச்சியில் இளம் பெண் மாயம், கூலித் தொழிலாளி தற்கொலை.
திருச்சி தில்லைநகரில்
தனியார் மருத்துவமனை பெண் ஊழியர் திடீர் மாயம்.
திருச்சி பொன்மலை கணேசபுரம் 6 -வது தெருவில் வசித்து வருபவர் கோவிந்தராஜ் (வயது 44). இவரது மகள் ஜீவிதா. இவர் தில்லை நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில்… Read More...
திருச்சியில் மூதாட்டி, வாலிபரிடம் பணம் பறித்த 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது.
திருச்சியில் மூதாட்டி,வாலிபரிடம் நகை பணம் பறிப்பு
2சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது.
திருச்சி கருமண்டபம் அசோக் நகர் பிரதான சாலை பகுதியில் வசித்து வருபவர் செல்லக்கிளி (வயது 61). இவர் நேற்று அசோக் நகர் அருணா அவென்யூ பிரதான… Read More...
திருச்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டர், பூசாரி வீடுகளில் திருடிய 4 பேர் கைது.
திருச்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீடு, பூசாரி வீட்டில் திருடிய 4 கொள்ளையர்கள் கைது.
ரூ.1லட்சம் பணம், வெள்ளி பொருட்கள் பறிமுதல்.
திருச்சி ஸ்ரீரங்கம் மேல உத்தர விதியைச் சேர்ந்தவர் ஸ்ரீஹரா (வயது 40). கோவில் பூசாரி. இவரது… Read More...
திருச்சியில் நேற்று பாரில் வெளிநாட்டு வாழ் வாலிபர் அடித்துக் கொலை.இன்று அதே பாரில் அமோக விற்பனை.
திருச்சி குட்செட் மேம்பாலம் இறக்கத்தில் உள்ள பாரில் நேற்று லண்டன் குடியுரிமை பெற்ற தமிழர் ஒருவரை அடித்து கொன்றனர்.
இதற்கு காரணம் அந்த பார் 24 மணி நேரமும் செயல்பட்டு வருவது தான்.. காலை 6 மணி முதல் டாஸ்மாக் கடை திறக்கும் முன்பே பாரில்…
Read More...
Read More...
திருச்சி பாரில் வெளிநாட்டு வாழ் தமிழர் அடித்து கொலை. பாரை மூட நடவடிக்கை எடுப்பாரா கலெக்டர்.…
திருச்சி பாரில் தகராறு :
வெளிநாடு வாழ் தமிழர் அடித்துக் கொலை.
திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் மதுக்கூடத்தில் நடந்த தகராறில் வெளிநாடு வாழ் தமிழர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
திருச்சி சுப்பிரமணியபுரம், இளங்கோ தெருவைச்…
Read More...
Read More...
ஸ்ரீரங்கத்தில் வளர்ப்பு நாயின் கழுத்தை அறுத்து கொன்ற மர்ம நபர்கள்.
ஸ்ரீரங்கத்தில் நாயின் கழுத்தை அறுத்து கொலை செய்த மர்ம நபர்கள்.
ஸ்ரீரங்கம் மங்கம்மா நகர் அருகில் உள்ள சங்கர் நகரை சேர்ந்தவர் சக்திவேல் இவர் தனது வீட்டில் ஐந்து வயது உடைய பொமேரியன் நாய் வளர்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு…
Read More...
Read More...
திருச்சியில் சண்டையை விலக்கிய சப்-இன்ஸ்பெக்டரை பீர் பாட்டிலால் கிழித்த வாலிபர்.
திருச்சியில் சண்டையை விலக்கிய சப் இன்ஸ்பெக்டர் கையை பீர் பாட்டிலால் கிழித்த வாலிபர்..
திருச்சி ராமகிருஷ்ணா பாலம் அருகே நேற்று இரவு கோட்டை காவல் நிலையத்தை சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது வள்ளுவர்…
Read More...
Read More...
ஸ்ரீரங்கத்தில் நர்சின் கணவர் தூக்கு போட்டு தற்கொலை.
நர்சின் கணவர்
தூக்கு மாட்டி தற்கொலை .
திருச்சி திருவானைக்காவல் நடு கொண்டையம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராகவன் (வயது 32) இவருக்கு திருமணம் ஆகி வெண்ணிலா என்ற மனைவி உள்ளார்.
இந்த நிலையில் ராகவன் வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு…
Read More...
Read More...
திருச்சியில் அனுமதி இன்றி பட்டாசு விற்ற, வெடித்த 14 பேர் கைது.
திருச்சியில்
அனுமதி இன்றி பட்டாசு விற்ற,வெடித்த 14 பேர் கைது .
தீபாவளி பண்டிகை முன்னிட்டு அனுமதியின்றி
பட்டாசு விற்ற ஸ்ரீவரங்கத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது 20) பிரகாஷ் (வயது 21), இபி ரோடு பகுதியை சேர்ந்த முருகவேல் (வயது 48) காந்தி…
Read More...
Read More...
ஸ்ரீரங்கத்தில் பிரியாணி வியாபாரியை மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது.
ஸ்ரீரங்கத்தில் பிரியாணி வியாபாரியை மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது .
திருச்சி திருவானைக்காவல் களஞ்சியம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 24) இவர் திருவனைக்காவல் பகுதியில் இருசக்கர வாகனத்தில் பிரியாணி வியாபாரம் செய்து வருகிறார்.…
Read More...
Read More...